August 29, 2012

பதிவர்கள் திருவிழா - வரவு செலவு விபரங்கள்.



முஸ்கி  1 :  பதிவர்கள் திருவிழா பற்றி நண்பர்கள் பலர் பதிவிட்டிருக்கிறார்கள் சிறு சிறு குறைகளைத் தவிர பொதுவாக நல்லவிதமாகவே கருத்திட்டிருந்ததில் மகிழ்ச்சி.

முஸ்கி 2 : விழா தொடர்பான வரவு செலவு விபரங்களை இறுதி செய்யும் வேலையில் மூழ்கி!!! விட்டதால் விழா முடிந்தவுடன் விழா தொடர்பான புகைபடங்கள் மற்றும் அது தொடர்பான பதிவுகள் இடவில்ல.

முஸ்கி 3 : விழாவின் அனைத்துப் பணிகளிலும் நேரடியாகப் பங்கெடுத்தவன் என்ற முறையில், இந்த விழாவிற்கு உதவியாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களையும் தனித் தனியாக குறிப்பிட்டு, அவர்களின் உதவிக்கான நன்றி முறையாகஅடுத்த பதிவில் பதியப்படும்.
_________________________________________________________________________________

அனுப்புநர் :

ஜெய்.
பட்டிகாட்டான் பட்டணத்தில்
குழு உறுப்பினர்
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
(பதிவு செய்யப்படாத ஆனால் இந்த விழாவுக்காக செயல்பட்ட குழுமம்)

பெறுநர் : 

தமிழில் வலைப்பூ வைத்திருப்பவர்கள் ,
வலைப்பூ வாசகர்கள் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்கள்.
பூமிப்பந்து, பால்வெளி கேலக்ஸி...
(மற்ற கெரகங்களில் வசிக்கும் __வாசிகளுக்கு இதை வாசிக்க அனுமதி முற்றிலும் மறுக்கப்படுகிறது, மீறினால் தண்டனை ஏதும் கிடையாது)

 பொருள் :   26-08-2012 அன்று சென்னையில் நடந்த “தமிழ்   வலைப்பதிவர்கள்  திருவிழா” தொடர்பான வரவு/செலவு விபரங்கள் வெளியீடு  சம்பந்தமாக...

தமிழ் வலைப்பதிவு சகோதரர்களுக்கு ,

கடந்த ஞாயிரு , ஆகஸ்டு 26ம் தேதி சென்னை கோடம்பாக்கம், ஐந்துவிளக்கு அருகில் அமைந்த “புண்ணியக்கோட்டி கல்யாண மண்டபத்தில் கோலாகாலமாக!!! ,  சரியான திட்டமிடலுடன் செயல்பட்டும்,  அதையும் மீறி ஏற்பட்ட சிறு சிறு குறைகளுடன் (எங்களையும் மீறி நடந்தவை... வருங்காலத்தில் சரி செய்ய்பப்படும் என்ற உறுதியுடன்) தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடந்திருந்தாலும், மொத்தமாக பார்த்தால் ஒட்டு மொத்த தமிழ் பதிவுலகமும் மகிழும் வண்ணம் முன்னெடுத்து நடத்தப்பட்டது. இதற்காக உழைத்த சக தோழர்கள் ( இவர்கள் பெயர்கள் தனி பதிவாக பதிவு செய்யப்படும்) அனவருக்கும் வணக்கம் செலுத்தி, அந்த விழாவிற்கான வரவு/செலவு விபரங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.


  • பணவுதவி அளித்த அனைவருக்கும் அவ்வப்போது வரவு-செலவு விபரங்கள் அனுப்பப்பட்டது. இறுதிசெய்யப்பட்ட விபரங்களும் 27-08-2012 அன்று அனுப்பப்பட்டு கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
  • இங்கு பொதுவில் வெளியிடுவது சக தமிழ் பதிவர்கள் அனைவரின் பார்வைக்காக மட்டும்.
வரவு செலவு ஸ்டேட்மெண்ட் 27-08-2012 வரை
வரவு
செலவு
விபரம்
Schedule
  ரூ.
விபரம்
Schedule
    ரூ. 






அன்பளிப்பு-பதிவர்கள்
I
38716
கல்யாண மண்டபம் செலவு
III
27199



இதர  செலவுகள்
IV
23103
அன்பளிப்பு - பிறர்
II
40000
உணவுக்கான செலவு
V
23750






மொத்தம்

78716
மொத்தம்

74052









மீத கையிருப்புத் தொகை

4664

வரவு விபரங்களுடன்

Schedules for INCOME











அன்பளிப்பு- பதிவர்கள்
Schedule
I




1
5-Aug-12
1000
2
5-Aug-12
1000
3
5-Aug-12
1000
4
5-Aug-12
1000
5
5-Aug-12
1000
6
5-Aug-12
1000
7
5-Aug-12
1000
8
5-Aug-12
1000
9
5-Aug-12
1000
10
5-Aug-12
1000
11
6-Aug-12
1000
12
6-Aug-12
1000
13
10-Aug-12
1000
14
10-Aug-12
500
15
11-Aug-12
1000
16
12-Aug-12
1000
17
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
12-Aug-12
1000
18
12-Aug-12
1000
19
12-Aug-12
1000
20
12-Aug-12
1000
21
16-Aug-12
1000
22
16-Aug-12
1000
23
18-Aug-12
1000
24
19-Aug-12
1000
25
19-Aug-12
1000
26
20-Aug-12
500
27
ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
21-Aug-12
1000
28
ஹாஜாமைதீன் (அதிரடி ராஜா)
21-Aug-12
2000
29
21-Aug-12
2000
39
 ஸ்ரவாணி (ஸ்ரவாணி கவிதைகள்) சென்னை
23-Aug-12
1000
31
குகன் (குகன் கட்டுரைகள்)
23-Aug-12
1000
32
26-Aug-12
1000
33
26-Aug-12
1000
34
26-Aug-12
500
35
சித்தூர் முருகேசன்
26-Aug-12
216
36
டி.சுதாகர் (பித்தனின் வாக்கு)
26-Aug-12
1000
37
ராஜ் - ஹைடிராபாத்
26-Aug-12
2000
38
26-Aug-12
1000





Total Donations

38716









அன்பளிப்பு - பிறர்
Schedule
II




1
மக்கள்சந்தை.காம்
8-Aug-12
24000
2
22-Aug-12
5000
3
புதுகை அப்துல்லா - பதிவர்
24-Aug-12
5000
4
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
26-Aug-12
4000
5
மக்கள்சந்தை.காம்
26-Aug-12
2000





Total Sponcership amount

40000

செலவு விபரங்களுடன்

Schedules for EXPENSES











கல்யாண மண்டபம் செலவுகள்
Schedule
III





மண்டபம் வாடகை-அட்வான்ஸ்
6-Aug-12
10001

மண்டபம் மீத வாடகை
7-Aug-08
8000

மின்கட்டணம் 176 units x Rs.12/unit
26-Aug-08
2112

மண்டபம் கிளீனிங் கட்டணம்
26-Aug-08
2000

மண்டபம் தண்ணீர் கட்டணம்
26-Aug-08
800

கிளீனிங் சாதனங்கள்
26-Aug-08
500

ஜெனெரெட்டர் வாடகை
26-Aug-08
1500

டீசல்
26-Aug-08
450

சேவை வரி (வாடகை )
26-Aug-08
1836





மண்டபம் - மொத்த செலவு

27199









இதர செலவுகள்
Schedule
IV





 டீ & பஜ்ஜி-ஆலோசனைகூட்டம்
12-Aug-12
165

மைக்செட் & லைட் வாடகை
21-Aug-12
3500

மேடை அலங்காரம் & பேனர் மாட்ட செலவு
22-Aug-12
5000

ஐ.டி. கார்டு பிரிண்ட் செலவு
22-Aug-12
1100

உணவு செலவு
20-Aug-12
98

உணவு செலவு
22-Aug-12
155

பரிசுக் கேடயம் - அட்வான்ஸ்
23-Aug-12
3000
**
பரிசுக் கேடயம் மீதத்தொகை
25-Aug-12
3700
    
தங்கும் விடுதி செலவு
25-Aug-12
1800
##
 பொன்னாடைகள் வாங்கிய செலவு
24-Aug-12
1534

எண்ட்ரீ ஃபார்ம்  ப்ரிண்டிங் செலவு
25-Aug-12
136

வரவேற்பு ஃபிலெக்ஸ் பேனர் ப்ரிண்டிங்
25-Aug-12
960

குடிதண்ணீர் கேன்கள்
26-Aug-08
455

நேரடிஒலிபரப்பு செலவு
26-Aug-08
500

மடிக்கணிணி வாடகை செலவு(2 x 500
26-Aug-08
1000









மொத்த இதர செலவுகள்

23103



** ரசீது மின்னஞ்சலில் அனுப்புவதாக சொல்லியிருக்கிறார், இன்னும் வரவில்லை.
## ரசீது திரு. மதுமதியிடமிருந்து  வரவேண்டும்.







உணவு செலவுகள்
Schedule
V





 உணவு அட்வான்ஸ் - மணி
12-Aug-12
1000

 2-வது அட்வான்ஸ்
25-Aug-12
15000

மீதித் தொகை
27-Aug-08
7750





மொத்த உணவு செலவுகள்

23750


தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு - ஆகஸ்டு 26’ 2012
வரவு/ செலவு பட்ஜெட் 







budget
Actual
Paid
Diff
tobe paid

( for 150 nos.)




கல்யாண மண்டபம்
25000
25,086
25086
-86
0
உணவு செலவு
20000
23,750
23750
-3,750
0
மேடை அலங்காரம்
5000
5000
5000
0
0
மின்கட்டணம்
2500
2112
2112
388
0
வரவேற்பு பேனர்
1500
960
960
540
0
பரிசுக் கேடயம்
7100
6700
6700
400
0
மைக் செட் + லைட்
5000
3500
3500
1,500
0
வரவேற்பு சாதனங்கள்
500
0
0
500
0
பொன்னாடைகள்
1500
1534
1534
-34
0
ஐ.டி. கார்டு ப்ரிண்டிங்
500
1100
1100
-600
0
வரவேற்பு படிவம்
300
136
136
164
0
தங்கும் விடுதி வெளியூர் பதிவர்கள்
2100
1800
1800
300
0
நேரடி ஒலிபரப்பு செலவுகள்

500
500
-500
0
இதர செலவுகள்
1000
418
418
582
0
குடிதண்ணீர் செலவுகள்
0
455
455
-455
0
மடிக்கணிணி வாடகை
0
1000
1000
-1,000
0






Total
72000
74051
74051
-2051
0
முதலில் போட்ட பட்ஜெட்டைவிட ரூ 2,051 அதிகமாக செலவு ஆகிவிட்டது.









மொத்த வரவு
78716




மொத்த செலவு
74051










கையில் மீதமிருக்கும் பணம்
4665




அ ஆஷிக் அஹமத் 28.08.12                     500 சிவக்குமாரிடம்
K.ராஜா (டேலி)                                              100 ரூ 600/- உள்ளது.
           மொத்த கையிருப்பு                       5265    

# திரு லெனின் வலையகம் அவர்கள் இணைய நேரடி ஒலி/ஒளி பரப்பு செய்து உதவினார்கள்.

# திரு பிரதாப் பெஸ்கி அவர்கள்  அவருடைய ஒரு டேட்டா கார்டின் சிம்-முக்கு ரூ 1,500/-க்கு ரீசார்ஜ் செய்து   கொடுத்து உதவினார்.                                                  


இடமிருந்து வலம் : 
மேல்வரிசை :- அரசன், மோகன்குமார்,சிவக்குமார்,சிராஜ், செல்வின், பிரபாகரன், கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில்(இருட்டில்), சீனு, ரஹீம் கஸாலி, கவிஞர் சுரேகா, கவிஞர் மதுமதி(தலை கொஞ்சம் தெரியுது),  கடைசியா நான்.

கீழ் வரிசை : திரு ரமணிராஜ் ஐயா, திரு கணக்காயர் ஐயா, திரு பி.கே.பி. அவர்கள், & புலவர் இராமாநுஜம் ஐயா 


    மீதமுள்ள தொகை வரும் ஞாயிரு டிஸ்கவரி புக் பேலஸில் நடபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்படைக்கபடும். அடுத்தகட்ட முடிவுகள் பற்றி அந்த ஆலோசனை கூட்டம் முடிவு செய்து  அதன் படி செயல்படும் என்பதை  இங்கு தாழ்மையுடன்  தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

இப்படிக்கு,

207 comments:

1 – 200 of 207   Newer›   Newest»
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கையில் மீதமிருக்கும் பணம்
4665//

எங்க உங்க கைய காட்டுங்க. இப்ப உங்க கைல இந்த பணம் இல்லைன்னா தூக்கி போட்டு பந்தாடுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மற்ற கெரகங்களில்//

பதிவர்களை கிரகம் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்

TERROR-PANDIYAN(VAS) said...

இதில் நீங்கள் கள்ள கணக்கு எழுதி கையாடல் செய்த தொகை பற்றிய விபரங்கள் பதிய படவில்லை. அனைத்து பில்களையும் ஸ்கேன் செய்து இங்கு வெளியிடவும். பின்னர் அந்த பில்கள் உண்மைதானா என சி.பி.ஜ மூலம் உறுதி செய்யப்படும். சி.பி.ஐ செலவு உங்களுடையது.. :)

வைகை said...

விழா தொடர்பான வரவு செலவு விபரங்களை இறுதி செய்யும் வேலையில் மூழ்கி!!! விட்டதால் ///

எத்தனை அடி ஆழம்? :-)

வைகை said...

