August 23, 2010

அதிசயம்...ஆனால் உண்மை...

முஸ்கி : என்னத்தை சொல்ல நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கங்க...


இன்னிக்கி 5 மணிகெல்லாம் வீட்டுக்கு வந்திருங்க....வீட்லேர்ந்து தங்கமணியோட அழைப்பு... (எப்பவும் கொஞ்சம் அதட்டலா இருக்கும்,  ஆனா இன்னிக்கு அது இல்லை...)


இதுக்கு சுப்ரீம் கோர்ட்ல கூட அப்பீல் பண்ண முடியாது... அதனால...4.55 க்கே வீடு போய் சேந்தேன்...( என்னவா இருக்கும்... காலையில அஃபீஸ் கிளப்புறப்ப கூட ஒன்னும் சொல்லலியெ...பசங்க ஏதும் வீட்ல உடைச்சிட்டானுகளா..., அப்படி இருந்தா போன்லயே மாத்து விழுந்திருக்குமே.... வீடு போர வரைக்கும் ஒரே ரோசனை.). வீட்ல என் அம்மா உட்பட எல்லாரும் எங்கயோ கிளம்புர மாதிரி ரெடியா இருந்தாங்க...


வந்துட்டீங்களா...போய் குளிச்சிட்டு வாங்க..பாத்ரூம்ல டவல், வேஷ்டி சட்டை எடுத்து வச்சிருக்கேன்...சீக்கிரம் வாங்க...( இன்னிக்கி வீட்ல எல்லாம் தலைகீழா நடக்குதேன்னு, எனக்கு ஒரே ஆச்சர்யம்... ஒரு நாள் டவல் எடுக்க மறந்து போய், எடுத்து குடுக்கச் சொன்னதுக்கு... நான் வாங்கி கட்டிகிட்டத வெளில சொன்னா ஊரே கை கொட்டிச் சிரிக்கும்.....)


சரின்னு குளிச்சி, வேஷ்டி சட்டை போட்டுகிட்டு வந்த...நேரா பூஜை ரூமுக்கு வரச் சொன்னாக...(ஏதும் அடிக்குரதுன்னா அங்கெல்லாம் கூப்பிட மாட்டாகளே... இன்னிக்கி ஏதும் புதுவிதமா பூஜை பன்னப்போராகளா...!!!) , அங்க போனவுடனே கைல குங்கும கிண்ணத்தையும், கொஞ்சம் உதிரியா பூவையும் கைல குடுத்து.......


ஆச்சிவாதம் பன்னுங்க மாமான்னு பொசுக்குனு கால்ல விந்துரிச்சி வூட்டம்மா..., எனக்கு ஒரு செகண்ட் என்னையே நம்ப முடியலை...ஆனியடிச்சா மாதிரி நின்னுட்டேன்..எங்கம்மா என்னடா அவ கால விழுந்திருக்கா...அவள தூக்கி விடமா செவனேன்னு நின்னுட்டிருக்கேனு சொன்ன சவுண்ட் கேட்டு, சுய நினைவு வந்து... எழுப்பி பூ தூவி நல்லா தீர்க்காயுசா இரும்மா, தீர்க்க சுமங்கலி பவ’னு சொல்லி, நெத்தியில பொட்டு வச்சி..., அப்புறம் தாலிய தூக்கி காட்டினாங்க அதுலயும் பொட்டு வச்சி... ம்ஹூம் , நடக்குறது... நெசமா... இல்லை கனவான்னு ஒரு வாட்டி கையக் கிள்ளி சரி பாக்க வேண்டியதாப் போச்சி...


எனக்கெல்லாம் ஒரே சந்தோசம்... ஆகா, இந்த கடவுள் இருக்காரே... அவருதான் நம்ம கஷ்டத்தை புரிஞ்சி பாவப்பட்டு... இனிமே உம்புருசரை திட்டாம, அடிக்காம நல்லபடியா கவனிச்சுக்கோன்னு... வீட்டு அம்மனி கனவுல வந்து சொல்லிட்டார் போல,  ராஸ்கல்ஸ் இனிமே யாராவது..., நாத்திகம்... கீத்திகம்னு பேசுனா.. அவ்வளவுதான்... பிச்சிரவேண்டியதுதான்னு முடிவெடுத்தேன்...


