August 29, 2010

சுலபம் Vs கடினம் ( மரண மொக்கை..)

முஸ்கி : படிங்க.... படிங்க....

1.

சுலபம் : அடுத்தவர் குறைகளை கண்டறிவது/சுட்டிக்காட்டுவது

கடினம் : தம் குறைகளை கண்டறிவது / ஒப்புக்கொள்வது

=====================================================================
2.

சுலபம் :  வார்த்தகளை சிதற விடுவது / யோசிக்காமல் பேசிவிடுவது

கடினம் : நாவடக்கம் 

====================================================================
3.

சுலபம் : தன்மீது நேசம் கொண்டவரை புண்படுத்திவிடுவது/ காயப்படுத்துவது


கடினம் : அந்த காயத்தை ஆற்றுவது 

====================================================================
4.

சுலபம் : தவறுக்கு மன்னிப்பு கேட்பது

கடினம் : மன்னிப்பை ஏற்றுக் கொள்வது

====================================================================
5.

சுலபம் : சட்ட திட்டங்களை வகுப்பது

கடினம் : சட்டதிட்டங்களை கடை பிடிப்பது

====================================================================
6.

சுலபம் : தினம் தினம் கனவு காண்பது

கடினம் : கனவை நனவாக்கப் போராடுவது

====================================================================
7.

சுலபம் : வெற்றியை கொண்டாடுவது

கடினம் : தோல்வியை பக்குவத்துடன் எதிர்கொள்வது

====================================================================

8.

சுலபம் : அடுத்தவர்க்கு வாக்குறுதி குடுப்பது

கடினம் : குடுத்த வாக்குறிதியை நிறைவேற்றுவது

====================================================================
9.

சுலபம் :  தவறுகள் செய்வது

கடினம் : செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது

====================================================================
10.

சுலபம் : முன்னேற்றத்துக்கு எது தேவை என்று பட்டியலிடுவது

கடினம் : அதை செயல்படுத்துவது

====================================================================
11.

சுலபம் :  அடுத்தவர் உதவியை ஏற்றுக் கொள்வது

கடினம் : எதிர்பார்ப்பின்றி அடுத்தவர்க்கு உதவுவது 

====================================================================
12.

சுலபம் : காதலியிடம் பலமணி நேரம் கடலை போடுவது

கடினம் : அதில் அர்த்தம் கண்டுபிடிப்பது


====================================================================
13.


சுலபம் : தங்கமணியிடம்(வீட்டம்மாவிடம்) அடிவாங்குவது

கடினம் : வலிக்காத மாதிரி காட்டிக் கொள்வது



====================================================================
14.

சுலபம் : நண்பர்களை பெருவது

கடினம் : நட்பை பேனி காப்பது

====================================================================

15. 

சுலபம் : இந்த மாதிரி மொக்கை பதிவு எழுதுவது

கடினம் : இதைப் படித்து கோவம் கொள்ளாமல் இருப்பது.

====================================================================


டிஸ்கி : நண்பர்களே பதிவு படிச்சி ரொம்ப விசயம்!!! புதுசா!!! தெரிஞ்சிருக்குமே...., கண்கலங்குறது தெரியுது..., எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.., அதனால ஓவரா புகழ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

219 comments:

1 – 200 of 219   Newer›   Newest»
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

uluntha vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enakkuthaan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுலபம் : இந்த மாதிரி மொக்கை பதிவைப் padippathu

கடினம் : இதைப் படித்து முடித்தும் உயிரோடு இருப்பது..

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
enakkuthaan//

எஞ்சாய்..., சண்டே நோ காம்ப்பெடிசன்...:)

Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சுலபம் : இந்த மாதிரி மொக்கை பதிவைப் padippathu

கடினம் : இதைப் படித்து முடித்தும் உயிரோடு இருப்பது..//

இது நல்லாருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் வந்திட்டேன்... மச்சி TERROR-PANDIYAN(VAS) எங்கே இருக்கே,...

கருடன் said...

என்ன ஒரு பதிவு... அருமை அருமை...

Chitra said...

சுலபம் : தன்மீது நேசம் கொண்டவரை புண்படுத்திவிடுவது/ காயப்படுத்துவது


கடினம் : அந்த காயத்தை ஆற்றுவது


..... இது மொக்கை அல்ல......
தத்துவம் # 10897

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதைகள் அத்தனையும் அருமை..

Mohamed Faaique said...

கடைசி வரிக்காக மன்னித்து விட்டுடலாம்.
நல்லாயிருக்கு பாஸ்...

கருடன் said...

சாரி பாதி கமெண்ட் போடா மறந்துட்டேன்..

என்ன ஒரு பதிவு... அருமை அருமை... இத படிக்கறதுக்கு மேய்க்கலாம் எருமை எருமை..

Jey said...

//வெறும்பய said...
நான் வந்திட்டேன்... மச்சி TERROR-PANDIYAN(VAS) எங்கே இருக்கே,...//

வெளியூரு அடிச்சி பத்தி விட்டானா?... இங்க வந்து ஆரம்பிச்சிட்டீங்களா?!!!

ஆமா அடி பலமா?...:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்ன ஒரு பதிவு... அருமை அருமை... இத படிக்கறதுக்கு மேய்க்கலாம் எருமை எருமை..//

துபாய்ல அதாம்லே பண்ணிக்கிட்டு இருக்க. நம்ம jey அண்ணனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்துடுங்க..

Jey said...

//Chitra said...
சுலபம் : தன்மீது நேசம் கொண்டவரை புண்படுத்திவிடுவது/ காயப்படுத்துவது


கடினம் : அந்த காயத்தை ஆற்றுவது


..... இது மொக்கை அல்ல......
தத்துவம் # 10897//

நன்றி சித்ரா

(அக்கா சொல்லாம வயச குறைச்சிருக்கேன், கனனிங்க...:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

வெளியூரு அடிச்சி பத்தி விட்டானா?... இங்க வந்து ஆரம்பிச்சிட்டீங்களா?!!!

ஆமா அடி பலமா?...:)


//

செம அடி வாத்தியாரே... இனி அந்த பக்கம் போறதில்லன்னு முடிவு பண்ணியிருக்கோம்..