இந்த விழாவிற்கு உதவியாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களையும் தனித் தனியாக குறிப்பிட்டு, அவர்களின் உதவிக்கான நன்றி முறையாகஅடுத்த பதிவில் பதியப்படும்///

இதை வச்சு இன்னொரு பதிவு தேத்த இப்பிடி ஒரு வழியா? :-)

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கையில் மீதமிருக்கும் பணம்
4665//

எங்க உங்க கைய காட்டுங்க. இப்ப உங்க கைல இந்த பணம் இல்லைன்னா தூக்கி போட்டு பந்தாடுவோம் /

டேமேஜரு சநேர்ல வந்து கேளு கைல என்ன கால்லயே காட்டுரேன்... கொசுத்தொல்லை தாங்கமுடியல நாராயணா..

வைகை said...

(மற்ற கெரகங்களில் வசிக்கும் __வாசிகளுக்கு இதை வாசிக்க அனுமதி முற்றிலும் மறுக்கப்படுகிறது, மீறினால் தண்டனை ஏதும் கிடையாது)///

இதை வந்து வாசிக்கிறதுக்கு அவங்களுக்கு என்ன கெரகமா புடிச்சிருக்கு? :-)


பட்டிகாட்டான் Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...//

சந்திப்புக்கு வராம ஒட்டகம் மேச்சிகிட்டிருந்த பரதேசிங்க முதல்ல வந்து கமென்ட் போடுராம்பாரு..., போய் ஒழுங்கா ஒட்டகப்பால் கரந்து அனுப்புடா.

வைகை said...

மீதமுள்ள தொகை வரும் ஞாயிரு டிஸ்கவரி புக் பேலஸில் நடபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்படைக்கபடும்//

என்னிடம் ஒப்படைத்தாலும் நான் எந்த ஆட்சேபனையும் சொல்ல மாட்டேன் என்று கூறிக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன் :-)

பட்டிகாட்டான் Jey said...

//வைகை said...

இந்த கேள்வி பன்னிகுட்டிக்கி பாஸ் பனண்ணப்படுகிறது...

பட்டிகாட்டான் Jey said...

// இதை வந்து வாசிக்கிறதுக்கு அவங்களுக்கு என்ன கெரகமா புடிச்சிருக்கு? :-)//

எலேய் ஃபோரத்துக்கு ஓடுங்கடா வெண்ணைகளா... இது பப்ளிக் ப்லேஸ் மங்குனி முகம் சுளிக்கிறான் பாரு...

சிராஜ் said...

ஜெய்...

குட் வொர்க்... வெரி நீட்... Thanks for sharing...

TERROR-PANDIYAN(VAS) said...

//எலேய் ஃபோரத்துக்கு ஓடுங்கடா வெண்ணைகளா... இது பப்ளிக் ப்லேஸ் மங்குனி முகம் சுளிக்கிறான் பாரு... //

மூஞ்சியில் சுடு நீர் ஊற்றவும்.. :)

(முடிஞ்சா உங்க பதிவை காப்பறி கொள்ளவும்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said... 3

இதில் நீங்கள் கள்ள கணக்கு எழுதி கையாடல் செய்த தொகை பற்றிய விபரங்கள் பதிய படவில்லை. அனைத்து பில்களையும் ஸ்கேன் செய்து இங்கு வெளியிடவும். பின்னர் அந்த பில்கள் உண்மைதானா என சி.பி.ஜ மூலம் உறுதி செய்யப்படும். சி.பி.ஐ செலவு உங்களுடையது.. :)//

ID card Scan காப்பி கேட்டதுக்கே ஒருத்தனை காணோம். இனி இந்த ஆளு வருவார்ன்னு நினைக்கிற?

மங்குனி அமைச்சர் said...

மிகச்சிறப்பாக செய்துள்ளீர்கள் நண்பரே....... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

TERROR-PANDIYAN(VAS) said...

//ID card Scan காப்பி கேட்டதுக்கே ஒருத்தனை காணோம். இனி இந்த ஆளு வருவார்ன்னு நினைக்கிற? //

மச்சி! இந்த பதிவுக்கு பெயிண்ட் அடிச்ச கணக்கு கூட வரவில்லை. :)

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
//ID card Scan காப்பி கேட்டதுக்கே ஒருத்தனை காணோம். இனி இந்த ஆளு வருவார்ன்னு நினைக்கிற? //

மச்சி! இந்த பதிவுக்கு பெயிண்ட் அடிச்ச கணக்கு கூட வரவில்லை. :)//


அன்னைக்கு ஜெய் தலைல போட்ருந்த தொப்பி, முகத்துல ரெண்டு இன்ச் எக்ஸ்ட்ரா பூசியிருந்த பவுடர் எல்லாமே இந்த காசுலதான் வாங்குனதா ஒரு பேச்சு இருக்கு? உனக்கு தெரியுமா? :-))

பட்டிகாட்டான் Jey said...

// என்னிடம் ஒப்படைத்தாலும் நான் எந்த ஆட்சேபனையும் சொல்ல மாட்டேன் என்று கூறிக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன் :-) //

படியளக்கிற மொதலாளிக்கு, கொஞ்சம் வேலை செய்யுங்கடா... இங்க வ்ந்து கும்மியடிக்கிறத விட்டுட்டு...

TERROR-PANDIYAN(VAS) said...

//அன்னைக்கு ஜெய் தலைல போட்ருந்த தொப்பி, முகத்துல ரெண்டு இன்ச் எக்ஸ்ட்ரா பூசியிருந்த பவுடர் எல்லாமே இந்த காசுலதான் வாங்குனதா ஒரு பேச்சு இருக்கு? உனக்கு தெரியுமா? :-))//

மச்சி! பந்தி முடிஞ்சதும் மொய் வாங்கினது கூட இவரு தான் சொல்றாங்க. அந்த காசு வரவு வைக்கவேயில்லை? :)

பட்டிகாட்டான் Jey said...

// சிராஜ் said...
ஜெய்...

குட் வொர்க்... வெரி நீட்... Thanks for sharing.../

உணவுக்குழு அன்பருக்கு வணக்கம் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதான மொய் எழுதின வகையில் வந்த காசு எங்க?

பட்டிகாட்டான் Jey said...

// ID card Scan காப்பி கேட்டதுக்கே ஒருத்தனை காணோம். இனி இந்த ஆளு வருவார்ன்னு நினைக்கிற? /

கடைசில ID card காமிச்சானா இல்லியா???..

பட்டிகாட்டான் Jey said...

// மங்குனி அமைச்சர் said...
மிகச்சிறப்பாக செய்துள்ளீர்கள் நண்பரே....... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் /

படுத்தேவிட்டானய்யா இந்த மங்குனி பக்கி.... எலேய் சரி சரி எந்திரி... மணியண்ணே இந்த பயலுக்கு ஒரு டீ குடுங்க..

பட்டிகாட்டான் Jey said...

// மச்சி! இந்த பதிவுக்கு பெயிண்ட் அடிச்ச கணக்கு கூட வரவில்லை. :)//

அப்படியா அப்ப பெயின்ட் அடிச்சதுக்கு 5,000 ரூபாய வெஸ்டர்ன் ஊனினன்ல அனுப்புடா...

CS. Mohan Kumar said...

//வரும் ஞாயிரு டிஸ்கவரி புக் பேலஸில் நடபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் //

அட பாவிங்களா ! பல பொய் சொல்லி ஞாயிறு நடக்கும் கூட்டத்துக்கு அப்பப்ப வந்துட்டேன். எல்லா பொய்யும் தீந்து போச்சு ! இன்னமும் மீட்டிங்கா ? எனக்கு டைவர்ஸ் வாங்கி தராம விட மாட்டீங்க போலருக்கே.

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதான மொய் எழுதின வகையில் வந்த காசு எங்க? //

சென்னைல இருந்துகிட்டு ஓசி சாப்பாடு சாப்பிட்டிடு ஓடிப்போன நாயி நீ... மொய்யப்பத்தி பேசுராம்பாரு...
ரோசமிருந்தா நீ ஒருத்தன் மட்டும் சாப்பிட்டத வந்து கக்குடா இல்லினா சாப்பிட்டதுக்கு 348 ரூவா 55 காசு குடு..

CS. Mohan Kumar said...

மேலே உள்ள படத்தில் மதுமதியை காணும். இது திட்டமிட்ட சதி என உளவுத்துறை சந்தேகப்படுகிறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மோகன் குமார் said...

//வரும் ஞாயிரு டிஸ்கவரி புக் பேலஸில் நடபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் //

அட பாவிங்களா ! பல பொய் சொல்லி ஞாயிறு நடக்கும் கூட்டத்துக்கு அப்பப்ப வந்துட்டேன். எல்லா பொய்யும் தீந்து போச்சு ! இன்னமும் மீட்டிங்கா ? எனக்கு டைவர்ஸ் வாங்கி தராம விட மாட்டீங்க போலருக்கே. //

:) மாட்டிக்கிடுற மாதிரி பொய் சொல்ல அணுகவும் கொசக்சி பசபுகழ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதான மொய் எழுதின வகையில் வந்த காசு எங்க? //

சென்னைல இருந்துகிட்டு ஓசி சாப்பாடு சாப்பிட்டிடு ஓடிப்போன நாயி நீ... மொய்யப்பத்தி பேசுராம்பாரு...
ரோசமிருந்தா நீ ஒருத்தன் மட்டும் சாப்பிட்டத வந்து கக்குடா இல்லினா சாப்பிட்டதுக்கு 348 ரூவா 55 காசு குடு..//

நான் வேணாம்ன்னு சொல்லியும் என்னை சாப்பிட வற்புறுத்திய சிபி, ஷங்கர் ஜி அவர்களிடம் கேக்கவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் நானும் மொய் எழுத யாராவது உக்காந்திருப்பாங்க. போயி எழுதலாம்ன்னு பார்த்தேன். யாருமே எழுதலியே

பட்டிகாட்டான் Jey said...

//! இன்னமும் மீட்டிங்கா ? எனக்கு டைவர்ஸ் வாங்கி தராம விட மாட்டீங்க போலருக்கே.//

அண்ணே நமக்கு அடிவாங்குறது என்ன புதுசா... கடைசியா ஒரு வாட்டி வாங்கி கட்டிக்கலாம்...

ஆனா இதப்பத்தி இன்னிக்கி வீட்ல சொல்லிராதீங்க...கல்யாண நாள் இன்னிக்கி ஒரு நாள் வீட்டம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்..சொல்லிட்டேன்.

பட்டிகாட்டான் Jey said...

// மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் நானும் மொய் எழுத யாராவது உக்காந்திருப்பாங்க. போயி எழுதலாம்ன்னு பார்த்தேன். யாருமே எழுதலியே /

இப்படியே ஊரை ஏமாத்தி திரிஞ்சிட்டு இருடா..

பட்டிகாட்டான் Jey said...

// மோகன் குமார் said...
மேலே உள்ள படத்தில் மதுமதியை காணும். இது திட்டமிட்ட சதி என உளவுத்துறை சந்தேகப்படுகிறது /

இந்த போட்டோ உங்க பிலாக்ல சுட்டது... வாயை குடுத்து மாட்டிகிடீங்களே அண்ணே....

அவர்ட்ட சொல்றேன்... :)

CS. Mohan Kumar said...

ஐநூறு ரூபாயில் நேரடி ஒலிபரப்பு செலவா? ரொம்ப சீப்பா இருக்கே :))

அக்சுவல்லி வலையகம் எல்லாத்தையும் பாத்துக்கிட்டதால, இது டாட்டா கார்டு வாங்கும் செலவு என்பது தெரியும் ! மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதால் சொல்கிறேன்

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்படியா அப்ப பெயின்ட் அடிச்சதுக்கு 5,000 ரூபாய வெஸ்டர்ன் ஊனினன்ல அனுப்புடா...//

மொய் கையாடல் 146 X 100 = 14,600/-
பதிவு பெயிண்டிங் செலவு = 5,000/-

மீதம் = 9,600/-

இந்த பணத்தை சங்கத்தில் கட்டவும்... :)

CS. Mohan Kumar said...

//இந்த போட்டோ உங்க பிலாக்ல சுட்டது... வாயை குடுத்து மாட்டிகிடீங்களே அண்ணே....

அவர்ட்ட சொல்றேன்... :)//

ஓய் ! அவரும் இருக்க மாதிரி போட்டோ எங்காவது இருக்கும் தேடனும் கேட்டா அனுப்ப மாட்டனா? முடிஞ்சா தேடி பாத்து அனுப்புறேன் மாத்திடுங்க

Unknown said...

உங்களின் உழைப்புக்கு நன்றி...

CS. Mohan Kumar said...

//புண்ணிகக்கோட்டி கல்யாண மண்டபத்தில் //

வாட் இஸ் திஸ்? கரீட்டா பேரை போடுங்க. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு !!

CS. Mohan Kumar said...

ஆட்டோ மீட்டர் மாதிரி கமன்ட் எண்ணிக்கை இந்த பதிவுக்கு ஓடுதேய்யா ! டெர்ரரா இருக்கு !

பட்டிகாட்டான் Jey said...

// மோகன் குமார் said...
ஐநூறு ரூபாயில் நேரடி ஒலிபரப்பு செலவா? ரொம்ப சீப்பா இருக்கே :))

அக்சுவல்லி வலையகம் எல்லாத்தையும் பாத்துக்கிட்டதால, இது டாட்டா கார்டு வாங்கும் செலவு என்பது தெரியும் ! மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதால் சொல்கிறேன.//

ஹஹா அதுவும் சரிதான்..

பட்டிகாட்டான் Jey said...

//ஓய் ! அவரும் இருக்க மாதிரி போட்டோ எங்காவது இருக்கும் தேடனும் கேட்டா அனுப்ப மாட்டனா? முடிஞ்சா தேடி பாத்து அனுப்புறேன் மாத்திடுங்க /

நான் என் கேராவுலயும் தேடிட்டேன்... மத்த பிளாக்ல போட்டோவுலயும் தேடிட்டேன்.. தனி போட்டோவுலதான் இருக்காரு...குழு போட்டோல தெரியல...ஏதோ ஏழடி எட்டங்குலத்துக்கு வளந்தா மாதிரி பின்னாடி நின்னிருக்காரு...