அப்புறம் கூட கோவில்லுக்கு போய் சாமிக்கி அர்ச்சனை பண்ணிட்டு அங்க குடுத்த சேமியா உப்புமா...( என்ன உப்புமான்னு கேட்டா வழக்கமா வெண்பொங்கல்தான் குடுப்போம் ...இன்னிக்கி உப்புமானு சொன்னாங்க..), வாங்கி சாப்டுட்டு... வீடு வந்தோம்....


எனக்கு ஒன்னும் மட்டும் புரியவே இல்லை..., ஏன் இன்னிக்கி நமக்கு இவ்வளவு மரியாதை...அன்பு பாசம் ஒரே தூக்கலா இருக்கே...இனிமேட்டு இப்படித்தானா..., கடவுள் உண்மையாலுமே நம்ம மேல கருணை காட்டிட்டாரா..., ஏன் எதுக்குன்னு கேட்டு, எதுக்குப் பிரச்சினை,  சந்தோசத்தை கொண்டாடுவோம்னு விட்டுட்டேன்..


மறுநாள் காலையில ஆஃபீஸ் கிளம்பும் போது, தங்ஸ்கிட்ட இன்னிக்கும் சீக்கிரம் வரனுமா.. 4 மணிக்கெலாம் வந்துரட்டுமான்னு கேட்டேன். என்னது 4 மணிக்கி வீட்டுக்கா...அப்புறம் ஆஃபீஸ் வேலைய உங்க தாத்தா வந்து பாப்பாரா..., வீட்ல வந்து என்னத்த கிழிக்கப் போறீங்கன்னு பதில் வந்துச்சி...


நானும் விடாம..., இல்லை நேத்திக்கி 5 மணிக்கெல்லாம் வரச் சொல்லி என் கால்ல விழுந்து ஆசீர் வாதம் வாங்ககினியே.. அதான் இன்னிக்கும் வரனுமான்னு கேட்டேன்னு சொல்லி வாய் மூடலை..., அம்மனி முகமெல்லாம் கோவத்துல செவந்து போச்சி, என்னது போனாப் போகுது எல்லாரும் சொல்ராங்களே, இந்த மகளிர் புக்லேயும் போட்ருக்காங்களே.. ”வரலட்சுமி நோன்பு” அன்னிக்கி விரதம் இருந்து புருசன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா நல்லதுன்னு பண்ணா, துறைக்கி தினமும் விழனுமோ..., ஒரே அர்ச்சனை...,


விட்டாப் போதுனு ஆஃபீஸ் ஓடுனவந்தே....அன்னிக்கி நைட் 10 மணிக்குதான், பூனை விட்ல நுழையுராமாதிரி நுழைஞ்சேன்...


பாவிப் பயபுள்ளக இந்த “வரலட்சுமி” நோன்ப வருசமெல்லாம் கொண்டானும்னு சொல்லிவச்சிருந்தா எவ்வளவு நல்லாருக்கும்...


ம்ஹ்ஹூம்... நாம வாங்கி வந்த வரம் அப்படி... வேரென்னத்த சொல்ல...


வாழ்க வரலட்சுமி...  ஓங்குக வரலட்சுமி புகழ்...


டிஸ்கி 1 : அன்பான சக ரங்கமணிகளே..., உங்க வீட்டு தங்க்ஸும் ...உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினாங்களா???. அப்படி இல்லைனா, அது அவங்க நாலெட்ஜுக்கு வராம இருந்தா... இந்த வரலட்சுமி நோன்போட மகிமைய அவங்களுக்கு சொல்லுங்க..., அந்த ஒரு நாளாவது நமக்கு இனிய நாளா அமையும்.

டிஸ்கி : அதிசயம் நிகழ்ந்த நாள் : 20-08-2010, வெள்ளிக் கிழமை.