கருடன் said...

Jey
//வெளியூரு அடிச்சி பத்தி விட்டானா?... இங்க வந்து ஆரம்பிச்சிட்டீங்களா?!!!

ஆமா அடி பலமா?...:)//

அவன் திருந்திட்டான்... ப்ளாக்ல மொக்க போடாகூடாது சொல்றன்... சண்டைக்கு வரமட்டரன்..

Jey said...

//வெறும்பய said...
கவிதைகள் அத்தனையும் அருமை..///

இதுக்கு என்னை செருப்பால நாலு அடி அடிச்சிருக்கலாம் மச்சி...

கருடன் said...

Ramesh
//துபாய்ல அதாம்லே பண்ணிக்கிட்டு இருக்க. நம்ம jey அண்ணனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்துடுங்க.//

இங்க ஒன்லி ஒட்டகம்.. நோ எருமை..

Jey said...

///Mohamed Faaique said...
கடைசி வரிக்காக மன்னித்து விட்டுடலாம்.
நல்லாயிருக்கு பாஸ்...///

நெஞ்ச நக்குனது வேலை செய்ஞ்சிருகே..., இனிமே இதயே ஃபாலோவ் பண்ணிர வேண்டியதுதான்..

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
சாரி பாதி கமெண்ட் போடா மறந்துட்டேன்..

என்ன ஒரு பதிவு... அருமை அருமை... இத படிக்கறதுக்கு மேய்க்கலாம் எருமை எருமை...//

வெளியூர்கிட்ட வாங்கின அடிக்கி இங்க எதுக்குடா நாதாரி கோவத்த காட்டுறே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

இதுக்கு என்னை செருப்பால நாலு அடி அடிச்சிருக்கலாம் மச்சி...

//

சில விசயங்கள சொல்லாமலையே புரிஞ்சுக்கணும்..

Jey said...

///வெறும்பய said...
Jey said...

வெளியூரு அடிச்சி பத்தி விட்டானா?... இங்க வந்து ஆரம்பிச்சிட்டீங்களா?!!!

ஆமா அடி பலமா?...:)


//

செம அடி வாத்தியாரே... இனி அந்த பக்கம் போறதில்லன்னு முடிவு பண்ணியிருக்கோம்..//

அவன் போங்கடான்னா, வாங்கன்னு அர்த்தம் , இதுகூட தெரியலையே மச்சி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

வெளியூர்கிட்ட வாங்கின அடிக்கி இங்க எதுக்குடா நாதாரி கோவத்த காட்டுறே..

//

மச்சி டெரரு எவ்வளவு தான் அசிங்க படுத்தினாலும்..த்யன்மானத்த விட்டு குடுத்திராத...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

அவன் போங்கடான்னா, வாங்கன்னு அர்த்தம் , இதுகூட தெரியலையே மச்சி...

//

நீங்க என்ன சொன்னாலும் இன்னைக்கு உங்களை தனியா விட்டு போகப்போறதில்ல..

Jey said...

//வெறும்பய said...
Jey said...

அவன் போங்கடான்னா, வாங்கன்னு அர்த்தம் , இதுகூட தெரியலையே மச்சி...

//

நீங்க என்ன சொன்னாலும் இன்னைக்கு உங்களை தனியா விட்டு போகப்போறதில்ல.//

மச்சி, வெளியூரு உங்கள காரணத்தோடுதான், அடிச்சி வெரட்டிருக்கான்..., பாவம் விட்ருங்க...let him enjoy...:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://terror-pandian.blogspot.com/2010/08/blog-post_25.html

இந்த கருத்து செறிவு மிக்க பதிவை படிச்சும் ஒரு பயபுள்ளையும் திருந்தலையே. டெரர் என்னன்னு கேளுய்யா. ஒரு அல்சர் ச்சீ கல்ச்சர் வேணாம். அப்ப பதிவு போட்ட டெரர்க்கு என்னமரியாதை...

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//என்ன ஒரு பதிவு... அருமை அருமை... இத படிக்கறதுக்கு மேய்க்கலாம் எருமை எருமை..//

துபாய்ல அதாம்லே பண்ணிக்கிட்டு இருக்க. நம்ம jey அண்ணனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்துடுங்க..//

டேமேஜர் உன்னோட புது கிளைல ஒரு வேலை குடு ராசா..., அப்புறம் பாரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கடினம் : பதிவுகளை எழுதுவது...

சுலபம் : பதிவுகளை பப்ளிஷ் செய்வது..

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
Ramesh
//துபாய்ல அதாம்லே பண்ணிக்கிட்டு இருக்க. நம்ம jey அண்ணனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்துடுங்க.//

இங்க ஒன்லி ஒட்டகம்.. நோ எருமை..//

வரும்போது ஒட்டகப் பால் ஒரு லீட்டர் வாங்கி வந்து ரமெஷுக்கு குடுப்பா..., ஆதாவது வலர்ச்சி இருக்குமானு பாப்போம்...

கருடன் said...

@ramesh
//இந்த கருத்து செறிவு மிக்க பதிவை படிச்சும் ஒரு பயபுள்ளையும் திருந்தலையே.//

எந்த நாதாரி இத எழுதுச்சி....

கருடன் said...

@வெறும்பய said...

//மச்சி டெரரு எவ்வளவு தான் அசிங்க படுத்தினாலும்..த்யன்மானத்த விட்டு குடுத்திராத..//

தன்மானம்ன?

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...


தன்மானம்ன?

//

அது தானே பாத்தேன்.. அதுக்கு அர்த்தம் தெரிஞ்சா தான் நீ உயிரோட இருக்க மாட்டியே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவு போட்ட டெரர்க்கு என்னமரியாதை...

//

இந்த பதிவு ஜெய் போட்டதில்லையா... நான் ஜெய் போட்டதுன்னு நினச்சு தானே இவ்வளவு நேரம் இங்கே இருக்கேன்...

கருடன் said...

வெறும்பய said...