விடுங்க பெரிய தலைகளுக்கு வெளம்பரம் தேவையில்ல... :))

பட்டிகாட்டான் Jey said...

// விக்கியுலகம் said...
உங்களின் உழைப்புக்கு நன்றி.. /

வருகைக்கு நன்றி.. நாங்களும் சொல்லுவோம்ல..

அப்புறம் வியட்நாம்ல அந்த தனி வீட்டுக்கு போன டூர் நல்லாருந்திச்சா?...

TERROR-PANDIYAN(VAS) said...

@மோகன்

//வாட் இஸ் திஸ்? கரீட்டா பேரை போடுங்க. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு !!//

விடுங்கண்ணே!! நாலாம் வகுப்பு பெயிலா போன புள்ளைகிட்ட பொருப்பை ஒப்படைச்சிட்டு இப்போ வருத்தப்பட்டா எப்படி.

பார்க்க :

http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_16.html

CS. Mohan Kumar said...

நான் வேலையை பாக்க கிளம்புறேன் அதுக்கு முன்னால சீரியஸா ஒன்னு மட்டும் சொல்லிட்டு போறேன்

இதுவரை பதிவர் சந்திப்பு நடத்திய யாரும் இப்படி வரவு செலவு கணக்கை பொது வெளியில் பகிர்ந்த மாதிரி தெரியலை. பணம் தந்தோருக்கு மட்டும் தான் தருவாங்க; எனக்கு தெரிந்தவரை இது முதல் முறை.

சில நேரம் சிங்கை நாதன் போன்றோர் ஆபரேஷனுக்கு பணம் வசூலித்த போது பொது வெளியில் வரவு செலவு கணக்கு பகிர்ந்தனர். ஆனால் பதிவர் சந்திப்புக்கெல்லாம் அப்படி செய்த மாதிரி தெரியலை.

இம்முறை மக்கள் சந்தை ஸ்பான்சர் இருந்ததால் நம்மால் ஓரளவு பண விஷயத்தை சமாளிக்க முடிந்தது. இப்படி ஸ்பான்சர் இல்லாவிடில் இன்னும் நிறைய பேர் பணம் தர வேண்டியிருக்கும். அல்லது போட்ட அனைவரும் மறுபடி இன்னொரு முறை ஆயிரம் ரூபாய் போட்டு நடத்த வேண்டியிருக்கும்

மிக மிக சிறந்த முறையில் தெளிவாக உள்ளது கணக்கு வழக்கு. அப்படியே ஒரு நிறுவன கணக்கு வழக்கை பார்ப்பது போல் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகளை இதை தயாரித்ததற்காக உங்களுக்கு தெரிவிக்கிறேன்

இதனை பொதுவில் பகிர்ந்தது இனி விழா நடத்துவோருக்கு எந்தெந்த செலவு, எவ்வளவு ஆகும் என திட்டமிட பயன்படக் கூடும் !

பட்டிகாட்டான் Jey said...

// மோகன் குமார் said...
ஆட்டோ மீட்டர் மாதிரி கமன்ட் எண்ணிக்கை இந்த பதிவுக்கு ஓடுதேய்யா ! டெர்ரரா இருக்கு ! /

ஒட்டகம் மேய்க்கிரவங்களுக்கு .. எருமை மாடு மேய்ச்ச எம்மேல கொல்லப் ப்ரியம் அதான் பதிவு போட்டா கமென்ட் போட ஓடி வந்திடுராங்க...

ராஜி said...

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு எப்படி பொறுப்ப்பா திருமணத்தை நடத்தி வைப்பாங்களோ அதேப்போல் மிகப்பொறுப்பா விழாவை சிறாப்பா நடத்தி முடிச்சுட்டீங்க. நன்றிகளுடன் வாழ்த்துக்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

//மிக மிக சிறந்த முறையில் தெளிவாக உள்ளது கணக்கு வழக்கு. அப்படியே ஒரு நிறுவன கணக்கு வழக்கை பார்ப்பது போல் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகளை இதை தயாரித்ததற்காக உங்களுக்கு தெரிவிக்கிறேன் //

வழிமொழிகிறேன்.. :)

பட்டிகாட்டான் Jey said...

@ மோகன்குமார்,

ஆமாம்ணே, இங்க போட்டது பலபேருக்க் உதவியாக் கூட இருக்கும், ஒரு நிகழ்ச்சி நடத்த என்னன ஏற்பாடுகள் செய்யவேண்டியிருக்கும் என்ற ஒரு புரிதல் ஏற்படும். நம்ம போட்ட பட்ஜெட்டுக்கும், ஆன செலவுக்கும் வித்தியாசம் ரூ 2 ஆயிரத்தி சொச்சம்தான் அந்தளவுக்கு சரியா திட்டமிட்டிருக்கோம்.

பட்டிகாட்டான் Jey said...

/ ராஜி said...
ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு எப்படி பொறுப்ப்பா திருமணத்தை நடத்தி வைப்பாங்களோ அதேப்போல் மிகப்பொறுப்பா விழாவை சிறாப்பா நடத்தி முடிச்சுட்டீங்க. நன்றிகளுடன் வாழ்த்துக்கள் //

நன்றி அம்மனி, வாழ்த்துக்கும்.. விழாவுக்கு வருகை தந்ததற்கும்.

காவேரிகணேஷ் said...

அருமை...

ஆகச்சிறந்த வாழ்த்துக்கள் குழுவினர்க்கு....

Admin said...

வணக்கம் தோழர்..பதிவர் சந்திப்பு செலவுக் கணக்கை உலகிற்கு தெரிவிப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.மிகச் சிறப்பானதொரு பணியை செய்திருக்கிறீர்கள் தோழர். பொருளாளராக மட்டுமில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்தமைக்கு என தனிப்பட்ட பாராட்டுகளையும் நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்..

பட்டிகாட்டான் Jey said...

// மதுமதி said...//

ஒரு மாசமா ரெண்டுபேரும் ஒன்னா ஓடியாடி இந்த சந்திப்புக்காக திரிஞ்சோம்..., போன் பண்ணிக்காத நாள் இல்ல....

பார்க்கலாம் காலம் மறுபடியும் நம்மை இதே மாதிரி இணக்கட்டும்...

பட்டிகாட்டான் Jey said...

// காவேரிகணேஷ் said...
அருமை...

ஆகச்சிறந்த வாழ்த்துக்கள் குழுவினர்க்கு... //

வாழ்த்துக்கு நன்றி அண்ணே...

வே.நடனசபாபதி said...

பதிவர் சந்திப்புக்கான வரவு செலவு கணக்குகளை நிதி உதவி அளித்தவர்களுக்கு அவ்வப்போது தந்து சிறப்பாக செயல் பட்டதற்கும், சந்திப்பு முடிந்த மூன்றாம் நாளிலேயே முழு வரவு செலவு விவரங்களையும் தந்தமைக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். கவிஞர் மதுமதி அவர்களும் திரு மோகன் குமார் அவர்களும் சொன்னதுபோல இதுவரை யாரும் வரவு செலவு கணக்குகளை இத்தனை விவரமாக பகிர்ந்து கொண்டதில்லை. அதற்கு ‘சிறப்பு’ப் பாராட்டுகள்.

பட்டிகாட்டான் Jey said...

/// வே.நடனசபாபதி said...
பதிவர் சந்திப்புக்கான வரவு செலவு கணக்குகளை நிதி உதவி அளித்தவர்களுக்கு அவ்வப்போது தந்து சிறப்பாக செயல் பட்டதற்கும், சந்திப்பு முடிந்த மூன்றாம் நாளிலேயே முழு வரவு செலவு விவரங்களையும் தந்தமைக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். கவிஞர் மதுமதி அவர்களும் திரு மோகன் குமார் அவர்களும் சொன்னதுபோல இதுவரை யாரும் வரவு செலவு கணக்குகளை இத்தனை விவரமாக பகிர்ந்து கொண்டதில்லை. அதற்கு ‘சிறப்பு’ப் பாராட்டுகள். /

வங்கியில் வேலை பார்த்தவர் நீங்கள். உங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா.

karthikkumar said...

மங்குனி அமைச்சர் said... 15
மிகச்சிறப்பாக செய்துள்ளீர்கள் நண்பரே....... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். :))

karthikkumar said...

ஒட்டகம் மேய்க்கிரவங்களுக்கு .. எருமை மாடு மேய்ச்ச எம்மேல கொல்லப் ப்ரியம் அதான் பதிவு போட்டா கமென்ட் போட ஓடி வந்திடுராங்க...///

கூடவே கீரிப்பிள்ளையும் மேச்சீங்கள்ள அதை சொல்லல பாருங்க ..:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிரிப்பு போலீஸ் சாப்பிட்ட ஐந்து அன்லிமிட்டட் மீல்சிற்கு இதில் கணக்கு காட்டப்படவில்லை என்று வருத்ததுடன் பதிவு செய்கிறேன்!

பட்டிகாட்டான் Jey said...

@karthikkumar
கூடவே கீரிப்பிள்ளையும் மேச்சீங்கள்ள அதை சொல்லல பாருங்க ..:) //


ஃபுலோவில மிஸ்ஸாயிருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
TERROR-PANDIYAN(VAS) said...
//ID card Scan காப்பி கேட்டதுக்கே ஒருத்தனை காணோம். இனி இந்த ஆளு வருவார்ன்னு நினைக்கிற? //

மச்சி! இந்த பதிவுக்கு பெயிண்ட் அடிச்ச கணக்கு கூட வரவில்லை. :)//


அன்னைக்கு ஜெய் தலைல போட்ருந்த தொப்பி, முகத்துல ரெண்டு இன்ச் எக்ஸ்ட்ரா பூசியிருந்த பவுடர் எல்லாமே இந்த காசுலதான் வாங்குனதா ஒரு பேச்சு இருக்கு? உனக்கு தெரியுமா? :-))//////

அதுக்கு யாராவது ஸ்பான்சர்(!) பண்ணி இருப்பாங்க......!

பட்டிகாட்டான் Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சிரிப்பு போலீஸ் சாப்பிட்ட ஐந்து அன்லிமிட்டட் மீல்சிற்கு இதில் கணக்கு காட்டப்படவில்லை என்று வருத்ததுடன் பதிவு செய்கிறேன்! /

அந்த செலவ இங்க காட்டுனா நம்மலை கொன்னுருவாய்ங்க...

அதான் என் சொந்தக்கணக்குல சேத்திருக்கேன்..அதுக்கு வட்டியோட வசூலிக்கனும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விழாவிற்கு வருகை தராமல் இருந்து செலவை மிச்சப்படுத்த உதவி இருக்கும் எங்களைப் போன்றவர்களை யாரும் இங்கே பாராட்டாததை வன்மையாக கண்டிக்கிறேன்.....!

பட்டிகாட்டான் Jey said...

@பன்னி
அதுக்கு யாராவது ஸ்பான்சர்(!) பண்ணி இருப்பாங்க......! ///

எப்படிரா கண்டுபிடிக்கிறீங்க...ஓட்டகம் மேய்க்கிர பன்னிக்கி இம்புட்டு அறிவா...வா...வா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனி வரும் பதிவர் சந்திப்புகளில், பதிவர்களுக்கு ஃபேசியல் செய்து கொள்ளும் செலவிற்கு தனியாக பணம் ஒதுக்க வேண்டும் என்று விழா குழுவினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
டெரர் பாண்டியன்

பட்டிகாட்டான் Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
விழாவிற்கு வருகை தராமல் இருந்து செலவை மிச்சப்படுத்த உதவி இருக்கும் எங்களைப் போன்றவர்களை யாரும் இங்கே பாராட்டாததை வன்மையாக கண்டிக்கிறேன்.....! /

உங்களை போன்ற நல் உள்ளங்களுக்கு தனியாக ஒரு மாநாடு நடத்தி பாராட்டு விழா நடத்த ஆலோசனைக் கூட்டங்கள் போட்டு தீர்மானிக்கப்படும் என்பதை இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீதமுள்ள பணத்தில் மான்கொம்பு லேகியமும், குருவி ரொட்டியும் வாங்கி வைக்கவும். டெரர்பாண்டியன் சென்னை விஜயம் செய்யும் போது பெற்றுக் கொள்வார்!

பட்டிகாட்டான் Jey said...

// இனி வரும் பதிவர் சந்திப்புகளில், பதிவர்களுக்கு ஃபேசியல் செய்து கொள்ளும் செலவிற்கு தனியாக பணம் ஒதுக்க வேண்டும் என்று விழா குழுவினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
டெரர் பாண்டியன் //

முகத்தில் பூசும் ஒட்டகச் சாணியை நெடுநாள் நண்பர்களும் தொடர் அறுந்து தொங்கிப்போனனவர்களுமான பருப்பு மோகனும், ஃப்ரான்ஸ் முத்துவும் ஸ்பாசர் செய்ய முன் வந்திருக்கிறறார்கள்.

ஸ்பான்சர்களுக்கு அன்பர் ஜெய்லானி விருது வழங்குவார்....

TERROR-PANDIYAN(VAS) said...

//ஒரு மாசமா ரெண்டுபேரும் ஒன்னா ஓடியாடி இந்த சந்திப்புக்காக திரிஞ்சோம்..., போன் பண்ணிக்காத நாள் இல்ல....