124 comments:

அருண் பிரசாத் said...

மொதல் வெட்டு

அருண் பிரசாத் said...

இரண்டாவது வெட்டு

அருண் பிரசாத் said...

மூணாவது வெட்டு

அருண் பிரசாத் said...

இப்போ போய் படிச்சிட்டு வரேன்

அருண் பிரசாத் said...

இண்ட்லி ஓட்டுபெட்டி இருக்கு? ஒரு ஓட்டு போடரதே அதிகம், இதுல 2 போட்டி வேற தூக்குயா மொதல்ல

எல் கே said...

veetuku veedu vaasap padi

ப்ரியமுடன் வசந்த் said...

;)

கும்மிக்குன்னே எழுதுறாய்ங்கய்யா போஸ்ட்டூ....

Jey said...

அருண் பிரசாத் said...
இப்போ போய் படிச்சிட்டு வரேன்//

படிக்காமலேயே வெட்டா.....அவ்வ்வ்வ்வ்வ்

Jey said...

LK said...
veetuku veedu vaasap padi//

பாவம்...நீங்களும் நம்ம கோஷ்டியா..., வாங்க அப்படியே ஒரு சங்கம் அமைச்சிடலாம்...

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
;)

கும்மிக்குன்னே எழுதுறாய்ங்கய்யா போஸ்ட்டூ....///

உனக்கும் இருக்கிடி... தப்ப முடியாது...,

அருண் பிரசாத் said...

//இன்னிக்கி 5 மணிகெல்லாம் வீட்டுக்கு வந்திருங்க//

இதுக்குதான் வெள்ளிக்கிழமை சீக்கிரம் கிளம்பினயோ!

அருண் பிரசாத் said...

//ஆச்சிவாதம் பன்னுங்க மாமான்னு பொசுக்குனு கால்ல விந்துரிச்சி வூட்டம்மா.//
விடுய்யா... தினமும் நீ செய்யரத வூட்டுகாறம்மா ஒரு நாள் செஞ்சிடாங்கனு ஓவர் ஃபீலிங் குடுக்கற

அருண் பிரசாத் said...

//என்ன உப்புமான்னு கேட்டா வழக்கமா வெண்பொங்கள்தான் குடுப்போம் ...இன்னிக்கி உப்புமானு சொன்னாங்க.//

ஏன் எதுக்குனுலாம் கேட்டுறாத. குடுத்தவுடனே வாங்கி சாப்பிட்டுட்டு வந்துடு.

அருண் பிரசாத் said...

//வீட்ல வந்து என்னத்த கிழிக்கப் போறீங்கன்னு பதில் வந்துச்சி...//

அப்ப துணி துவைக்கறது, சமைக்கறதுலாம் எப்ப ராசா செய்யற

அருண் பிரசாத் said...

//அன்னிக்கி விரதம் இருந்து புருசன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா நல்லதுன்னு பண்ணா//

யாருக்கு நல்லதுனு கேட்டயாய்யா?

dheva said...

முதல்ல கமெண் போடுறதுக்கு முன்னால ..உங்க அனுமதி கொஞ்சம் வேணும்...


அருண ஒரே போடா ஒண்ணு போடணும்....என்ன ராஸ்கல் சின்ன புள்ளத்தனமா இருக்கு...

தல பதிவு போட்டு இருக்காப்புல...ஒரு மரிவாத வேணாம்...!

Jey said...

அருண் பிரசாத் said...
//இன்னிக்கி 5 மணிகெல்லாம் வீட்டுக்கு வந்திருங்க//

இதுக்குதான் வெள்ளிக்கிழமை சீக்கிரம் கிளம்பினயோ!//

ஆமாம் மக்கா ஆமாம்...

Jey said...