//அது தானே பாத்தேன்.. அதுக்கு அர்த்தம் தெரிஞ்சா தான் நீ உயிரோட இருக்க மாட்டியே..//

எப்படியா உனக்கு தெரிஞ்ச மாதிரி buildup கொடுக்கற..?

பருப்பு (a) Phantom Mohan said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

Jey said...

// வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவு போட்ட டெரர்க்கு என்னமரியாதை...

//

இந்த பதிவு ஜெய் போட்டதில்லையா... நான் ஜெய் போட்டதுன்னு நினச்சு தானே இவ்வளவு நேரம் இங்கே இருக்கேன்...//

போட்ட பதிவைத்தான் முழுசா படிக்கிறது கிடையாது..., பின்னூடத்தயுமா???...

கருடன் said...

ஹீரோ பற்றிய விமர்சனம் மிக அருமை...

Jey said...

//Phantom Mohan said...
உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.//

நாதாரி பருப்பு, இலுமிக்கி போட்ட கமென்ஸ அப்படியே இங்க பேஸ்ட் பண்ணிட்டியா???

பருப்பு (a) Phantom Mohan said...

மீ தி 35!

ஜஸ்ட் பாஸ்.

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
ஹீரோ பற்றிய விமர்சனம் மிக அருமை...//

டேய் என்னாங்கடா சொல்றீங்க...????
தலைய சுத்துதுடா சாமிகளா....

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...


எப்படியா உனக்கு தெரிஞ்ச மாதிரி buildup கொடுக்கற..?

//

பப்ளிக்..பப்ளிக்..

பருப்பு (a) Phantom Mohan said...

காதலிப்பவர்கள் அனைவரும் அவசியம் படித்து உனர வேண்டிய காதல் இலக்கியம் உங்கள் படைப்பு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

போட்ட பதிவைத்தான் முழுசா படிக்கிறது கிடையாது..., பின்னூடத்தயுமா???...

/?

இருங்க பாஸ் பதிவையும், பின்னூட்டத்தையும் படிச்சிட்டு ஒரு பத்து நிமிசத்தில வந்திறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.//

கேமரா அருமை அதை பத்தியும் கொஞ்சம் சொல்லிருக்கலாம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Phantom Mohan said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

//

யோவ்... என்னய்யா இது எழுதியிருக்கிறது சமையல் குறிப்பு அக்கு போய் விமர்சனம் நல்லாயிருக்குன்னு சொல்ற...

பருப்பு (a) Phantom Mohan said...

அண்ணா கொத்து சுவையோ சுவை.

Jey said...

நடத்துங்கடா நாதாரிகளா...சண்டே லீவ் நாள் நான் தான் மாட்டினேனா...

கருடன் said...

தல வெளியூருக்கு என்னமோ ஆகிடுத்து... நம்ப எல்லா கமெண்ட் தூக்கிட்டான்.... உங்க கமெண்ட் சேர்த்து... யோ பருப்பு அங்க போய் பாரு...

பருப்பு (a) Phantom Mohan said...

உங்களால் மட்டும் எப்படி இப்படி காதல் சொட்ட சொட்ட கவிதை இயற்ற முடிகிறது...அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா உங்க கீபோர்டா பொறக்கணும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

Phantom Mohan said...

அண்ணா கொத்து சுவையோ சுவை.

//

வெறும் கொத்து இல்ல மக்கா அசைவ கொத்துபரோட்டா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

நடத்துங்கடா நாதாரிகளா...சண்டே லீவ் நாள் நான் தான் மாட்டினேனா...

//

இத கண்டு பிடிக்கிறதுக்கு இவ்வளவு நேரமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

தல வெளியூருக்கு என்னமோ ஆகிடுத்து... நம்ப எல்லா கமெண்ட் தூக்கிட்டான்.... உங்க கமெண்ட் சேர்த்து... யோ பருப்பு அங்க போய் பாரு...

//

நேசம் தான்.. நான் போட்ட ஒரு கமெண்ட்டாவது இருக்கு ... உன் கமெண்ட்ஸ் எல்லாமே கோகோகோகோகோகோவிந்தா

பருப்பு (a) Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
தல வெளியூருக்கு என்னமோ ஆகிடுத்து... நம்ப எல்லா கமெண்ட் தூக்கிட்டான்.... உங்க கமெண்ட் சேர்த்து... யோ பருப்பு அங்க போய் பாரு...

///////////////////////////

இரும்படிக்கிற இடத்த்ல நமக்கு என்ன வேலை????

காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். எனக்கு காதல் பத்தி எவன் எழுதினாலும் காறித் துப்பனும் போல தோணும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும் கொத்து இல்ல மக்கா அசைவ கொத்துபரோட்டா..///

அண்ணே இத கேஸ் ஸ்டவ் ல பண்ணனுமா இல்லை மண்ணெண்ணெய் அடுப்புலையா? சொல்லலைன்னா கடுப்பாயிடுவேன்...

அருண் பிரசாத் said...

@ டெரர்

ஜெய், ஏதோ பதிவு போட்டு இருக்கார் வான்னு சொன்ன, எங்கய்யா பதிவு?

பருப்பு (a) Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வெறும் கொத்து இல்ல மக்கா அசைவ கொத்துபரோட்டா..///

அண்ணே இத கேஸ் ஸ்டவ் ல பண்ணனுமா இல்லை மண்ணெண்ணெய் அடுப்புலையா? சொல்லலைன்னா கடுப்பாயிடுவேன்...

////////////////////

பேசாம நம்ம ஜெய்ய கொளுத்தி விட்டு அதுல சமைக்கலாம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Phantom Mohan said...

காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

//

என்ன ஒரு 150 கிலோ மீட்டர் தூரம் இருக்குமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே இத கேஸ் ஸ்டவ் ல பண்ணனுமா இல்லை மண்ணெண்ணெய் அடுப்புலையா? சொல்லலைன்னா கடுப்பாயிடுவேன்...

//

நல்லா உத்து பாருங்க.. ஜெய்யோட வயிறு பத்திகிட்டு எரியுது.. அங்கெ தான் பண்ணனும்..

பருப்பு (a) Phantom Mohan said...