பார்க்கலாம் காலம் மறுபடியும் நம்மை இதே மாதிரி இணக்கட்டும்...//

பெரிய லவ்வர்ஸ் பிரிஞ்சிட்டாங்கன்னு பீலிங்க்ஸ்... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிரிப்பு போலீஸ் சாப்பிட்ட ஐந்து அன்லிமிட்டட் மீல்சிற்கு இதில் கணக்கு காட்டப்படவில்லை என்று வருத்ததுடன் பதிவு செய்கிறேன்!//

நல்லவேளை பார்சல் கடந்த கவனிக்கலை

பட்டிகாட்டான் Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
மீதமுள்ள பணத்தில் மான்கொம்பு லேகியமும், குருவி ரொட்டியும் வாங்கி வைக்கவும். டெரர்பாண்டியன் சென்னை விஜயம் செய்யும் போது பெற்றுக் கொள்வார்!//

சேலம் சித்த வைத்தியர்கள் மூன்று பேர் சென்னைக்கு வந்து டெர்ரருக்கு வைத்தியம் செய்யும் செலவு ஏற்கப்படும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
//ஒரு மாசமா ரெண்டுபேரும் ஒன்னா ஓடியாடி இந்த சந்திப்புக்காக திரிஞ்சோம்..., போன் பண்ணிக்காத நாள் இல்ல....

பார்க்கலாம் காலம் மறுபடியும் நம்மை இதே மாதிரி இணக்கட்டும்...//

பெரிய லவ்வர்ஸ் பிரிஞ்சிட்டாங்கன்னு பீலிங்க்ஸ்... :))///////

என்னது பெரிய லவ்வர்சா....? ஓ வயசானவங்கன்னு சொல்றியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விழாவிற்கு வருகை தராமல் இருந்து செலவை மிச்சப்படுத்த உதவி இருக்கும் எங்களைப் போன்றவர்களை யாரும் இங்கே பாராட்டாததை வன்மையாக கண்டிக்கிறேன்.....!///

ஆகா இது எனக்கு தோணாம போச்சே. அன்னிக்கு பதிவர் சந்திப்புக்கு வந்தது டூப்ளிகேட் சிரிப்பு போலீஸ் பா. பதிவர் சந்திப்புக்கு வராதவங்களுக்கு சங்கத்து சார்பா ஒருவேளை சாப்பாடு அரேஞ் பண்ணிதரும்படி பன்னி சார்பில் கேட்டுக்கொளிறேன்

arasan said...

அண்ணே வணக்கம் ..
முதலில் சீரியசாக சொல்லிவிடுகிறேன் (இப்பவே சிரிப்பு வருது )

உங்களின் உழைப்பும் மதுமதி சாரின் உழைப்பும் மிக முக்கியமானது ...
இந்த மாதிரி ஒரு விழாவை இதுவரை நான் கண்டதில்லை .. ஒவ்வொரு
படியாக செதுக்கி செதுக்கி மிக சிறப்பான வெற்றி விழா வாக மாற்றியதில் பெரும் பங்கு தங்களுடையது!

கணக்கை பற்றி சொல்லவே வேண்டாம் நாங்கள் முன்னாடி அறிந்ததுதான் மின்னஞ்சல் கணக்கை பார்த்தே நான் மிரண்டு விட்டேன் துல்லியமாக இருந்தது! இந்த பதிவு அதற்கு வண்ணம் கூட்டுது அவ்வளவுதான்!

உங்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும் அண்ணே... (அடுத்து வருகிறன் இருங்க )

arasan said...

/அன்னைக்கு ஜெய் தலைல போட்ருந்த தொப்பி, முகத்துல ரெண்டு இன்ச் எக்ஸ்ட்ரா பூசியிருந்த பவுடர் எல்லாமே இந்த காசுலதான் வாங்குனதா ஒரு பேச்சு இருக்கு? உனக்கு தெரியுமா? :-))//
//

அப்ப எல்லாமே மேக் அப் தானா ... இவ்வளவு நாளா நான் ஏமாந்து போயிட்டேனே ..

arasan said...

மச்சி! பந்தி முடிஞ்சதும் மொய் வாங்கினது கூட இவரு தான் சொல்றாங்க. அந்த காசு வரவு வைக்கவேயில்லை? :)//

இது எப்ப நடந்தது ... எனக்கு உடனே உண்மை தெரிஞ்சாகனும் , இல்லைனா நான் ஹாஸ்பிட்டலில் உள்ள நர்சுகளை வைத்து போராட்டம் நடத்துவேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்

பட்டிகாட்டான் Jey said...

// பெரிய லவ்வர்ஸ் பிரிஞ்சிட்டாங்கன்னு பீலிங்க்ஸ்... :)) /

எலேய் மதுமதி ஆண் பதிவர்டா... ஃபிகர் கெடையாது....

மதுமதி, சங்கவி -னு பேரெ வச்சிகிட்டு.. இப்ப பாருங்க பசங்க கண்பீஸ் ஆயிட்டாங்க...

arasan said...

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு எப்படி பொறுப்ப்பா திருமணத்தை நடத்தி வைப்பாங்களோ //

ஆமா எப்ப அண்ணே கல்யாணம் நடத்தி வைச்சிங்க சொல்லவே இல்லை .. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

arasan said...

ஃபுலோவில மிஸ்ஸாயிருக்கும்...//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு எப்படி பொறுப்ப்பா திருமணத்தை நடத்தி வைப்பாங்களோ //

ஆமா எப்ப அண்ணே கல்யாணம் நடத்தி வைச்சிங்க சொல்லவே இல்லை .. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்//

ஆக மொத்தம் ஜெய் ஒரு வயசான கிழவன்னு ராஜி சொன்னதை நான் வன்மையாக பாராட்டுகிறேன் :)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார். நான் வரவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////அரசன் சே said...
மச்சி! பந்தி முடிஞ்சதும் மொய் வாங்கினது கூட இவரு தான் சொல்றாங்க. அந்த காசு வரவு வைக்கவேயில்லை? :)//

இது எப்ப நடந்தது ... எனக்கு உடனே உண்மை தெரிஞ்சாகனும் , இல்லைனா நான் ஹாஸ்பிட்டலில் உள்ள நர்சுகளை வைத்து போராட்டம் நடத்துவேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்
//////

போராட்டத்திற்கு அவங்களை தயார்படுத்தனும், உடனே அனுப்பி வைக்கவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார். நான் வரவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.//

நான்சென்ஸ். நான் வரவில்லை போனது நீதான்

பட்டிகாட்டான் Jey said...

@ அரசன்
// (அடுத்து வருகிறன் இருங்க ) //

நீயுமா... இங்க வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சா.... அப்புரம் ஆபீஸ்ல பவேலை ஓடாது...பாத்துக்கோ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதிகாரி பொய் பேசலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார்//

டேய் நீதான ஒரிஜினல்ன்னு போர்டு போட்டு வச்சி வியாபாரம் பண்ற ராஸ்கல்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதிகாரி பொய் பேசலாமா?
////

பொய் பேசுனதாலதான் என்னைய இப்படி ஒரு உயர் அதிகாரியா ஆக்கி அழகு பாத்திருக்காங்க பீ கேர்புல்..!

பட்டிகாட்டான் Jey said...

// ஆமா எப்ப அண்ணே கல்யாணம் நடத்தி வைச்சிங்க சொல்லவே இல்லை .. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் /

இத சொல்லிட்டு போனது ஒரு அம்மனி..., எனக்கு அனிகள்ன்னாலே நொம்ப பயமதான் ஒன்னும் சொல்லலை.

ஆனாலும் உனக்கு நொம்பதான் தகிரியம்... அம்மனிக்கே கண்டனம் தெரிவிச்சி சூரானாயிட்டயே அரசா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Blogger சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////அரசன் சே said...
மச்சி! பந்தி முடிஞ்சதும் மொய் வாங்கினது கூட இவரு தான் சொல்றாங்க. அந்த காசு வரவு வைக்கவேயில்லை? :)//

இது எப்ப நடந்தது ... எனக்கு உடனே உண்மை தெரிஞ்சாகனும் , இல்லைனா நான் ஹாஸ்பிட்டலில் உள்ள நர்சுகளை வைத்து போராட்டம் நடத்துவேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்
//////

போராட்டத்திற்கு அவங்களை தயார்படுத்தனும், உடனே அனுப்பி வைக்கவும்.//

எதுக்கு போராட்டத்தில் நீ கைதட்றதுக்கா ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Blogger சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////அரசன் சே said...
மச்சி! பந்தி முடிஞ்சதும் மொய் வாங்கினது கூட இவரு தான் சொல்றாங்க. அந்த காசு வரவு வைக்கவேயில்லை? :)//

இது எப்ப நடந்தது ... எனக்கு உடனே உண்மை தெரிஞ்சாகனும் , இல்லைனா நான் ஹாஸ்பிட்டலில் உள்ள நர்சுகளை வைத்து போராட்டம் நடத்துவேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்
//////

போராட்டத்திற்கு அவங்களை தயார்படுத்தனும், உடனே அனுப்பி வைக்கவும்.//

எதுக்கு போராட்டத்தில் நீ கைதட்றதுக்கா ?
/////////

தம்பி ஒரு உயர் அதிகாரிகிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க, இப்படியெல்லாம் பேசப்படாது அண்டர்ஸ்டேண்ட்....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்டர்ஸ்டேண்ட்???

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார். நான் வரவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.//

நான்சென்ஸ். நான் வரவில்லை போனது நீதான்
//////

ஆமாய்யா நான்தான் போனேன், இப்ப என்ன? என்கிட்டயேவா? நான்சென்ஸ்!

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்டர்ஸ்டேண்ட்???
///

நோ... ஸ்டேண்ட்... அண்டர்ஸ்டேண்ட்!!!

பட்டிகாட்டான் Jey said...

@அரசன்.
அப்ப எல்லாமே மேக் அப் தானா ... இவ்வளவு நாளா நான் ஏமாந்து போயிட்டேனே ..///


ஆமா இனிமே மேக்கப் போட்டு... ஒரு அம்மாகிட்ட சிக்கி சீரழியிரது பத்தாது...

அட போப்பா...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

மீதி பணத்த டேசன்ல வந்து கொடுத்திட்டு போங்க, அடுத்த மீட்டிங்ல எந்த ப்ராப்ளமும் வராம பாத்துக்கிறேன்!

சசிகலா said...

மிகவும் சிறப்பான பணி தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் மேலே உள்ள படத்தில் என்னையும் கட் செய்தது யார்?

TERROR-PANDIYAN(VAS) said...

ஜெய் புலம்பல் : இனி சீரியஸ் பதிவு போடுவியா.. போடுவியா.. போடுவியா.

ரா பகலா கண்ணு முழிச்சி கணக்கு எழுதினா, இப்படி கும்மி அடிச்சி வைக்கிரானுங்க. இதுக்கு பேசாம நான் எருமை மாடு மேய்க்க போலம்.

நாய் நக்ஸ் said...

@ ஜெய்

மேக்கப்காக மும்பை போய் வந்த செலவு....
""கட்டுமஸ்தான"" உடம்புக்கு சேலம் போய் வந்த செலவு
இங்கு இணக்க படவில்லை....

பட்டிகாட்டான் Jey said...

//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே //

ஊருக்குள்ள நாலுபேர்ட்ட சொல்லு ராசா, கூடவே இவரு "ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லவரு"னு சேத்துச் சொல்லிடுப்பா...

( அதுக்கு தனியாக கவனிப்பு உண்டு...)

துளசி கோபால் said...

பகிர்வுக்கு நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

// சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார். நான் வரவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். //

இங்க ஒத்த போலீஸ வச்சிகிட்டே நாங்க படுற பாடு தீரல... இதுல கெட்ட போலீஸ் வேறயா... எங்கிருந்ததுடா கிலம்புரீங்க.... சரி நடத்துங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அம்மாடி....


கணக்கு வழக்கை படிக்கும்போதே தலைசுத்துது....



மிகச்சிறப்பான பணி ஜெய்....

உங்களுக்கு ஒரு சல்யூட்...

NKS.ஹாஜா மைதீன் said...

இதற்கு பெயர்தான் கணக்கில் புலி என்பதோ! நன்றி

பட்டிகாட்டான் Jey said...

[[[ // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார். நான் வரவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.//

நான்சென்ஸ். நான் வரவில்லை போனது நீதான் ]]]

இப்ப இங்கிருந்து நீங்களா ஓடுரீங்களா இல்ல லத்தி சார்ஜ் பண்ணட்டுமா.... வெண்ணைகளா முக்கை தாங்கலைடா...

பட்டிகாட்டான் Jey said...

// சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்டர்ஸ்டேண்ட்???
///

நோ... ஸ்டேண்ட்... அண்டர்ஸ்டேண்ட்!!! //

டேய் உண்மைலேயே முடியலைடா... அழுதுடுவேன்...

( முத்துப்பயலையும், பருப்பு மோகனையும் திருப்பி வந்து கமெண்ட் போடச்ச சொன்னாதான் இவனுக அடங்குவானுகபோல...)

MARI The Great said...

கணக்கு பண்ணுற நாங்க கூட இப்பிடி கணக்கு போடமுடியாது பாஸ்!

சிரமேற்கொண்டு பணியை சிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்!

பட்டிகாட்டான் Jey said...