அருண் பிரசாத் said...
//ஆச்சிவாதம் பன்னுங்க மாமான்னு பொசுக்குனு கால்ல விந்துரிச்சி வூட்டம்மா.//
விடுய்யா... தினமும் நீ செய்யரத வூட்டுகாறம்மா ஒரு நாள் செஞ்சிடாங்கனு ஓவர் ஃபீலிங் குடுக்கற///

சரி சரி... இந்த ஒருநாள் கூத்து கூட உன் வீட்ல நடக்கலை போல...அதான் இந்த கோவம்...அடுத்த வருசம் உனக்கும் நடக்கட்டும்...கடவுள கும்பிட்டுக்கோ

Jey said...

//அருண் பிரசாத் said...
//வீட்ல வந்து என்னத்த கிழிக்கப் போறீங்கன்னு பதில் வந்துச்சி...//

அப்ப துணி துவைக்கறது, சமைக்கறதுலாம் எப்ப ராசா செய்யற//

அதுகெல்லாம் மிசின் வந்துக்குயா...நல்ல வேலை தப்பிச்சோம்..

Jey said...

//dheva said...
முதல்ல கமெண் போடுறதுக்கு முன்னால ..உங்க அனுமதி கொஞ்சம் வேணும்...


அருண ஒரே போடா ஒண்ணு போடணும்....என்ன ராஸ்கல் சின்ன புள்ளத்தனமா இருக்கு...

தல பதிவு போட்டு இருக்காப்புல...ஒரு மரிவாத வேணாம்...!///

அண்ணே ஏதும் உள்குத்து இருக்கா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விடுய்யா... தினமும் நீ செய்யரத வூட்டுகாறம்மா ஒரு நாள் செஞ்சிடாங்கனு ஓவர் ஃபீலிங் குடுக்கற //

இதுக்குதான் இந்த கல்யாணம் ஆன வயசானவங்க சகவாசம் கூடாதுன்னு சொல்றது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வாழ்க வரலட்சுமி... ஓங்குக வரலட்சுமி புகழ்...//

வரலட்சுமி யாரு தல சரத்குமார் பொண்ணுதான. அதுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு...(நாராயணா நாராயணா )

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//விடுய்யா... தினமும் நீ செய்யரத வூட்டுகாறம்மா ஒரு நாள் செஞ்சிடாங்கனு ஓவர் ஃபீலிங் குடுக்கற //

இதுக்குதான் இந்த கல்யாணம் ஆன வயசானவங்க சகவாசம் கூடாதுன்னு சொல்றது..//

வாங்க சித்தப்பா..நல்லருகீங்களா???

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வாழ்க வரலட்சுமி... ஓங்குக வரலட்சுமி புகழ்...//

வரலட்சுமி யாரு தல சரத்குமார் பொண்ணுதான. அதுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு...(நாராயணா நாராயணா )///

ங்கொய்யாலே...இன்னிக்கு தூங்கும்போது சாமி கண்ணை குத்தப் போகுதிடியோவ்....

இம்சைஅரசன் பாபு.. said...

ஜெ ஆடு வெட்றதுக்கு முன்னாடி மஞ்ச தண்ணி தெளிப்பார்கள் அதுபல் நடந்து விட்டதே

Unknown said...

ஜெ எங்க வூட்டுகாரம்மவுக்கு வரலட்சுமி பாட்டின்னு ஒரு நடிகைய மட்டும்தான் தெரியும் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அதுபல் நடந்து விட்டதே//

பல் ஆடும் கேள்விபட்டிருக்கேன். பல் நடக்குமா?

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
ஜெ எங்க வூட்டுகாரம்மவுக்கு வரலட்சுமி பாட்டின்னு ஒரு நடிகைய மட்டும்தான் தெரியும் ...//

பாவம்..., உங்களுக்கு எனக்கு 364 நாள்... உங்களுக்கு 365 நாள்... எஞ்சாய்...:)

Jey said...

//harini said...
ஜெ ஆடு வெட்றதுக்கு முன்னாடி மஞ்ச தண்ணி தெளிப்பார்கள் அதுபல் நடந்து விட்டதே//

ஆமா உங்க வீட்ல எப்படி...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

முதல்ல அடுத்த வருஷ கலேண்டேர்ல இந்த தேதியை கிழிக்கணும் ......ஆணாதிக்க வாதி ஜெய் ஒழிக :)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஐ!!! ஜாலி கொளுத்தி போட்டாச்சு ...