அன்பின் ஜெய்,

பதிவு படித்தேன்...பரவசம் அடைந்தேன்.

பதிவில் மூன்று வகை

ச்ச்ச்ச்ச்ச்ச்சோ

ஆஆஆஆஆஆஆஆஆஆவ்

^%^%$&*^&*(^^%^#%$#$%#%^#$%^$

நீங்கள் மூன்றாவது.

Jey said...

நீங்க ஆட்டம் போட்டு டயர்டானதுகப்புறம் வரேன்....:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

@ டெரர்

ஜெய், ஏதோ பதிவு போட்டு இருக்கார் வான்னு சொன்ன, எங்கய்யா பதிவு?

///


என்னது பதிவ காணமா.. சிரிப்பு போலீஸ் இங்கே தான் இருக்காரு கம்ப்ளைன்ட் குடுங்கப்பா..

பருப்பு (a) Phantom Mohan said...

என்னய்யா ஒரு பரபரப்பே இல்ல...யோவ் ஜெய் நீ என்ன ஜாதி????
அப்டியே டெர்ரர், வெரும்பய, ரமெஷ் எல்லாரும் அவங்க அவங்க ஜாதி என்னன்னு சொல்லிட்டுப் போங்கப்பா.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Phantom Mohan said...

என்னய்யா ஒரு பரபரப்பே இல்ல...யோவ் ஜெய் நீ என்ன ஜாதி????
அப்டியே டெர்ரர், வெரும்பய, ரமெஷ் எல்லாரும் அவங்க அவங்க ஜாதி என்னன்னு சொல்லிட்டுப் போங்கப்பா.

//


யோவ் என்னய்யா இது .. திடீர்ன்னு இப்படி கிளம்பிட்ட... இத ஆரம்பிச்ச பாட்டன் முப்பாட்டன் வரைக்கும் கூப்பிட்டு திட்டுவாங்களே..

கருடன் said...

@Mohan
நான் மிருகஜாதி.... (ஆடு, மாடு...)

பருப்பு (a) Phantom Mohan said...

Jey said...
நீங்க ஆட்டம் போட்டு டயர்டானதுகப்புறம் வரேன்....:)
////////////////////////////

இதை விட கேவலமாக வாசகர்களை இழிவுபடுத்த முடியாது.

வாசகர்களை அவுத்துப் போட்டு ஆடும் ஐட்டம் டான்சர் ஆக்கிய பார்ப்பனியவாதி, ஆணாதிக்கவெறி பிடித்த, பதிவு பாஸிஸ ஜெய் ஒழிக.

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohan
நான் மிருகஜாதி.... (ஆடு, மாடு...)

//

அயியோ நான் தெய்வமுன்னு சொன்னா அதுக்கும்.. என்ன ஜாதி தெய்வமுன்னு கேப்பாங்களே..

பருப்பு (a) Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
@Mohan
நான் மிருகஜாதி.... (ஆடு, மாடு...)

///////////////

அஃறிணையா??? உயர்திணையா??

உன் ஓனர் என்ன ஜாதி...சீக்கிரம் சொல்லு, வேலை இருக்குது.

கருடன் said...

என் ஓனர் நாதாரி ஜாதி..

பருப்பு (a) Phantom Mohan said...

டேய் என்னங்கடா ஜாதி பேரக் கேட்ட இன்னும் சொல்லலை...எந்த ஜாதிக்காரங்கடா நீங்க...

டேய் கருமம் உங்க மதம் என்னன்னு சொல்லிட்டுப் போங்கடா...எனக்கு பொழுது போகலை.

கருடன் said...

@mohan
//டேய் கருமம் உங்க மதம் என்னன்னு சொல்லிட்டுப் போங்கடா...எனக்கு பொழுது போகலை. //

சம்மதம்..

பருப்பு (a) Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
என் ஓனர் நாதாரி ஜாதி..
/////////////////

மாட்டுனடி மாப்ளை!

உன் வீட்டு ஓனர் அரபி தானே???? இப்ப சொல்லு உங்க ஓனர் என்ன ஜாதி???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னய்யா ஒரு பரபரப்பே இல்ல...யோவ் ஜெய் நீ என்ன ஜாதி????
அப்டியே டெர்ரர், வெரும்பய, ரமெஷ் எல்லாரும் அவங்க அவங்க ஜாதி என்னன்னு சொல்லிட்டுப் போங்கப்பா.//

ஐ ஜாலி அடுத்த சண்டை ரெடி? யாராவது கம்ப்ளைன்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் வந்தா லாடம் கட்டிடுவேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
என் ஓனர் நாதாரி ஜாதி..
/////////////////

மாட்டுனடி மாப்ளை!

உன் வீட்டு ஓனர் அரபி தானே???? இப்ப சொல்லு உங்க ஓனர் என்ன ஜாதி???//


விடாத விடாத அமுக்கு பிடி...

பருப்பு (a) Phantom Mohan said...

ஆஹா....எது நடக்கக் கூடாதுன்னு நெனைச்சேனோ...அது நடந்திருச்சு...கடமை அழைக்கிறது....கொஞ்ச நேரம் நடிச்சிட்டு வந்திர்றேன்.

கருடன் said...

@mohan
//உன் வீட்டு ஓனர் அரபி தானே???? இப்ப சொல்லு உங்க ஓனர் என்ன ஜாதி??? //

அவர் ஒரு தெய்வ பிறவி....
(சனியன் பிடிச்சவன் சங்கு ஊத பாக்கறான்..)

velji said...

ரைட்டு.

4.மன்னிப்பு கேட்பது...சுலபமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதை விட கேவலமாக வாசகர்களை இழிவுபடுத்த முடியாது.

வாசகர்களை அவுத்துப் போட்டு ஆடும் ஐட்டம் டான்சர் ஆக்கிய பார்ப்பனியவாதி, ஆணாதிக்கவெறி பிடித்த, பதிவு பாஸிஸ ஜெய் ஒழிக.///

எடுடா கர்ச்சிப்ப, கூப்புடுடா நமிதா, ரகசியா முமைத்கான!!!!!

கருடன் said...