// Sasi Kala said...
மிகவும் சிறப்பான பணி தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் மேலே உள்ள படத்தில் என்னையும் கட் செய்தது யார் //

குட் கொஸ்ட்டீன், மதுமதியும், மெட்ராஸ்பவன் சிவக்குமாரும், அம்மனிகள போட்டோ எடுக்காதீங்கன்னு, மண்டபம் முழுசுக்கும் லத்தி சுத்திட்டிருந்தாங்க, போட்டொ எடுத்த அந்த பெரிய மனுசனையும் மொறைச்சிப்பாத்திருப்பாங்க, அதான் உங்கள கட் பண்ணி எடுத்திட்டாங்க போல... ( யோவ் இப்ப ஒத்துகிடுரேன்யா நீங்க ரெண்டு பேரும் ரவுடிதான்னு...)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

///////பட்டிகாட்டான் Jey said...
// சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார். நான் வரவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். //

இங்க ஒத்த போலீஸ வச்சிகிட்டே நாங்க படுற பாடு தீரல... இதுல கெட்ட போலீஸ் வேறயா... எங்கிருந்ததுடா கிலம்புரீங்க.... சரி நடத்துங்க...
/////////

ஹல்லோ எச்சூஸ்மி, ஐயாம் தி ஒரிஜினல் போலீஸ், என் ப்ரொஃபைல பாத்துட்டு சொல்லுங்க

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

//////பட்டிகாட்டான் Jey said...
[[[ // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இந்த சந்திப்பிற்கு ஒரிஜினல் சிரிப்பு போலீஸ் மட்டுமே வந்தார். நான் வரவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.//

நான்சென்ஸ். நான் வரவில்லை போனது நீதான் ]]]

இப்ப இங்கிருந்து நீங்களா ஓடுரீங்களா இல்ல லத்தி சார்ஜ் பண்ணட்டுமா.... வெண்ணைகளா முக்கை தாங்கலைடா...
///////

எதுவா இருந்தாலும் ஈவ்னிங் டேசனுக்கு வாங்க சார் பேசிக்கலாம். ஆங்... வரும்போது அந்த பாக்கி அமௌண்டையும் கையோட கொண்டு வந்துடுங்க.

Unknown said...



நன்றி செயக்குமார்!தங்கள் பணிமிகவும் சிறப்பானது

பட்டிகாட்டான் Jey said...

[[ நாய் நக்ஸ் said...
@ ஜெய்

மேக்கப்காக மும்பை போய் வந்த செலவு....
""கட்டுமஸ்தான"" உடம்புக்கு சேலம் போய் வந்த செலவு
இங்கு இணக்க படவில்லை.... ]]

நன்றி வணக்கம்.

பட்டிகாட்டான் Jey said...

// துளசி கோபால் said...
பகிர்வுக்கு நன்றி. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

/ கவிதை வீதி... // சௌந்தர் // said...//

வாத்தியாருக்கே தலைசுத்துதா...

பட்டிகாட்டான் Jey said...

[[ NKS.ஹாஜா மைதீன் said...
இதற்கு பெயர்தான் கணக்கில் புலி என்பதோ! நன்றி ]]

அப்படியும் சொல்லுவாங்கலாண்ணே!!!

நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

[[ வரலாற்று சுவடுகள் said...
கணக்கு பண்ணுற நாங்க கூட இப்பிடி கணக்கு போடமுடியாது பாஸ்!

சிரமேற்கொண்டு பணியை சிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்! ]]

என்னப்பா... உங்க கமெண்ட் இல்லாத பதிவே பாக்கமுடியாது போல.... எல்லோரையும் ஊக்குவிக்கிற உங்கள் பணி தொரட்டும்...

(பயபுள்ள இந்த த ம 376 -னு கமென்ட்ல சேத்திருந்த திட்டலாம்னு பாத்தேன் நேக்கா தப்பிச்சுட்டாப்லயே...)

பட்டிகாட்டான் Jey said...

[[ புலவர் சா இராமாநுசம் said...


நன்றி செயக்குமார்!தங்கள் பணிமிகவும் சிறப்பானது ]]

நன்றி ஐயா.

பட்டிகாட்டான் Jey said...

[[ சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஹல்லோ எச்சூஸ்மி, ஐயாம் தி ஒரிஜினல் போலீஸ், என் ப்ரொஃபைல பாத்துட்டு சொல்லுங்க ]]]

டேய் உனக்கு ஃபாலோவரகூட ஆய்ட்டேண்டா விட்ருடா....ங்கொய்யாலே நரிப்பயலகூட சமாளிச்சிட்டோம், இவன் ஓவரா படுத்துரானே

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நாலம்பு பெயில் ஆனவருக்கு இம்பூட்டு அறிவா? யோவ் டேமேஜரு நோட் பன்னுயா

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////பட்டிகாட்டான் Jey said...
[[ சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஹல்லோ எச்சூஸ்மி, ஐயாம் தி ஒரிஜினல் போலீஸ், என் ப்ரொஃபைல பாத்துட்டு சொல்லுங்க ]]]

டேய் உனக்கு ஃபாலோவரகூட ஆய்ட்டேண்டா விட்ருடா....ங்கொய்யாலே நரிப்பயலகூட சமாளிச்சிட்டோம், இவன் ஓவரா படுத்துரானே
////////

சார் ஒரு கடமைதவறாத காவல்துறை உயர் அதிகாரிய இப்படி கேவலமா பேசுறீங்க.. பின்னாடி பீல் பண்ணுவீங்க சார்!

Raji said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

சந்திப்புக்கு மிக மிக அவசியமான பதிவு. இந்தப் பதிவின் பின்னூட்டத்திலுமா மொக்கைகள்..தவிர்க்கலாமே..

பட்டிகாட்டான் Jey said...

[[ ILA(@)இளா said... 120
சந்திப்புக்கு மிக மிக அவசியமான பதிவு. இந்தப் பதிவின் பின்னூட்டத்திலுமா மொக்கைகள்..தவிர்க்கலாமே.. ]]

வருகைக்கும் கருத்துகும் நன்றி சார்.

இந்த பசங்ககிட்ட இந்த பதிவுக்கு மொக்க வேணாம்னு சொன்னா கேக்க மாடீங்குறாங்க..., இவனுக துல்லை தாங்காமதாம் 2 வருசமா பதிவே போடாம இருந்தேன்...

டேய் பசங்களா இப்ப சந்தோசமாடா...

பட்டிகாட்டான் Jey said...

[[ நேத்து வீட்ல வந்து கண்ணக் கசக்கிட்டிருந்தீர்... சகஜ நிலை வந்துடிச்சா...

ஆமா டேமேஜர் பதிவு போட்ருந்தாம் படிச்சீரா...., ஓச்சி சாப்பாடு எந்தளவு வேலை செய்யுது பாருய்யா... :)

பட்டிகாட்டான் Jey said...

[[[ R.V. RAJI said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ]]

வாழ்த்துக்கு நன்றி அம்மனி... முதல் விசிட் பிடிங்க ஒரு பூங்கொத்து...

ராஜ நடராஜன் said...

தோழரே!வெறுமனே பின்னூட்டம் மட்டும் போடுகிறேமோ,கலந்து கொள்ளாவிட்டாலும் சின்ன அன்பளிப்பாவது தந்திருக்கலாமே என்று நினைத்தேன்.இப்ப காசு மிச்சம்ன்னு சொல்றீங்களே!உங்க நேர்மை பிடிச்சிருக்கு.அடுத்த சந்திப்பில் யோசிப்போம்.நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

[[ ராஜ நடராஜன் said...]]

ஹஹஹா, அண்ணே நீங்க வெவரக்கார ஆளுதான். இந்த கமென்ட அழிக்காம இருங்க அடுத்து சந்திப்பு நடந்தா முத என்ட்ரி உங்க கிடேர்ந்துதா..., இல்லை இத ஸ்கிரீன் சாட் எடுத்து வச்சிக்கிறேன், அப்பதான் தப்பிக்க முடியாது :)

நாய் நக்ஸ் said...


ஜெயக்குமார்.கு
பட்டிகாட்டான் பட்டணத்தில்
குழு உறுப்பினர்
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
(பதிவு செய்யப்படாத ஆனால் இந்த விழாவுக்காக செயல்பட்ட குழுமம்)
____________________________________

இங்கு ஒரு தவறு இருக்கிறது யூவர் ஆனர்...இது இப்படி வந்திருக்க வேண்டும்....
___________________________________

உயர்திரு மேதகு....

ஜெயக்குமார்.கு
பட்டிகாட்டான் பட்டணத்தில்
குழு உறுப்பினர்
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
(பதிவு செய்யப்படாத ஆனால் இந்த விழாவுக்காக செயல்பட்ட குழுமம்)

பட்டிகாட்டான் Jey said...

[[ நாய் நக்ஸ் said.. ]]

நக்ஸ் இப்பதான் ஒரு அண்ணன் வந்து , இந்த பதிவுக்கு மொக்கை கமென்ஸ் தவிர்க்கலாமேனு சொல்லிட்டு போனாரு...

போய்ட்டு அடுத்த பதிவுல வந்து மொக்கை தொடரவும்... அழ வக்காதீங்க மக்காஸ்

பட்டிகாட்டான் Jey said...

[[ பேரை சரியா போடுங்க...

மக்கள்சந்தை.காம் ங்கோ...]]

கவனிக்கலை...
மாத்தியாச்சி...,
இன்னும் நாலு நாள் கழிச்சி சொல்லாம இன்னிக்கே சொன்னீங்களே .. ஹஹஹா.

மகிழ்ச்சி உங்களை சந்தித்ததிலும்தான். :)

Paleo God said...

பாராட்டுக்கள்.

உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் ஜெய்.

பட்டிகாட்டான் Jey said...

சரிண்ணே. பேக் டு நார்மல் லைஃப்.. :),

காலை + மாலை வாக்கிங் கரெக்ட்டா போக ஆரம்பிச்சிட்டேன், வீட்டம்மாகிட்டயும் திட்டு குறைஞ்சிடுச்சி....

Anonymous said...

பட்ஜெட்டை சும்மா பிரிச்சு மேஞ்சிருக்கீங்க தல! ஆக்கப்பூர்வமான செயல்பாடுக்கு வாழ்த்துகள்!

பட்டிகாட்டான் Jey said...

[[ Anonymous said...
பட்ஜெட்டை சும்மா பிரிச்சு மேஞ்சிருக்கீங்க தல! ஆக்கப்பூர்வமான செயல்பாடுக்கு வாழ்த்துகள்! ]]

நன்றி.

மெனக்கெட்டு கமெண்ட்ஸ் எழுதுன பங்காளி பேரையும் சேத்து எழுதிட்டு போயிருக்கலாம்.

வவ்வால் said...

நேரடியாகவே விஷயத்துக்கு வரேன் , கணக்கு சொல்லும் பதிவில் ஏன் இத்தனை கும்மி?

# பிராபல்யப்பதிவர்கள் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லையா? ஏன் அவர்கள் பெயரைப்போடவில்லை?

#இத்தனை உலக மகா பதிவர்கள் கலந்து ஏற்பாடு செய்தும் , ஏன் குறைவான செலவில் ஒரு இடம் பிடிக்கவில்லை, மண்டபத்துக்கு மட்டும் 27,199 ரூபாய் மிக அதிகம் என நினைக்கிறேன், இது ஒரு லாபநோக்கற்ற நிகழ்வு பலப்பிராபல்யப்பதிவர்கள் இருக்கும் போது ஒருவரால் கூடவா குறைவான வாடகையில் இடம் பிடிக்க முடியவில்லை?

இவ்ளோ பேசுறியே நீ ஏன் வந்து செய்யக்கூடாதுன்னு கேட்கலாம் , சந்திப்பு நடைபெறும் இடத்துக்கே இவ்ளோ வாடகைன்னு சொல்லி இருந்தால் நானே குறைவான அல்லது இலவசமாக இடம் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பேன்.

அடுத்த முறை இடம் வேண்டுமானால் இத்தனை பட்ஜெட் போட்டு இருக்கோம் இடம் மிக குறைவான வாடகையில் அல்லது இலவசமாக ஏற்பாடு செய்ய முடியுமா என என்னிடம் கேட்டால் செய்து தருகிறேன்.

ஒரு இடம் கூட ஏற்பாடு செய்து தராதவர்கள் எல்லாம் என்ன பிராபல்யப்பதிவர்கள் என போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள், விளம்பரதுக்கு மட்டும் தானா பதிவர்கள்?

யார் என்ன சொன்னாலும் சரி இடத்துக்கு இவ்வலவு செலவழித்தது சரி இல்லை, இதுக்கு மேல இதை எல்லாம் சொல்ல நீ யார் என எவன் கேட்டாலும் சரி, அவன் தமிழ்பதிவர் என பெயர் சொல்லிக்கொண்டு திரியக்கூடாது ஏதேனும் ஒருபெயரில் குழுமம் அமைக்கலாம்.


பி.கு: இந்த பதிவில் அதிகம் கும்மி அடிக்கும் போதே தெரிகிறது ,எந்த அளவுக்கு பொறுப்பென்பது.

பேலன்ஸ் ஷீட்டில் பைசா சுத்தமாக இடமும் ,வலமும் சரி ஆவது முக்கியமில்லை, ஏன் ,எதற்கு செலவானது என்பது தான் முக்கியம்.

இந்த சந்திப்பு நல்லப்படியாக நடந்தது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை ,ஆனால் மிக அதிக தொகையை இடத்திற்கே செலவழித்து நடத்த பல பிராபல்யப்பதிவர்களும்,அனுபவஸ்தர்களும் ஏன்,காசு செலவழித்தால் எல்லாம் நடக்குமே.

நீ என்ன செலவு செய்தாய் கேள்விக்கேட்கிறாய் என்போருக்கு ,எல்லாம் 1000 ரூ தான் செலவு செய்துள்ளார்கள், எனவே நானும் 1000 ரூ அல்லது 5000 ரூ அனுப்பிவைக்கிறேன் :-))

(பிராபல்யப்பதிவர்களே ஒரு பைசாவும் கொடுக்கவில்லை)

பேசுறதுன்னு முடிவு செய்துட்டா எமனே வந்தாலும் பேசிடுவேன் , எவன் வந்தாலும் பேசிடுவோம், எனக்கு பதிவு என்பது யாரையும் நம்பி இல்லை :-))

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஜெய்... சந்திப்பிற்கு தங்கள் உழைப்பு மகத்தானது...


பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:

கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

பட்டிகாட்டான் Jey said...