Jey said...

பனங்காட்டு நரி said...
முதல்ல அடுத்த வருஷ கலேண்டேர்ல இந்த தேதியை கிழிக்கணும் ......ஆணாதிக்க வாதி ஜெய் ஒழிக :)///

நல்லா இருங்கலே...

Jey said...

//பனங்காட்டு நரி said...
முதல்ல அடுத்த வருஷ கலேண்டேர்ல இந்த தேதியை கிழிக்கணும் ......ஆணாதிக்க வாதி ஜெய் ஒழிக :)//

உனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆக பிராப்திரஸ்து...

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா உங்க வீட்ல எப்படி...//
என் பொண்ணு இரண்டு பேரையும் வெட்டுவா

Jey said...

// harini said...
//ஆமா உங்க வீட்ல எப்படி...//
என் பொண்ணு இரண்டு பேரையும் வெட்டுவா//

நல்ல பொண்ணு பாரபபட்சம் பாக்கலையில்ல..., சந்தோசம்..

அருண் பிரசாத் said...

//பல் ஆடும் கேள்விபட்டிருக்கேன். பல் நடக்குமா? //

ஏன் பல் ஆடும் போது, நடக்க கூடாதா.

மங்குனி அமைச்சர் said...

ஆச்சிவாதம் பன்னுங்க மாமான்னு பொசுக்குனு கால்ல விந்துரிச்சி வூட்டம்மா..., எனக்கு ஒரு செகண்ட் என்னையே நம்ப முடியலை...///

விடு விடு , நம்மா வருசத்துக்கு ஒரு தடவை மாட்டுப் பொங்கல் கொண்டாடுறது இல்லையா , அது மாதிரி தான் இதுவும்

Mohamed Faaique said...

//கொஞ்சம் உதிரியா பூவையும் கைல குடுத்து.......///
தாலி கட்டும் போதே அதை காதுல செருகிடுவாங்களே!!..

Chitra said...

எனக்கெல்லாம் ஒரே சந்தோசம்... ஆகா, இந்த கடவுள் இருக்காரே... அவருதான் நம்ம கஷ்டத்தை புரிஞ்சி பாவப்பட்டு... இனிமே உம்புருசரை திட்டாம, அடிக்காம நல்லபடியா கவனிச்சுக்கோன்னு... வீட்டு அம்மனி கனவுல வந்து சொல்லிட்டார் போல, ராஸ்கல்ஸ் இனிமே யாராவது..., நாத்திகம்... கீத்திகம்னு பேசுனா.. அவ்வளவுதான்... பிச்சிரவேண்டியதுதான்னு முடிவெடுத்தேன்...



.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம! நல்லா சிரிச்சேன்....

Jey said...

Chitra said...

.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம! நல்லா சிரிச்சேன்....//

சிரிச்சது கமென்ஸ்லயே தெரியுது...

நன்றி. வருகைக்கும் பின்னூடத்திற்கும்,ஒட்டுக்கும்...:)

இம்சைஅரசன் பாபு.. said...

//.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம! நல்லா சிரிச்சேன்....//

ஒரு மனுஷன் கஷ்டத்த சொல்லும் போது சிரிக்கபிடாது ஆறுதல் சொல்லணும்

Anonymous said...

ஒரு நாள் டவல் எடுக்க மறந்து போய், எடுத்து குடுக்கச் சொன்னதுக்கு... நான் வாங்கி கட்டிகிட்டத வெளில சொன்னா ஊரே கை கொட்டிச் சிரிக்கும்.....)

சீக்ரமா சொல்லுங்க ஜெ...கை கொட்டி சிரிக்க மாட்டேன் ப்ரோமிஸ்..