@Mohan
//கொஞ்ச நேரம் நடிச்சிட்டு வந்திர்றேன்.//

நான் ரொம்ப நேரமா அதன் செய்றேன்..

பருப்பு (a) Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//என்னய்யா ஒரு பரபரப்பே இல்ல...யோவ் ஜெய் நீ என்ன ஜாதி????
அப்டியே டெர்ரர், வெரும்பய, ரமெஷ் எல்லாரும் அவங்க அவங்க ஜாதி என்னன்னு சொல்லிட்டுப் போங்கப்பா.//

ஐ ஜாலி அடுத்த சண்டை ரெடி? யாராவது கம்ப்ளைன்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் வந்தா லாடம் கட்டிடுவேன்...

/////////////////////

சார் பதிவுலகத்திலே ரொம்ப வயசானவர் நீங்கன்னு கேள்விப்படோம்..உங்க ஜாதி என்னனு சொல்லி உங்க கையால நீங்க ஆரம்பிச்சு வச்சா நல்லா இருக்கும்.

பருப்பு (a) Phantom Mohan said...

ok performance starts now...will join later

btw...don't forget to furnish your caste certificates!

கருடன் said...

@Mohan
//ok performance starts now...will join later//

அரபி பத்தி பேசின இல்ல. அதன் ஆப்பு வச்சிட்டாங்க.. போ போ.. (நானும் நடிச்சிட்டு வரேன்..)

Jey said...

// velji said...
ரைட்டு.

4.மன்னிப்பு கேட்பது...சுலபமா? //


நல்ல மனுசனுக்கு சுலபந்தான்...மத்தவங்களுக்கு ??????...:)

Jey said...

டேய் பருப்பு, இங்க ஜாதி, மதம் பேசி என்னை தெருவுல இழுத்து விட்டு போயிடாதடா..., போய் ஆஃபீஸ்ல ஆணி பிடுங்கு போ...

ஜில்தண்ணி said...

அங்க என்னமா சத்தம் ???

பேசிகிட்டு இருக்கேன் மாமா :)

ஜில்தண்ணி said...

யோவ் டெர்ரரு

இப்ப என்ன போட்டுருக்க

பட்டாபட்டி ட்ரவுசரா இல்ல லங்கோகா :)

Jey said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
அங்க என்னமா சத்தம் ???

பேசிகிட்டு இருக்கேன் மாமா :)//

ஜில்லு இன்னிக்கி இஸ்கூலு லீவா?!!!!!

Jey said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம்...//

வாங்க அண்ணே. நன்றி.

ஜில்தண்ணி said...

//// ஜில்லு இன்னிக்கி இஸ்கூலு லீவா?!!!!! ////

ஆமாண்ணே இன்னக்கி இஸ்கூல இழுத்து மூட சொல்லிட்டேன் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அங்க என்னமா சத்தம் ???

//


நம்ம ஜெய் மாமா ஊர விடு ஓடபோறாராம்..

ஜில்தண்ணி said...

அலோ ஆராவது இருக்கீகளா

நம்ம ஜெய் அண்ணனை கிட்டதட்ட நூறு பேர் நெருங்கிட்டாங்க :)

அதுனால ஒரு 1500 அடில கட் அவுட் வெக்கலாமுன்னு இருக்கேன்

யாராவது வாரீகளா :)

ஜில்தண்ணி said...

/// சுலபம் : காதலியிடம் பலமணி நேரம் கடலை போடுவது ////

அண்ணே அதுவும் சுலபம் கிடையாதுண்ணே :)

டப்பு டப்புனு கேள்வி மேல கேள்வி வரும்,பதில் சொல்ல முடியாம பல்பு தான் வாங்கோனும் :)

Jey said...

// ஜில்தண்ணி - யோகேஷ் said...
அலோ ஆராவது இருக்கீகளா

நம்ம ஜெய் அண்ணனை கிட்டதட்ட நூறு பேர் நெருங்கிட்டாங்க :)

அதுனால ஒரு 1500 அடில கட் அவுட் வெக்கலாமுன்னு இருக்கேன்

யாராவது வாரீகளா :)//


சச்சி 100 போடுற கதை இது.... 95 டூ 100 க்கு ரொம்ப லேட்டாகும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டப்பு டப்புனு கேள்வி மேல கேள்வி வரும்,பதில் சொல்ல முடியாம பல்பு தான் வாங்கோனும் :)//

அனுபவம் பேசுகிறது...

Jey said...

///ஜில்தண்ணி - யோகேஷ் said...
/// சுலபம் : காதலியிடம் பலமணி நேரம் கடலை போடுவது ////

அண்ணே அதுவும் சுலபம் கிடையாதுண்ணே :)

டப்பு டப்புனு கேள்வி மேல கேள்வி வரும்,பதில் சொல்ல முடியாம பல்பு தான் ///

உனக்கு சாமர்த்தியம் பத்தாதுன்னு சொல்லு ..ஒய். நான் பீச்ல ..பார்க்ல பாத்திருக்கே...சலைக்காம குசு குசுனு பேசிட்டிருப்பாங்க... கெக்கே பிக்கேனு சிரிச்சிகிய்ட்டே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

96

ஜெயந்த் கிருஷ்ணா said...

97

ஜெயந்த் கிருஷ்ணா said...

98

ஜெயந்த் கிருஷ்ணா said...

99

ஜெயந்த் கிருஷ்ணா said...

ha ha ha haaaaa..i got it..

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜில்தண்ணி said...

/// உனக்கு சாமர்த்தியம் பத்தாதுன்னு சொல்லு ..ஒய். நான் பீச்ல ..பார்க்ல பாத்திருக்கே...சலைக்காம குசு குசுனு பேசிட்டிருப்பாங்க... கெக்கே பிக்கேனு சிரிச்சிகிய்ட்டே... ////

நான் பேசுறத சொல்றேன்,ஓ பார்குலயும்,பீச்சுலயுமா அவிங்க பேசிக்கிட்டு இல்ல,அது வேற :)

அண்ணே வயசானதால கண்ணு சரியா தெரியலயோ ???

Jey said...