[[ வவ்வால் said... ]]

வவ்வால் எல்லா இடத்துக்கும் போய் கேள்வி நல்லாதான் கேக்குரீங்க, உங்க முகத்துக்கு முகமூடியா போட்டிருக்கிற அழுக்கு ஜட்டிய கழட்டிட்டு வெளில வாங்க அழகா பதில் சொல்றேன்.

பட்டிகாட்டான் Jey said...

[[ தமிழ்வாசி பிரகாஷ் said...
ஜெய்... சந்திப்பிற்கு தங்கள் உழைப்பு மகத்தானது.. ]]

நன்றி பிரகாஷ்

வவ்வால் said...

ஜெயக்குமார்,

நல்லாத்தான் பதில் சொல்லுறிங்க,அப்புறம் என்னதுக்கு தமிழ்ப்பதிவர்னு சொல்லிக்கணும், முகம் தெரிந்த பதிவர் சந்திப்புன்னு சொல்லிட்டு போங்க :-))

கூகிள் காரனே இதெல்லாம் கேட்காமத்தான் பிளாக்கர் அக்கவுண்ட் தரான் , நீங்க என்ன அதை சொல்வது. அப்படி முகம் தெரியாதவர்கள் பேசுவதை கேட்க வேண்டாம் என நினைப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஆனால் தமிழ்வலைப்பதிவர் குழுமம் என பேசும் போது அப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்பதையும் கவனத்தில் வைக்கவும்.

சார்...இந்த அழுக்கு ஜட்டிக்கதையை விட நான் செம கதை எல்லாம் சொல்லுவேன்... நீங்க பொறுப்பாளர் என்பதால், உழைத்து இருக்கீங்க உங்களை அப்படி சொல்ல மனம் வரவில்லை. நான் கேள்விக்கேட்கவில்லை, இடத்திற்கு பட்ஜெட்டில் 1/3 அளவுக்கு இடத்திற்கு போய்விட்டதே என சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஆலோசனை என்பதை ஏற்கும் மனம் இல்லை ,பொறுமை இல்லை எனில் பொது நிகழ்வில் முன்னால் நிற்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்

கணக்கு என போட்ட பதிவில் இத்தனை கும்மி ஏன்னு தெரியலை, படிக்கவே முடியலை அதை கூட நீங்க உணரவில்லை :-))

TERROR-PANDIYAN(VAS) said...

@வவ்வால்

//கணக்கு என போட்ட பதிவில் இத்தனை கும்மி ஏன்னு தெரியலை, படிக்கவே முடியலை அதை கூட நீங்க உணரவில்லை :-))//

அண்ணே!! பதிவுன்னா மேல கலர் கலரா போட்டு இருக்காரு பாருங்க அதான். நீங்க கமெண்ட் ஏரியாவில் போய் அதை தேடிகிட்டு இருக்கிங்க போல. இதனால யாரோ சந்திப்பு நல்லா நடந்துட்ட வயித்தெரிச்சல் தாங்காம உங்களை அனுப்பி இருக்காங்க அவங்களுக்காக நீங்க பொங்கறிங்க அப்படினோ, வவ்வால்னா ஏதாவது ஒரு பதிவு/ செயல் ஹிட்டானா அங்கன போய் நெகடிவா ஏதாவது பேசி மார்கெட் தேடுகிறவருன்னோ எல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏன்னா ஏன்னா நீங்க ஒரு பிரபல பதிவர்... ;)

பட்டிகாட்டான் Jey said...

[[ நான் கேள்விக்கேட்கவில்லை, இடத்திற்கு பட்ஜெட்டில் 1/3 அளவுக்கு இடத்திற்கு போய்விட்டதே என சுட்டிக்காட்டியுள்ளேன். ]]

சென்னைல பல எடத்தப் பாத்துட்டு குரவாக் கிடைச்ச எடம் எங்கலுக்கு தெரிஞ்சி இதுதாம்பா...., உன்னோட பேர் , போன் நம்பர் குடு அடுத்த தடவை இது மாதிரி ஏதும் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணா, உன்கிட்ட உதவி கேக்குறோம் ஓசில இடம் குடு சரியாப்பா?...

- அப்படியே போகும்போது அண்ணன் பயந்துட்டாரு... பதில் சொல்லிட்டாருன்னு வழக்கமா போடுற கமெண்டையும் போட்டுட்டு போயிடு இல்லைனா தெய்வக்குத்தமாயிடும்.

நீ யாருன்னு தெரிஞ்சுக்க அதிக நாள் ஆகாது, எனக்கென்னமோ கூடவே சுத்திட்டிருக்கிற ஒரு பயபுள்ளயாத் தெரியுது, ரொம்ப மெனக்கெட்டு கண்டுபிடிச்சி, பருப்பா கடையப் போரோம்ன்ற ஒரு எண்ணம்தான் தடுக்குது.

முட்டாப்பையன் said...

#இத்தனை உலக மகா பதிவர்கள் கலந்து ஏற்பாடு செய்தும் , ஏன் குறைவான செலவில் ஒரு இடம் பிடிக்கவில்லை, மண்டபத்துக்கு மட்டும் 27,199 ரூபாய் மிக அதிகம் என நினைக்கிறேன், இது ஒரு லாபநோக்கற்ற நிகழ்வு பலப்பிராபல்யப்பதிவர்கள் இருக்கும் போது ஒருவரால் கூடவா குறைவான வாடகையில் இடம் பிடிக்க முடியவில்லை?

இவ்ளோ பேசுறியே நீ ஏன் வந்து செய்யக்கூடாதுன்னு கேட்கலாம் , சந்திப்பு நடைபெறும் இடத்துக்கே இவ்ளோ வாடகைன்னு சொல்லி இருந்தால் நானே குறைவான அல்லது இலவசமாக இடம் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பேன்.

அடுத்த முறை இடம் வேண்டுமானால் இத்தனை பட்ஜெட் போட்டு இருக்கோம் இடம் மிக குறைவான வாடகையில் அல்லது இலவசமாக ஏற்பாடு செய்ய முடியுமா என என்னிடம் கேட்டால் செய்து தருகிறேன்.

ஒரு இடம் கூட ஏற்பாடு செய்து தராதவர்கள் எல்லாம் என்ன பிராபல்யப்பதிவர்கள் என போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள், விளம்பரதுக்கு மட்டும் தானா பதிவர்கள்?///////////////



@ வவ்வால்.
வணக்கம்.

வந்துட்டோம்.

முட்டாப்பையன் said...

சரி.இப்ப வவ்வால் சரி ஆகிட்டாருன்னு பார்த்தா அப்படித்தான் தோணுச்சி.
சில நாட்களா உங்க கமெண்ட் ஓகே ரகம்.என்ன அவர்களிடம் (கவனிக்க:எங்களிடம் அல்ல)உன் வேலை எடுபடவில்லை.

இப்ப நீயே வந்து மாட்டிக்கிற பத்தியா?

சந்திப்பு பற்றி எத்தனை ஆலோசனை கூட்டம் நடந்தது?
அதை பற்றிய பதிவு எல்லாம் வந்தது.
அப்ப எங்க போய் இருந்தீர்கள்?

ஏன் அப்பவே என்னால் இது இது ஏற்ப்பாடு செய்ய முடியும் என்று வாளின்டையரா வந்து சொல்லுவதற்கு என்ன?
பதிவர் சந்திப்பு தானே?
நீர் அப்ப பதிவர் இல்லையா?

உங்களுக்கு தனியா வெற்றிலை பாக்கு வைத்து முறை வாசல் செய்யணுமா?
தொடர்பு கொள்ள மெயில் ஐடி கூட இல்லை.

இது மற்றவர் பதிவு என்பதால் நாங்கள் அடக்கி வாசிக்கிறோம்.

இப்ப இந்த கமெண்ட்ல நீர் சருக்கிட்டீர்.

பட்டிகாட்டான் Jey said...

தனிமனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காமல், ஜாதி மதம் பற்றி கருத்து சொல்லாமல், எந்த கமெண்டும் யார் வேண்டுமானாலும் இங்கே போடலாம் தடுக்க மாட்டென், நீக்கவும் மாட்டேன்.....

முட்டாப்பையன் said...

சந்திப்பு நடைபெறும் இடத்துக்கே இவ்ளோ வாடகைன்னு சொல்லி இருந்தால் நானே குறைவான அல்லது இலவசமாக இடம் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பேன்.///////////

பார்ரா.பார்ரா .ஹும் .
எம்மாம் பெரிய அப்பாடக்கர்?

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன்-வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

சந்திப்பு பற்றி எங்கேயுமே வாய் திறக்காத நீர் இதை பற்றி எல்லாம் பேச கூடாது.அடுத்தமுறை வெளியில் தள்ளின பிறகு வாயை நன்றாக கழுவவும்.

நாங்க தனித்தனியாகத்தான் பயன்படுத்துறோம்.

முட்டாப்பையன் said...

@ ஜெய்
எங்கள் களம் இது அல்ல.
இங்கு வவ்வாளுக்கு பதில் மட்டுமே.
ஆனால் இங்கு விவாதிக்க மாட்டோம்.
அவர் மாற்றி மாற்றி பேசுவார்.

கையை பிடிச்சி இழுத்தியா மாதிரி.
_____________________________________________________________

எந்த விதத்திலும் பங்கெடுக்காத இவர்கருத்து கூற
உரிமை இல்லை (அதையும் போட்டுடேனே என்பார்.

வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் வசனம்தான்.

மஞ்சள் அரைத்து தந்தாயா?.
மா___ கெட்டவனே.

முட்டாப்பையன் said...

எங்களுக்கு நேரம் இல்லை.ஒரு சிலரை பற்றி பதிவு போட HOME WORK
செய்ய வேண்டி இருக்கிறது.நாங்கள் அதில் பிஸியாக உள்ளோம்.

@வௌவால்

உனக்கான களம் விரைவில் எங்கள் தளத்தில் கமெண்ட் மாடுரேசன் இல்லாமல்.வா வந்து விளையாடு.உனக்கு வேண்டிய மிக நெருங்கிய
நண்பர்கள் அங்க வருவாங்க.எல்லாத்தையும் நீயே சாப்பிடாதே.மற்றவர்களுக்கும் வை.
ஹி.ஹி.ஹி.
அண்ணே ஒரு விளம்பரம்.
:-)

எதுக்காக இந்த விளம்பரம் என்றால் எங்கள் பதிவில் மஞ்சள் கலர் அடித்துள்ளோம் என்று ஒரு அறிவார்த்த ஆள் சொல்லும்.
அதுக்கு தான் ஒரு வாரம் முன்பே இந்த விளம்பரம்.

முட்டாப்பையன் said...

எங்களுக்கு நேரம் இல்லை.ஒரு சிலரை பற்றி பதிவு போட HOME WORK
செய்ய வேண்டி இருக்கிறது.நாங்கள் அதில் பிஸியாக உள்ளோம்.

@வௌவால்

உனக்கான களம் விரைவில் எங்கள் தளத்தில் கமெண்ட் மாடுரேசன் இல்லாமல்.வா வந்து விளையாடு.உனக்கு வேண்டிய மிக நெருங்கிய
நண்பர்கள் அங்க வருவாங்க.எல்லாத்தையும் நீயே சாப்பிடாதே.மற்றவர்களுக்கும் வை.
ஹி.ஹி.ஹி.
அண்ணே ஒரு விளம்பரம்.
:-)

எதுக்காக இந்த விளம்பரம் என்றால் எங்கள் பதிவில் மஞ்சள் கலர் அடித்துள்ளோம் என்று ஒரு அறிவார்த்த ஆள் சொல்லும்.
அதுக்கு தான் ஒரு வாரம் முன்பே இந்த விளம்பரம்.

முட்டாப்பையன் said...

நன்றி வணக்கம்.

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல காரியம் ஜெய் அண்ணே ..நேத்து மொய் (கமெண்ட்ஸ் )வைக்க வர முடியலை ..இந்த கமெண்ட்ஸ் பாலோ அப் ..

முட்டாப்பையன் said...

நன்றி வணக்கம்.

வைகை said...

@ டெரர் மச்சி
நான் இந்த பதிவ படிச்சிட்டேன், ஆனா பாரு கமெண்ட் தன்னால எனக்கு தெரியுது! அத ஸ்கோரல் பண்ண முடியாதா? இந்த கமெண்ட் பாக்ஸ்ல Jumb to comment Form னு ஒன்னு இருக்கே? அது எதுக்கு மச்சி? இதுக்கு என்னைய கெட்ட வார்த்தைல திட்டுனாலும் பரவாயில்ல, பதில் சொல்லு மச்சி :-)

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
150 //

டேய் டேய் டேய்....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

150+(1+1+1)... ஹஹ்ஹா அதிகாரின்னா சும்மாவா... நாங்களும் போடுவோம்ல..

வவ்வால் said...

ஜெயகுமார்,

//பருப்பா கடையப் போரோம்ன்ற ஒரு எண்ணம்தான் தடுக்குது.//

ஹி...ஹி உங்களுக்கு மிகுந்த நகைச்சுவை உணர்வு :-))

நான் என்ன சொன்னேன் ,நீங்க என்ன சொல்றிங்க, தெரியுது ...தெரியுது,

நான் முகமூடி பதிவர் என்ன ஆலோசனை சொல்லிட முடியும்,எல்லாம் பிரபலங்களும் இருக்காங்க அவங்களுக்கு தெரியாதா ,பார்த்துப்பாங்க என நம்பிக்கையில் தான் இருந்தேன்.

மற்றப்படி எனக்கு இதில் சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை, என்ப்பதிவில் ஒரு பின்னூட்டமாக சொன்னாலே உங்களுக்கு தேவையானதை என்னால் முடிந்தவரையில் செய்வேன்.

பதிவர் குழுமம் ஒன்று செயல்ப்பட வேண்டும் என்பது எனது விருப்பமும் தான்.

மற்றபடி நான் குறை சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்தால் அது காட்சிப்பிழையே.