எனக்கெல்லாம் ஒரே சந்தோசம்... ஆகா, இந்த கடவுள் இருக்காரே... அவருதான் நம்ம கஷ்டத்தை புரிஞ்சி பாவப்பட்டு... இனிமே உம்புருசரை திட்டாம, அடிக்காம நல்லபடியா கவனிச்சுக்கோன்னு... வீட்டு அம்மனி கனவுல வந்து சொல்லிட்டார் போல, ராஸ்கல்ஸ் இனிமே யாராவது..., நாத்திகம்... கீத்திகம்னு பேசுனா.. அவ்வளவுதான்... பிச்சிரவேண்டியதுதான்னு முடிவெடுத்தேன்...
ஹி ஹி ஹி இது சூப்பர் ..எப்போதும் போல சூப்பர் போஸ்ட் ..

கருடன் said...

மாரியாத்தா நீதாம்மா துனை...

அப்பு ஜய் இருக்கியலா?



// வந்துட்டீங்களா...போய் குளிச்சிட்டு வாங்க..

ஆடு குளிப்பாட்டல்

//நேரா பூஜை ரூமுக்கு வரச் சொன்னாக...//

பலி பீடம் அழைத்து செல்லுதால்

//கைல குங்கும கிண்ணத்தையும், கொஞ்சம் உதிரியா பூவையும் கைல குடுத்து.//

ஆட்டுகு மாலை போடுதல்

//ஆச்சிவாதம் பன்னுங்க மாமான்னு பொசுக்குனு கால்ல விந்துரிச்சி வூட்டம்மா//

அறுக்கும் முன் கும்பிடுதல்

//கோவில்லுக்கு போய் சாமிக்கி அர்ச்சனை பண்ணிட்டு அங்க குடுத்த சேமியா உப்புமா... வாங்கி சாப்டுட்டு... வீடு வந்தோம்....//

மஞ்சள் தண்ணி தெளிக்க படுகிரது...

//தங்ஸ்கிட்ட இன்னிக்கும் சீக்கிரம் வரனுமா.. 4 மணிக்கெலாம் வந்துரட்டுமான்னு கேட்டேன்.//

ஆடு தலை ஆட்டுது....

//என்னது 4 மணிக்கி வீட்டுக்கா...அப்புறம் ஆஃபீஸ் வேலைய உங்க தாத்தா வந்து பாப்பாரா..., வீட்ல வந்து என்னத்த கிழிக்கப் போறீங்க//

ஹி ஹி ஹி ஆட அறுத்தாச்சி.....

இம்சைஅரசன் பாபு.. said...

சபாஷ் சரியான வெட்டு தலை துண்டா கீழ விழுந்தது

சௌந்தர் said...

அடுத்த வருடம் வரும் வரை காத்து இருங்கள்

Jey said...

//harini said...
//.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம! நல்லா சிரிச்சேன்....//

ஒரு மனுஷன் கஷ்டத்த சொல்லும் போது சிரிக்கபிடாது ஆறுதல் சொல்லணும்///

அனுபவஸ்தன் உமக்கு புரியுது...

Jey said...

// sandhya said...
ஒரு நாள் டவல் எடுக்க மறந்து போய், எடுத்து குடுக்கச் சொன்னதுக்கு... நான் வாங்கி கட்டிகிட்டத வெளில சொன்னா ஊரே கை கொட்டிச் சிரிக்கும்.....)

சீக்ரமா சொல்லுங்க ஜெ...கை கொட்டி சிரிக்க மாட்டேன் ப்ரோமிஸ்...///

சித்ராக்கா இதுக்கே சிரிச்சிட்டு போயாச்சி... அதையும் எழுதுனா...அவ்வளவுதான்

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...///

அடப்பாவி..., இனி பதிவு போடும்போது சாக்கிரதயா போடனும்... எப்புடி ராசா..உன்னால மட்டும்..., சரி போ சந்தோசமா இருலே..

சௌந்தர் said...

சீக்கிரம் வரனுமா.. 4 மணிக்கெலாம் வந்துரட்டுமான்னு கேட்டேன். என்னது 4 மணிக்கி வீட்டுக்கா...அப்புறம் ஆஃபீஸ் வேலைய உங்க தாத்தா வந்து பாப்பாரா...,/////

வீட்டில் சீரியல் பார்க்க என்ன ஒரு வசனம் வீட்டுக்கு 10.30 க்கு வந்த போதும் அதுவரை இந்த பக்கம் வந்து விட்டதே சொல்வாங்க போல

கருடன் said...