// வெறும்பய said...
100//

இங்க 100 போட்டா கலாக்காகிட்ட கெமிஸ்ட்ரி ட்ரைனிங் அனுப்புவோம் போறியாப்பா?!!!

ஜில்தண்ணி said...

டேய் ஜெயந்த் மாமா

தொடந்து மூணாவது முறையா 100 அடிக்கலாமுன்னு பார்த்தா கெடுத்திட்டியே :(

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

டேய் ஜெயந்த் மாமா

தொடந்து மூணாவது முறையா 100 அடிக்கலாமுன்னு பார்த்தா கெடுத்திட்டியே :(

//


மச்சி நீ சொல்லவே இல்லையே ..

Jey said...

//Comment deleted
This post has been removed by the author.//

யாருப்ப இது ரொம்ப திட்டிடீகளோ...

Jey said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
டேய் ஜெயந்த் மாமா

தொடந்து மூணாவது முறையா 100 அடிக்கலாமுன்னு பார்த்தா கெடுத்திட்டியே :(//

சரி விடு ஜில்லு.... உனக்கும் ட்ரைனிங் அனுப்பிடலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

// வெறும்பய said...
100//

இங்க 100 போட்டா கலாக்காகிட்ட கெமிஸ்ட்ரி ட்ரைனிங் அனுப்புவோம் போறியாப்பா?!!!

//

நான் இன்றிலிருந்து ஒரு மாதம் விடுமுறை அதிகாரபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்..

ஜில்தண்ணி said...

/// மச்சி நீ சொல்லவே இல்லையே ..///

அப்ப உன்னோட கமெண்ட அழிச்சிடு நான் போட்ருக்குறேன் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ey said...

//Comment deleted
This post has been removed by the author.//

யாருப்ப இது ரொம்ப திட்டிடீகளோ...

//


நாந்தேன்..

Jey said...

// வெறும்பய said...
Jey said...

// வெறும்பய said...
100//

இங்க 100 போட்டா கலாக்காகிட்ட கெமிஸ்ட்ரி ட்ரைனிங் அனுப்புவோம் போறியாப்பா?!!!

//

நான் இன்றிலிருந்து ஒரு மாதம் விடுமுறை அதிகாரபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்..//

முத்து பயல இப்படித்தான் அனுப்பி ஆளே 2 மாசமா கானோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// மச்சி நீ சொல்லவே இல்லையே ..///

அப்ப உன்னோட கமெண்ட அழிச்சிடு நான் போட்ருக்குறேன் :)

//

விடு மச்சி .. உனக்கு 100 போடுறதுக்கே நாளைக்கு நான் ஒரு பதிவு போடுறேன்..

Ahamed irshad said...

காவியமா?

ஜில்தண்ணி said...

/// சரி விடு ஜில்லு.... உனக்கும் ட்ரைனிங் அனுப்பிடலாம்... ///

கலாக்காகிட்ட ட்ரைனிங்கா ???? வெறும்பய ரெடி :)

நான் வேணும்னா அடுத்த மாசம் போகட்டுமா :)

Jey said...

//அஹமது இர்ஷாத் said...
காவியமா?//

ராசா, நேரடியா நாலு அடி அடிச்சிருப்பா.

வருகைக்கு நன்றி.

Jey said...

// ஜில்தண்ணி - யோகேஷ் said...
/// சரி விடு ஜில்லு.... உனக்கும் ட்ரைனிங் அனுப்பிடலாம்... ///

கலாக்காகிட்ட ட்ரைனிங்கா ???? வெறும்பய ரெடி :)

நான் வேணும்னா அடுத்த மாசம் போகட்டுமா :)//

அட்மிஸன் போட்டாச்சி எப்ப வேணா போய்க்க, வந்து கெமிஸ்ட்ரி எப்பிடி ஒர்கவுட் ஆச்சினு தனி பதிவா போட்ரு...:)

Ahamed irshad said...

நேரடியா///

காந்தி'ய பிடிக்காதோ...

ஜில்தண்ணி said...

///
அட்மிஸன் போட்டாச்சி எப்ப வேணா போய்க்க, வந்து கெமிஸ்ட்ரி எப்பிடி ஒர்கவுட் ஆச்சினு தனி பதிவா போட்ரு...:) ////

ஒர்கவுட்டாஆஆஆஆஆஆஆஆ ??

ஜில்தண்ணி said...

120

Jey said...

யோவ் நான், டாஸ்ல கெமிஸ்ட்ரி எப்படி ஒர்கவுட் ஆச்சின்றத பத்தி சொன்னேன், அந்தக்கா அதப் பத்தி தெளிவா சொல்லிக் குடுப்பாக இல்ல....ஹி ஹி

Anonymous said...

"ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... சுலபம் : இந்த மாதிரி மொக்கை பதிவைப் padippathu

கடினம் : இதைப் படித்து முடித்தும் உயிரோடு இருப்பது."

ஆஹா இது தான் சூப்பர் டயலாக் ..

சுலபம் கடினம் நல்லா இருக்கு ஜெ ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

120

//

எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்குங்க.. இந்த மாதிரி யாரவது நம்பர் போட்டு விளையாடினா... நானும் விளையாட ஆரம்பிச்சிருவேன் 500 வரைக்கும்... ஜாக்கிரத சொல்லிட்டேன்...

எனக்கு இப்போதைக்கு வேற வேலை இல்ல...

Jey said...

sandhya said...//

நன்றி...:)

ஜில்தண்ணி said...

//// யோவ் நான், டாஸ்ல கெமிஸ்ட்ரி எப்படி ஒர்கவுட் ஆச்சின்றத பத்தி சொன்னேன், அந்தக்கா அதப் பத்தி தெளிவா சொல்லிக் குடுப்பாக இல்ல....ஹி ஹி ////

எத்தன நாள் ஒர்க்அவுட்டின் விளைவு இது ???

ஜில்தண்ணி said...

///எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்குங்க.. இந்த மாதிரி யாரவது நம்பர் போட்டு விளையாடினா... நானும் விளையாட ஆரம்பிச்சிருவேன் 500 வரைக்கும்... ஜாக்கிரத சொல்லிட்டேன்...