இந்தப்பதிவில் தேவையில்லாத கும்மிப்பார்த்து கொஞ்சம் குழம்பிட்டேன் என எடுத்துக்கொள்ளுங்கள் :-))

பின்னூட்டத்தில் ஆலோசனை ,உரையாடல் நடந்திருக்கும் என கருதியதால் வந்த ஏமாற்றம் என நினைக்கிறேன்.

நான் எப்பொழுதும் பதிவு +பின்னூட்டம் இரண்டும் படிப்பேன், அப்பொழுது தான் முழுதாக புரிந்துக்கொள்ளமுடியும் என நினைப்பவன்.


இத்துடன் விடைப்பெறுகிறேன் ,நன்றி,வணக்கம்.

பி.கு: ரொம்ப யோசித்து குழம்பிக்கொள்ளவேண்டாம், நான் யாருன்னு தெரிந்தா கூட இங்கே எவனாலும் புடுங்க முடியாது சிலப்பேர் ரொம்ப பெருசா நினைச்சுக்கிட்டு உதார் விட்டுக்கிட்டு இருக்காங்க,அவங்களுக்கு சொன்னேன்.

முட்டாப்பையன் said...

அடிச்சாரு பாருங்க சம்மர் சால்ட்.
எவனாலையும் அடிக்க முடியாது.

இனி மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கணும்.
எனக்கு உண்டான காயம் அது தன்னாலே ஆறிடும்.

அபிராமி,அபிராமி,
ம்ம்ம்.ஹும்.
அழுகையா வருது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

முடிஞ்சு போச்சா ?

பட்டிகாட்டான் Jey said...

// வெறும்பய said...
முடிஞ்சு போச்சா ? //

டேய் ஓடிப்போ கடை சாத்தியாச்சி..., அடுத்த பதிவுல கும்மி அடிங்க...

அப்புறம் சிங்கைல நம்ம பயபுள்ளகள கேட்டதா சொல்லு...

MARI The Great said...

//
பட்டிகாட்டான் Jey said...

பயபுள்ள இந்த த ம 376 -னு கமென்ட்ல சேத்திருந்த திட்டலாம்னு பாத்தேன் நேக்கா தப்பிச்சுட்டாப்லயே.!
//

எனது ஆரம்பம கால கமெண்டுகளில் இந்த த ம 376-ன்னு எல்லாம் போட்டதில்லை, கொஞ்ச நாலாத்தான் இப்பிடி போட்டுக்கிட்டு இருக்கேன்.. அப்படி போட ஆரம்பிச்ச பிறகுதான் என்னுடைய பதிவுகளுக்கு 7 ஓட்டுகளுக்கு மேல விழுந்தது!

ஒட்டு போட்டுட்டு... போட்டதை சொல்வது uneasy-த்தான் இருக்குது, எனக்கு புரியாமல் இல்லை! ஆனா தவிர்க்க முடியாமத்தான் அதனை செய்ய வேண்டியதாகிவிட்டது இருந்தாலும் எனக்கு பிடிச்ச பதிவுகளுக்கு ஓட்டு போடும் போது ஒட்டு போட்டதை அந்த பதிவில் குறிப்பிடுவதில்லை (example this post and sorry to say this)

உங்களுடைய இந்த கருத்துரையை பார்த்த பின்பு எனது இந்த செயலுக்காக வருந்துவதோடு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் இனிமேல் எங்கேயும் இதுபோல் போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்!

off the record:

உங்களுக்கு என்னை எதுக்காச்சும் திட்டனும்னு தோனுச்சுனா, என் இணைய பக்கத்தில்.., என்னை தொடர்பு கொள்வதற்கான எல்லா வழிகளையும் குறிப்பிட்டிருக்கிறேன், நீங்க போன் பண்ண வேண்டாம் மிஸ்டு கால் கொடுத்தா கூட போதும். நான் போன் பண்ணுவேன். உங்க கோபத்தை தீர்த்துக்கலாம்! நாம ரெண்டு பேரோட முடிஞ்சிரும் அப்பிடியில்லாம பப்ளிக்ல திட்டிப்புடாதீங்கன்னே! ஐயம் பாவம்! :) :) :)

பட்டிகாட்டான் Jey said...

// வரலாற்று சுவடுகள் said... //

தம்பி இம்புட்டு விளக்கம் சொல்லியிருக்க வேண்டியதில்ல, இருந்தாலும் மதிச்சு சொல்லிருக்கீக.

மனசு புண்பட்டிருந்தா நானும் சாரி.

என்னோட ஆரம்பகால பதிவுகள்ல ஒட்டுபோடுங்கனு நானும் இததான் செஞ்சேன், எனக்கு அப்ப தெரியாது... இந்த விளயாட்டு எப்படி நல்லா எழுதுர பதிவுகள பார்வைக்கு வரவிடாம செய்யுதுன்னு. தெரிஞ்சி ரொம்ப வருத்தப்பட்டேன்.

ஃபிரண்சுக்கு ஓட்டு போட்டு அவங்கள பதிலுக்கு ஓட்டு போடவச்சி... நான் ஆரம்பத்துல செஞ்ச தப்ப, யாரும் செய்யவேண்டாமேனுதான் ஜாலியாச் சொன்னேன்.
மத்தபடி வேற நோக்கம் இல்ல.

எனிவே திட்டனும்னா தனி மெயில் இல்லைனா போன் போட்டு திட்டுறேன், விரும்பி கேட்டுகிட்டதால ... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வரலாற்று சுவடுகள் & ஜெய்

//ஒட்டு போட்டுட்டு... போட்டதை சொல்வது uneasy-த்தான் இருக்குது, எனக்கு புரியாமல் இல்லை! ஆனா தவிர்க்க முடியாமத்தான் அதனை செய்ய வேண்டியதாகிவிட்டது//

//மனசு புண்பட்டிருந்தா நானும் சாரி.//

அட அட அட! இரண்டு பேரும் பெரிய மனுஷன் நிருபிச்சிட்டிங்க. அரோக்க்கியமான பதிவுலகம் இங்கே அரும்பி கொண்டு இருக்கிரது. வாழ்த்துகள்!

MARI The Great said...

@ ஜெய் & டெரர் பாண்டியன்

புரிதலுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி நண்பர்களே!

தொடர்ந்து இணைந்திருப்போம்.!

நாய் நக்ஸ் said...

எண்டு கார்ட்க்கு எண்டு கார்டா ???
எப்பயா முடிப்பீங்க???

என் முறுக்கு பாக்கெட் எல்லாம் வேஸ்ட்ஆ ???????

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

//நாய் நக்ஸ்said...
எண்டு கார்ட்க்கு எண்டு கார்டா ???
எப்பயா முடிப்பீங்க???

என் முறுக்கு பாக்கெட் எல்லாம் வேஸ்ட்ஆ ???????//

சார் அத ஏன் வேஸ்ட் பண்றீங்க? அப்படியே ரெண்டு ஃபுல் வாங்கிட்டு நம்ம டேசனுக்கு வந்து சேருங்க. அதிகாரி உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஓகேவா?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@வரலாற்று சுவடுகள் & ஜெய்

//ஒட்டு போட்டுட்டு... போட்டதை சொல்வது uneasy-த்தான் இருக்குது, எனக்கு புரியாமல் இல்லை! ஆனா தவிர்க்க முடியாமத்தான் அதனை செய்ய வேண்டியதாகிவிட்டது//

//மனசு புண்பட்டிருந்தா நானும் சாரி.//

அட அட அட! இரண்டு பேரும் பெரிய மனுஷன் நிருபிச்சிட்டிங்க. அரோக்க்கியமான பதிவுலகம் இங்கே அரும்பி கொண்டு இருக்கிரது. வாழ்த்துகள்!
///

நான் ஒரு உயர் அதிகாரி இங்கே இருக்கும் போது எனக்கு தெரியாம பஞ்சாயத்தா? நோ நெவர்..... நான் மறுபடி மொதல்ல இருந்து விசாரிக்கனும். கமான் கமான்..

ILA (a) இளா said...

வவ்வால் அவர்கள் கேட்டதுல என்ன தப்பு இருக்குன்னு ஜட்டி - அப்படின்னு அநாகரிகமா பேசுறது நல்லா இல்லீங்க.

அநாகரிகமான உரையாடலை வேற யாராவது செய்திருந்தாலும் பரவாயில்லை, நீங்களேவா? ஒரு பொறுப்பில் இருப்பவர் பேசும் பேச்சா இது? ஏன் கேள்வி கேட்கக்கூடாதா?

Unknown said...

பங்காளி நீர் கணக்குல புலின்னு நிருப்பிச்சிட்டிங்க..!வாழ்த்துகள்!

Unknown said...

பங்காளி நான் பின்னூட்டங்களை படிக்கவேயில்லை....!

பட்டிகாட்டான் Jey said...

// வீடு சுரேஸ்குமார் said...
பங்காளி நான் பின்னூட்டங்களை படிக்கவேயில்லை....!//

haha நம்பிட்டேன் சுரேசு :)

Anonymous said...

//வவ்வால் அவர்கள் கேட்டதுல என்ன தப்பு இருக்குன்னு ஜட்டி - அப்படின்னு அநாகரிகமா பேசுறது நல்லா இல்லீங்க.

அநாகரிகமான உரையாடலை வேற யாராவது செய்திருந்தாலும் பரவாயில்லை, நீங்களேவா? ஒரு பொறுப்பில் இருப்பவர் பேசும் பேச்சா இது? ஏன் கேள்வி கேட்கக்கூடாதா?//


பட்டிகாட்டான் சார் எல்லாம் வயிற்று எரிச்சல் தான் மக்கள் சந்தைய கூப்பிட்டீர்கள் அல்லவா இன்னொரு திரட்டிய ஏன் அழைக்கவில்லை ?அதோட பிரதிபலிப்பு தான் இம்மாதிரியான பின்னூட்டம் என்று எண்ணத்தோன்றுகிறது

Anonymous said...

//வவ்வால் அவர்கள் கேட்டதுல என்ன தப்பு இருக்குன்னு ஜட்டி - அப்படின்னு அநாகரிகமா பேசுறது நல்லா இல்லீங்க.

அநாகரிகமான உரையாடலை வேற யாராவது செய்திருந்தாலும் பரவாயில்லை, நீங்களேவா? ஒரு பொறுப்பில் இருப்பவர் பேசும் பேச்சா இது? ஏன் கேள்வி கேட்கக்கூடாதா?//


பட்டிகாட்டான் சார் எல்லாம் வயிற்று எரிச்சல் தான் மக்கள் சந்தைய கூப்பிட்டீர்கள் அல்லவா இன்னொரு திரட்டிய ஏன் அழைக்கவில்லை ?அதோட பிரதிபலிப்பு தான் இம்மாதிரியான பின்னூட்டம் என்று எண்ணத்தோன்றுகிறது

பட்டிகாட்டான் Jey said...

// வீடு சுரேஸ்குமார் said...
பங்காளி நீர் கணக்குல புலின்னு நிருப்பிச்சிட்டிங்க..!வாழ்த்துகள்! //

இந்த கமெண்ட் கவனிக்கல பங்காளி, வேற எந்த விலங்கயும் சொல்லாம புலினு சொன்னியே.

நன்றி

ILA (a) இளா said...

//இன்னொரு திரட்டிய ஏன் அழைக்கவில்லை//

உங்கள் புரிதலுக்கு நன்றி!, அதே சமயம், அநாகரிகமான பேச்சுக்கான பதில் இன்னும் வரவில்லை. உங்கள் நாகரிகம் புரிந்ததால் எதிர்பார்க்கவும் போவதில்லை,,

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்

ஒருவரை அசிங்கபடுத்தி, அவமானபடுத்தி, நான் பதில் சொல்லும் அளவு நீ எல்லாம் வொர்த் இல்லை என்று புறா கனிக்கும்.. ச்சீ புறக்கனிக்கும் வகையில் நீங்கள் அமைதியாக இருப்பது வேதனை தருகிறாது. உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்

(என்னோட ஒரு கமெண்டுக்கு பதில் வரவில்லை)

ILA (a) இளா said...

@TerrorPandiyan

நான் உங்களை மரியாதை குறைவாகவோ,தாழ்த்தியோ ஏன் முன்ன பின்ன பேசியது கூட இல்லை.

உங்களது நாகரிகமான பதிலுக்கும் நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

:)

MARI The Great said...

//

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

நான் ஒரு உயர் அதிகாரி இங்கே இருக்கும் போது எனக்கு தெரியாம பஞ்சாயத்தா?

//

என்னாது நீங்க உயரதிகாரியா.. அப்ப காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல தீவிரவாதிகளை விரட்டி விரட்டி என்கவுண்டர் பண்ணிகிட்டிருக்குற 'எங்கள் அண்ணன்' கேப்டன் விஜயகாந்த் யாராம்? :)

கொசக்சி பசபுகழ் said...

நோ !!! நோ!!! வரலாற்று சுவடுகல்ன்னு பேரு வச்சிட்டு இப்படி வரலாற மாத்தாலமா நாங்க எல்லாம் லண்டன் ஜனாதிபதியையே ...,ஆமாம் ஜனாதிபதியே தான் ..,தீவிரவாதிகங்கா கிட்ட இருந்து காப்பாதுனவங்க !! அக்காங் !!:)) இப்பிடி காஷ்மீர் ,கண்ணியகுமரின்னு ஒரு வட்டத்துக்குள அடைசிடுதாதீங்க

பட்டிகாட்டான் Jey said...

[[ ILA(@)இளா said...
வவ்வால் அவர்கள் கேட்டதுல என்ன தப்பு இருக்குன்னு ஜட்டி - அப்படின்னு அநாகரிகமா பேசுறது நல்லா இல்லீங்க.