Jey
//சித்ராக்கா இதுக்கே சிரிச்சிட்டு போயாச்சி...//

என்னாது சித்ரா அக்காவா?? அவ்வளோ வயசா ஆகுது அவங்களுக்கு?? நீங்களே கேளூங்க சித்ரா மேடம்...

Jey said...

//harini said...
சபாஷ் சரியான வெட்டு தலை துண்டா கீழ விழுந்தது///

நல்லா உசுப்பேத்திவிடு ராசா..

Jey said...

//சௌந்தர் said...
அடுத்த வருடம் வரும் வரை காத்து இருங்கள் ///

கவுண்ட் டவுன் ஆரம்பிச்சிட்டேன்....

Jey said...

சௌந்தர் said...

வீட்டில் சீரியல் பார்க்க என்ன ஒரு வசனம் வீட்டுக்கு 10.30 க்கு வந்த போதும் அதுவரை இந்த பக்கம் வந்து விட்டதே சொல்வாங்க போல///

செளந்தர் சரியாக் கண்டுபிடிசிட்டே....உனக்கு ஒரு ஸ்பெசல் டீ பார்சல்...

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
Jey
//சித்ராக்கா இதுக்கே சிரிச்சிட்டு போயாச்சி...//

என்னாது சித்ரா அக்காவா?? அவ்வளோ வயசா ஆகுது அவங்களுக்கு?? நீங்களே கேளூங்க சித்ரா மேடம்...//

நல்லா நாரதர் வேலை பாரு மக்கா..., இதெல்லாம் சித்ரா அக்காகிட்ட பலிக்காது.

Jey said...

யாருலே 50 போட்டது...

கருடன் said...

//யாருலே 50 போட்டது...//

நானு நானு....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
//யாருலே 50 போட்டது...//

நானு நானு....//

அப்ப அருணோட ஈரல் உனக்குதான்...எஞ்சாய்

எம் அப்துல் காதர் said...

//பாவம்...நீங்களும் நம்ம கோஷ்டியா..., வாங்க அப்படியே ஒரு சங்கம் அமைச்சிடலாம்... //

ஆமாய்யா மவராசனா இருப்பீங்க அதுல என்னையும் சேத்துங்கய்யா. புண்ணியமாப் போகும். ஓட்டும் போட்டுட்டேன். வாழ்க ஜெய்!! அதெல்லாம் கரக்ட்டா சொல்லிடுவேன்ல. ஹா ஹா அருமையா இருந்துச்சி.

ஜெய்லானி said...

சரி மக்கா நீ 10.30க்கி வரும் போது வீட்டுகாரமா முழிச்சிகிட்டு இருந்தாங்களா இல்லை குறட்டை விட்டு தூங்கி கிட்டு இருந்தாங்களா ..?

Jey said...

எம் அப்துல் காதர் said...
//பாவம்...நீங்களும் நம்ம கோஷ்டியா..., வாங்க அப்படியே ஒரு சங்கம் அமைச்சிடலாம்... //

ஆமாய்யா மவராசனா இருப்பீங்க அதுல என்னையும் சேத்துங்கய்யா. புண்ணியமாப் போகும். ஓட்டும் போட்டுட்டேன். வாழ்க ஜெய்!! அதெல்லாம் கரக்ட்டா சொல்லிடுவேன்ல. ஹா ஹா அருமையா இருந்துச்சி.///

ஆஹா, சங்கம் ஆரம்பிச்சா.. கூட்டம் நல்லா குடும் போலயே...( ஆனா வீட்ல தெரியக் கூடாது...இல்லனா பிரச்சினை ஆயிரும்....சைலண்டா ஆரம்பிச்சி சைலண்டா இருப்போம் என்ன..)

ஜெய்லானி said...