எனக்கு இப்போதைக்கு வேற வேலை இல்ல... ///


மச்சி வா விளையாடலாம் :)

1
2
3

ஜில்தண்ணி said...
This comment has been removed by the author.
ஜில்தண்ணி said...

ம்ம்ம் டீ சாப்டாச்சு

சரி வாங்க தொடலாம் சாரி தொடரலாம் :)

ஆமாம் நம்ம ஜெய்க்கு ஆஸ்துமா இருக்காமே???

dheva said...

பங்காளி இது மொக்கைனு யாரு சொன்னது....? நீரா ஏன்யா வாயைக் கொடுத்து மாட்டிகிறீரு.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜில்லு வந்துட்டியா? அந்த பொன்னை பத்திரமா வீட்டுல விட்டுட்டியா?

நம்ம ஜில்லு ஒரு பொண்ணுக்கு டிரைவரா இருக்கான்.யாருக்காவது தெரியுமா?

ஜில்லு ஒரு நாளைக்கு அந்த பொண்ணு அண்ணான்னு கூப்பிடப் போகுது பாத்துக்கோ!!!

ஜில்தண்ணி said...

/// ஜில்லு வந்துட்டியா? அந்த பொன்னை பத்திரமா வீட்டுல விட்டுட்டியா? ///

எந்த பொண்ண சொல்றீங்க ??
மூணு பேர வீட்ல விட்டுட்டு வந்தேன் யார ??

/// ஜில்லு ஒரு நாளைக்கு அந்த பொண்ணு அண்ணான்னு கூப்பிடப் போகுது பாத்துக்கோ!!! ///

ஆமாம் முந்தாநேத்தி காலேஜில அட்மிஷன் போட்டப்ப ஒரு ஃபிகர் வந்து அண்ணான்னு கூப்பிடத உங்ககிட்ட சொல்ல மாட்டனே :)

என்னது நானு யாரா? said...

ஜெய்! எல்லாம் பொன்மொழிகளா இருக்கே! தங்கம் விக்கிற விலையில எப்படி அப்பு, இத்தனை பொன் மொழிகள்?

எல்லாத்தையும் பத்திரமா பீரோல பூட்டி வைங்க! ஜாக்கிரதை! ஊர்ல திருட்டு பயம் அதிகம்னு சொல்றாங்க அப்பு!

நம்ம பக்கம் வாங்க! கொஞ்சம் நேரம் பேசலாம்

http://uravukaaran.blogspot.com

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பாபாபாஅ.. மொக்க சாமி.. முடியல..ஹி..ஹி

mkr said...

சுலபம் : நேரம் கிடைக்குறது என்று பதிவை படிக்க வருவது

கஷ்டம் : படித்து விட்டு ஜிரணிக்க முடியமால் இருப்பது

சௌந்தர் said...

சுலபம்: பதிவு எழுதுவது

கடினம் :அதை படிப்பது

சௌந்தர் said...

சுலபம்: 100 கமெண்ட் வாங்குவது

கடினம்:100 ஓட்டு வாங்குவது

சௌந்தர் said...

அட பாவிங்களா jey கும்ம போறோம் போன் பண்ணி சொன்ன நான் வந்து இருப்பேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

//தங்களின் 24 - வது ,வருகைக்கு நன்றி.//

வெளக்குமாறு பிஞ்சிறும் நான் இத்தோட அஞ்சு வாட்டிதான் வந்திருக்கேன்

ப்ரியமுடன் வசந்த் said...

சுலபம் : படிக்காம கமெண்ட் போடறது

எ.கா யாருன்னு சொல்லணுமா?

கடினம் : படிச்சுட்டு கமெண்ட் போடறது

எ.கா. யாருன்னு சொல்லணுமா?

-------------------------------------

Jey said...

// dheva said...
பங்காளி இது மொக்கைனு யாரு சொன்னது....? நீரா ஏன்யா வாயைக் கொடுத்து மாட்டிகிறீரு.....?//

மொக்கைனு சொல்லிட்டு போட்டதுக்கே கும்முராய்ங்க...., இதுல தத்துப்பித்துவம்னு சொன்னா...கொன்னே போட்ருவாங்க...

Jey said...

// என்னது நானு யாரா? said...
ஜெய்! எல்லாம் பொன்மொழிகளா இருக்கே! தங்கம் விக்கிற விலையில எப்படி அப்பு, இத்தனை பொன் மொழிகள்?

எல்லாத்தையும் பத்திரமா பீரோல பூட்டி வைங்க! ஜாக்கிரதை! ஊர்ல திருட்டு பயம் அதிகம்னு சொல்றாங்க அப்பு!

நம்ம பக்கம் வாங்க! கொஞ்சம் நேரம் பேசலாம்

http://uravukaaran.blogspot.com//

கோவத்த நேரடியா காட்டிட்டு போயிருங்க தல, எதுக்கு பீரோ,பத்திரம்....:)

உங்க ப்திவு படிச்சி பின்னூட்டம் போட்ருக்கேன். நல்ல தகவல்கள் தந்துருக்கீங்க.... அடிக்கடி வந்து படிக்கிறேன்..:)

Jey said...

//பட்டாபட்டி.. said...
அப்பாபாபாஅ.. மொக்க சாமி.. முடியல..ஹி..ஹி///

இங்க சொன்னது பத்தாம போன்ல வேற மிரட்டிட்டே, உனக்காக எனது அடுத்த பதிவு ...’இளைஞர்கள் அதிகமுள்ள நாட்டில் சீனியர் சிட்டிசன் பிரதமர்கள்’ இந்த கான்செப்ட்ல எழுத ஆரம்பிச்சிருக்கே... இது பட்டாபட்டிக்கி சமர்ப்பணம்...

Jey said...

// mkr said...
சுலபம் : நேரம் கிடைக்குறது என்று பதிவை படிக்க வருவது

கஷ்டம் : படித்து விட்டு ஜிரணிக்க முடியமால் இருப்பது///

ரொம்ப கஷ்டப் படுத்திட்டானா இந்த பட்டிகாட்டான்... இவனை சும்மா விடாதீங்க சார் வெட்டுங்க சார்.