அநாகரிகமான உரையாடலை வேற யாராவது செய்திருந்தாலும் பரவாயில்லை, நீங்களேவா? ஒரு பொறுப்பில் இருப்பவர் பேசும் பேச்சா இது? ஏன் கேள்வி கேட்கக்கூடாதா? ]]

மறுபடியும் வந்து கருத்து சொன்னதுக்கும், மறுபடியும் வருகை புரிந்ததற்கும் மறுபடியும் நன்றி அண்ணேன்.

அப்புறம் உங்க வெவசாயி வலைப்பூக்கு ஃபோலவர் ஆயிட்டேன்.

பட்டிகாட்டான் Jey said...

[[ ILA(@)இளா said...
@TerrorPandiyan

நான் உங்களை மரியாதை குறைவாகவோ,தாழ்த்தியோ ஏன் முன்ன பின்ன பேசியது கூட இல்லை.

உங்களது நாகரிகமான பதிலுக்கும் நன்றி! ]]

டெர்ரர் பாண்டியனுக்கு என் கடும் கண்ண்டனங்கள்.

பட்டிகாட்டான் Jey said...

[[ ILA(@)இளா said...
//இன்னொரு திரட்டிய ஏன் அழைக்கவில்லை//

உங்கள் புரிதலுக்கு நன்றி!, அதே சமயம், அநாகரிகமான பேச்சுக்கான பதில் இன்னும் வரவில்லை. உங்கள் நாகரிகம் புரிந்ததால் எதிர்பார்க்கவும் போவதில்லை,, ]]

ஒத்த கமெண்ட் படிச்சிட்டு அடுத்தவங்கள அழகா புரிஞ்சிக்கிற உங்க தெறம பாத்து ரொம்ப வியக்கேன் அண்ணேன்.

பட்டிகாட்டான் Jey said...

[[ பட்டிகாட்டான் சார் எல்லாம் வயிற்று எரிச்சல் தான் மக்கள் சந்தைய கூப்பிட்டீர்கள் அல்லவா இன்னொரு திரட்டிய ஏன் அழைக்கவில்லை ?அதோட பிரதிபலிப்பு தான் இம்மாதிரியான பின்னூட்டம் என்று எண்ணத்தோன்றுகிறது ]]

நான் அப்படி நினைக்கலை பலா மணம் சார், அவர் பாருங்க வார்த்தைகள் அழகா கோர்த்து ஏழரை இழுக்கிறதுல கூட எம்புட்டு டீசண்டா செய்றாரு. அவர குறை சொல்லாதீங்க.

பட்டிகாட்டான் Jey said...

[[ ப்ரியமுடன் வசந்த் said...
:) ]]

பங்கு வந்து ஸ்மைலி போட்டு போயிருக்கே. அது சந்தோச சிரிப்பா, நையாண்டிச் சிரிப்பா?.

வந்தா நேர்ல பாத்து பேசி அள்வலவலாம்னு நினைச்சேன், வரலை பாத்தியா?, சென்னை வந்தா தொடர்பு கொள்ளவும்.

பட்டிகாட்டான் Jey said...

[[ முரளிகண்ணன் said...
சூப்பர் ]]

நன்றி அண்ணே.

அஞ்சா சிங்கம் said...

ஜெய் உங்களுக்கு மினிஸ்ட்ரி யில இடம் பார்க்குறேன் அடுத்த நிதி அமைச்சர் நீங்கதான் ,.............

Raji said...

மிக்க நன்றி. ஆனா... நான் வற்ரதுக்கு 2 நாட்கள் ஆனதால பூவெல்லாம் வாடிடுச்சி. எனக்கு புதுசா வேணும்.

அதனோட நேரத்தையும் சேர்த்து அனுப்பினா ரொம்ப நல்ல இருக்கும்.
அதுதான் பத்தவே மாட்டேங்குது. ஏகப்பட்ட வேலை இங்கே.
நேரத்தை மிச்சபடுத்தவும் தெரியல.

பட்டிகாட்டான் Jey said...

// அஞ்சா சிங்கம் said... 185
ஜெய் உங்களுக்கு மினிஸ்ட்ரி யில இடம் பார்க்குறேன் அடுத்த நிதி அமைச்சர் நீங்கதான் ,............. //

என்னை ஒழுக்க நேர்டி சதியில் இறங்கும் அஞ்சாசிங்க செல்வினுக்கு என் கடும் கண்டனங்களை... டீசண்டாக வெளிப்படுத்திகொள்கிறேன்...
(செல்வின் ஏதும் அனாகரீகமான வார்த்தை யூஸ்பன்னிருந்தா தனி மெயில் அனுப்பி சொல்லுப்பா ஸ்கிரீன் சாட் எடுத்துப் போட்டு ஒரு பதிவத் தேத்திடாதே...)

பட்டிகாட்டான் Jey said...

[[ ஆர்.வி. ராஜி said...
மிக்க நன்றி. ஆனா... நான் வற்ரதுக்கு 2 நாட்கள் ஆனதால பூவெல்லாம் வாடிடுச்சி. எனக்கு புதுசா வேணும்.

அதனோட நேரத்தையும் சேர்த்து அனுப்பினா ரொம்ப நல்ல இருக்கும்.
அதுதான் பத்தவே மாட்டேங்குது. ஏகப்பட்ட வேலை இங்கே.
நேரத்தை மிச்சபடுத்தவும் தெரியல. ]]

அம்மனிக கேஎட்டு யாரும் மருப்பு தெரிவிக்க முடியுமா?...

கோயம்பேடு மார்க்கெட் பக்கந்தான் , பூ எல்லாம் அங்க வாங்கிடலாம் பிரச்சினை இல்ல,

இந்த ”நேரம்”தான் எங்க கிடைக்குதுன்னு தெரியல அம்மனி, நானும் பூ மார்க்கெட்ல கேட்டுட்டேன், பழ மார்க்கெட்ல கேட்டுட்டேன், ஏன் காய்கறி மார்க்கெட்ல கூட கேட்டுட்டேன் ஆனா எல்லா எடத்துலயும் இல்லைனு சொல்லிட்டாங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@இளா

//நான் உங்களை மரியாதை குறைவாகவோ,தாழ்த்தியோ ஏன் முன்ன பின்ன பேசியது கூட இல்லை. //

ஓ காட்!! இங்க சீரியஸா சண்டை நடக்குதா? நீங்க வேற சார். நாங்க எப்பவுமே இப்படி தான் இவர் ப்ளாக்ல கும்மி அடிச்சிட்டே இருப்போம். நிஜமாவே அவர் என் கமெண்டுக்கு பதில் சொல்லவில்லை சார். நல்லா மேல போனிங்கனா பெயிண்ட் அடிச்ச கணக்கு கேட்டு ஒரு கமெண்ட் போட்டு இருப்பேன் பாருங்க.. :) #நீங்க உண்மைக்கே அவரு கூட சண்டை போட வந்தவரா பாஸ்!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்

//டெர்ரர் பாண்டியனுக்கு என் கடும் கண்ண்டனங்கள்.//

உங்கள் கண்டனங்களை ஏற்கிறேன் ஐயா! இங்க கமெண்ட் போட்டுவிட்டு பின்னர் உங்கள் ப்ளாக் க்ளோஸ் செய்து விட்டதால் இங்கு நடந்த நிகழ்வுகள் என் பார்வைக்கு எட்டாமல் போய் விட்டது. இதனால் உங்கள் பிரபல பதிவர் பதவிக்கு ஏதாவது கலங்கம் ஏற்பட்டு இருந்தால் நான் மிக்க வருந்தி அடுத்த மாதாம் எக்ஸ்ட்ரா பினாயில் வாங்கி அந்த கலங்கத்தின் மேல் ஊத்தி சுத்தம் செய்து விடுகிறேன் ஐயா! நன்றி!

பட்டிகாட்டான் Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்

//டெர்ரர் பாண்டியனுக்கு என் கடும் கண்ண்டனங்கள்.//

உங்கள் கண்டனங்களை ஏற்கிறேன் ஐயா! இங்க கமெண்ட் போட்டுவிட்டு பின்னர் உங்கள் ப்ளாக் க்ளோஸ் செய்து விட்டதால் இங்கு நடந்த நிகழ்வுகள் என் பார்வைக்கு எட்டாமல் போய் விட்டது. இதனால் உங்கள் பிரபல பதிவர் பதவிக்கு ஏதாவது கலங்கம் ஏற்பட்டு இருந்தால் நான் மிக்க வருந்தி அடுத்த மாதாம் எக்ஸ்ட்ரா பினாயில் வாங்கி அந்த கலங்கத்தின் மேல் ஊத்தி சுத்தம் செய்து விடுகிறேன் ஐயா! நன்றி //

பாண்டி ஒட்டகப்பால் கேட்டிருந்தேன் இன்னும் வரலை... அப்புறம் ரெண்டுவருசத்துக்கு முன்னாடி நான் எழுதின பதிவுக்கு , நீ போட்ட ஒரு கமெண்டுக்கு 2 வாட்டி பதில் சொல்லிருக்கேன், போய் செக் பண்ணிக்க. கணக்கு சரியாப்போச்சி. ஓகேவா.

அப்புறம் போதும் இத்தோ நிறுத்திக்கிவோம்.. நோ மோர் கும்மி ஃபார் திச் போஸ்ட்.....

K said...

சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கணக்குகளை சமர்ப்பித்திருக்கிறீர்கள்! அடுத்ததடவை ஒரு பதிவர் சந்திப்பு நிகழும் போது எம்மிடமும் கேளுங்கோ நண்பர்களே! கண்டிப்பாக உதவுவோம்!!

பட்டிகாட்டான் Jey said...

// மாத்தியோசி - மணி said...
சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கணக்குகளை சமர்ப்பித்திருக்கிறீர்கள்! அடுத்ததடவை ஒரு பதிவர் சந்திப்பு நிகழும் போது எம்மிடமும் கேளுங்கோ நண்பர்களே! கண்டிப்பாக உதவுவோம்!! //

நன்றி அண்ணே. கண்டிப்பா கேப்போம் உரிமையோட :)

R. Gopi said...

வரவு செலவு விவரங்களை நன்றாக present செய்திருக்கிறீர்கள். Variance analysis எல்லாம் செய்து ஒரு professional touch கொடுத்திருக்கிறீர்கள்.

கீப் இட் அப்!

பட்டிகாட்டான் Jey said...

// Gopi Ramamoorthy said...
வரவு செலவு விவரங்களை நன்றாக present செய்திருக்கிறீர்கள். Variance analysis எல்லாம் செய்து ஒரு professional touch கொடுத்திருக்கிறீர்கள்.

கீப் இட் அப்! //

நாலப்புல பெயிலானாலும், மறுபடியும் படிச்சி பாசாகி... சிஏ வரயும் படிச்சிட்டோம்ல....

நன்றி அண்ணே.

Anonymous said...

//நாலப்புல பெயிலானாலும், மறுபடியும் படிச்சி பாசாகி... சிஏ வரயும் படிச்சிட்டோம்ல....//

பாராட்டி கமெண்ட் போடுபவரையும் அடி வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்?
Gopi Ramamoorthy நல்லவிதமாகத்தானே சொன்னார்?

உங்களுக்கு அறிமுகமில்லாதவர் யார் கமெண்ட் செய்தாலும் வசை பாடுவதா?

MARI The Great said...

//
கொசக்சி பசபுகழ் said...

நாங்க எல்லாம் லண்டன் ஜனாதிபதியையே ...,ஆமாம் ஜனாதிபதியே தான் ..,தீவிரவாதிகங்கா கிட்ட இருந்து காப்பாதுனவங்க
///

ஹா ஹா ஹா, லண்டன்ல ஜனாதிபதியா இதெப்ப நடந்துச்சு :D

பட்டிகாட்டான் Jey said...

// Anonymous said...
//நாலப்புல பெயிலானாலும், மறுபடியும் படிச்சி பாசாகி... சிஏ வரயும் படிச்சிட்டோம்ல....//

பாராட்டி கமெண்ட் போடுபவரையும் அடி வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்?
Gopi Ramamoorthy நல்லவிதமாகத்தானே சொன்னார்?

உங்களுக்கு அறிமுகமில்லாதவர் யார் கமெண்ட் செய்தாலும் வசை பாடுவதா? //

ஆஹா, நங்கூரத்தை நச்சுனு எறக்குரீங்களே!!!, Gopi Ramamoorthy அண்ணே , இத நம்பாதீங்க. முத மொத படிச்ச படிப்ப பெருமையாச் சொன்னேன், அதுக்கும் வச்சாரு அன்னானி புண்ணியவான் ஆப்பு...

அனானி அண்ணேன் நீங்க நூறு வருசம் வாழ்ந்து இந்த மாதிரி சேவைய ஊருக்குள்ள தொடர்ந்து செய்ங்கண்ணே....

Anonymous said...

நான் நிஜமா சொன்னேங்க.. ஐ திங்க் நீங்க கோபிய பத்தி தெரியாம போட்ட கமெண்ட் போல அது :)

கோபி இந்திய அளவில் C.A ல அஞ்சு ரேங்க்குள்ல வந்தவரு.. அத தெரிஞ்சுதான் அப்படி சொன்னீங்கன்னு நெனச்சுட்டேன்..

சாரி :)

அனானியா வந்தாலே தப்பாதான் இருக்கும்ன்னு பிஞ்சு மனசுல பதிய வெச்சுக்காதீங்க.. சில விசயங்கள் அடையாளமில்லாமல் சொல்லும்போதுதான் மேட்டர் மட்டும் மனசுகுள்ள போகும்.

:)

பொன். வாசுதேவன் said...

சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள்.

மாணவன் said...

பதிவர் திருவிழாவை வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துகள் தல :-)

பட்டிகாட்டான் Jey said...

// அகநாழிகை said...
சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள்./

நன்றி அண்ணே.

«Oldest ‹Older   1 – 200 of 207   Newer› Newest»

LinkWithin

Related Posts with Thumbnails