Jey said...

//சௌந்தர் said...
அட பாவிங்களா jey கும்ம போறோம் போன் பண்ணி சொன்ன நான் வந்து இருப்பேன்...//

என்னா நல்ல மனசு.... நல்லாருங்கலே...:)

Jey said...

//ப்ரியமுடன் வசந்த் said...
//தங்களின் 24 - வது ,வருகைக்கு நன்றி.//

வெளக்குமாறு பிஞ்சிறும் நான் இத்தோட அஞ்சு வாட்டிதான் வந்திருக்கேன்//

கம்யூட்டர் தப்பா சொல்லாது பங்காளி..., இதிலிருந்து என்ன தெரியுது....:)

Jey said...

// ப்ரியமுடன் வசந்த் said...
சுலபம் : படிக்காம கமெண்ட் போடறது

எ.கா யாருன்னு சொல்லணுமா?

கடினம் : படிச்சுட்டு கமெண்ட் போடறது

எ.கா. யாருன்னு சொல்லணுமா?//

ஒத்த கேள்வி கேட்டதுக்கு ஒரு நாள் நைட் முழுக்க கொலையா கொன்னுட்ட.., இனிமெட்டு கேள்வி கேப்பெனு நினைக்கிறே?.
ஒரு தப்ப ஒரு வாட்டிதா பண்ணுவான் இந்த பட்டிகாட்டான்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

சுலபம் : ஒரு இடுகை போடுறது...
கடினம் : இந்த மாதிரி ஒரு இடுகை போடுறது...

கருடன் said...

148

கருடன் said...

148

கருடன் said...

150

a said...

சுலபம் : பதிவ படிச்சிட்டு ஒரு ஸ்மைலி போடுறது

கடினம் : பதிவுக்கு ஏத்த மாதிரி கமெண்ட் போடுறது

வேலன். said...

ஸ்...அப்பா இப்பவே கண்ணைகட்டுதே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

முத்து said...

தத்துவத்தை சொல்லுற
இப்போ என்ன செய்யலாம்
எப்படி கமெண்ட் போடுறது
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
வழக்கம் போல தான் கிடா வெட்டிட வேண்டியது தான். terror இன்னுமா jey யை சும்மா விட்டு வைச்சு இருக்க அன்னைக்கு சொன்னத சீக்கிரம் செய்து தொலை இல்லை என்றால் இன்னும் 100 பதிவை போட்டு நம்மளை கொன்னுடுவாரு

முத்து said...

தத்துவமா சொல்லுற இரு வரேன்

முத்து said...

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

முத்து said...

மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்

முத்து said...

மாமி்யார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்

முத்து said...

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு (இது உனக்கு தான் )

முத்து said...

நிறை குடம் நீர் தளும்பாது. குரை குடம் கூத்தாடும்

முத்து said...

தனி மரம் தோப்பு ஆகாது

முத்து said...

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்

முத்து said...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

முத்து said...

ஆழம் பார்க்காமல் காலை விடாதே

முத்து said...

யானைக்கும் அடி சறுக்கும்

முத்து said...

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

முத்து said...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

முத்து said...

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

முத்து said...

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்

முத்து said...

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்

முத்து said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

முத்து said...

மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது

முத்து said...

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

முத்து said...

சிறு நுணலும் தன் வாயால் கெடும்

முத்து said...

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு

முத்து said...

பாம்பின் கால் பாம்பறியும்

ஜில்தண்ணி said...

@முத்து

ஏங்க முத்து

எ.கொ.ச இது :)

முத்து said...

தோல்வி உன்னைத் தோற்க்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்க்கடித்து விடு

முத்து said...

மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல

முத்து said...

வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்

முத்து said...

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்

முத்து said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@முத்து

ஏங்க முத்து

எ.கொ.ச இது :)/////

என்ன பாஸ்

முத்து said...

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

முத்து said...

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.

முத்து said...

ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்

முத்து said...

அடி மேல் அடி வைத்தால் அம்மி்யும் நகரும்

முத்து said...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

முத்து said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா

முத்து said...

பொறுத்தார் பூமி் ஆள்வார்

முத்து said...

சாதி இரண்டொழிய வேறில்லை

முத்து said...

கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து

முத்து said...

விளக்கமாற்றுக்குப் பட்டுக்குஞ்ஜலம்

ஜில்தண்ணி said...

/// என்ன பாஸ் ////

ஏன் தல இந்த கொல வெறி :)

ஆட்ட வெட்டுறத விட்டுட்டு நீங்களே வெட்டிக்கிறீங்க

முத்து said...

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

முத்து said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// என்ன பாஸ் ////

ஏன் தல இந்த கொல வெறி :)

ஆட்ட வெட்டுறத விட்டுட்டு நீங்களே வெட்டிக்கிறீங்க//////

பின்ன என்ன இனிமேல் இந்த பயபுள்ள இது மாதிரி மொக்கை போடுவான்

முத்து said...

இன்னைக்கு ஜெயை விடுறதா இல்லை

முத்து said...

கிட்டவந்தால் முட்டப் பகை.

முத்து said...

அகல உழுகிறதை விட ஆழ உழு.

முத்து said...

அகல் வட்டம் பகல் மழை.

முத்து said...

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

முத்து said...

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

ஜில்தண்ணி said...

/// பின்ன என்ன இனிமேல் இந்த பயபுள்ள இது மாதிரி மொக்கை போடுவான் ///

அச்சசோ உங்களுக்கு ஆட்ட வெட்ட தெரியாதா :)

இத்தனை பின்னூட்டம் போட்டு வேஸ்டு பண்றீங்களே ஹீ ஹீ

முத்து said...

jey இப்போ 200 யை தொட்டு இருக்கேன் 1000 தொடுறதுக்குள் வந்து மொக்கை போட மாட்டேன் என்று மன்னிப்பு கேள் இல்ல செத்தடீ மவனே

«Oldest ‹Older   1 – 200 of 219   Newer› Newest»

LinkWithin

Related Posts with Thumbnails