பரவாயில்லையே ஒருநாளாவது சந்தோஷமா இருந்தியே எனக்கு ஒரே அழுவாச்சியா வருது

ஜெய்லானி said...

பரவாயில்லையே ஒருநாளாவது சந்தோஷமா இருந்தியே எனக்கு ஒரே அழுவாச்சியா வருது

Jey said...

// ஜெய்லானி said...
பரவாயில்லையே ஒருநாளாவது சந்தோஷமா இருந்தியே எனக்கு ஒரே அழுவாச்சியா வருது//

நான் சந்தோசமா இருந்ததுக்காயா, உனக்கு அழுவாச்சியா வருது..., நாசமாப் போனவனே..., ஜெய்லானி நல்லா இருலே...

vasu balaji said...

ஹூம். ஹய்யோ ஹய்யோ. இம்ம்புட்டு பேரு இருக்கோம். யாருக்காச்சும் தெரியுமா? ஒரு சின்ன முனகல். கேட்டிருக்காதே. பழக்க்க்க்க்க்கணும். இத விட வங்கொடுமை ஒன்னு இருக்கு. சுமங்கலி பூஜைன்னு. நீங்க நல்லாருக்கறதுக்குதான்னு பொம்பளைய கூடி பூஜை பண்றேன்னு நம்மள காய போட்டு, வளைச்சி வளைச்சி கட்டிட்டு அப்புறம்தான் சோறு. கலியாண சத்திரம் வாசல்ல குத்து கால் போட்டு இலை விழுமான்னு இருக்கிறா மாதிரியே இருக்கும். அவங்கள அப்பப்ப அவசரமில்லை நிதானமா சாப்புடுங்கன்னு சொல்லிட்டு ஒரு லுக்கு விடுவாய்ங்க பாருங்க. அவ்வ்வ்.

எம் அப்துல் காதர் said...

65 me

எம் அப்துல் காதர் said...

//ஆனா வீட்ல தெரியக் கூடாது...இல்லனா பிரச்சினை ஆயிரும்....சைலண்டா ஆரம்பிச்சி சைலண்டா இருப்போம் என்ன..//

சைலண்டா ஆரம்பிச்சி சைலண்டா இருக்கிறதுக்கு அவங்க முன்னாலேயே கைகட்டி வாய்ப் பொத்தி இருந்திடலாமே பாஸ்!! என்னான்ன்றீங்க???

எம் அப்துல் காதர் said...

//அப்பப்ப அவசரமில்லை நிதானமா சாப்புடுங்கன்னு சொல்லிட்டு ஒரு லுக்கு விடுவாய்ங்க பாருங்க. அவ்வ்வ். //

அவங்க வந்து லுக்கு விடும்போது நிறைய சாப்பிடனும் போல தோணுமா சார்!! சொல்லுங்க. அவ்வ்வ்வ்..

ஜெய்லானி said...

//அவங்க வந்து லுக்கு விடும்போது நிறைய சாப்பிடனும் போல தோணுமா சார்!! சொல்லுங்க. அவ்வ்வ்வ்..//

சாப்பிடவா ..?..விட்டுட்டு தலை தெறிக்க ஓடிப்போக தோனும் ..சார் அதான் சிம்பாலிக்கா சொல்றார் ..ஹா..ஹா..

ஜெய்லானி said...

//நான் சந்தோசமா இருந்ததுக்காயா, உனக்கு அழுவாச்சியா வருது..., நாசமாப் போனவனே..., ஜெய்லானி நல்லா இருலே...//

பின்ன இருக்காதா..என்ன..அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

70

என்னது நானு யாரா? said...

நண்பா! சூப்பர் காமெடிப்பா! நீங்க எழுதினதை உங்க மனைவி படிப்பாங்களா? அவங்க இதை படிக்க நேர்ந்தா உங்க கதி என்னாகும்னு நினைக்கும் போது மனசுல திக்குங்குது!

ஏன் உங்களுக்கு “தைரியசாலி சிங்கம்னு” பட்ட பேரு கொடுக்காம இருக்காங்கன்னு தான் சந்தேகம்.

கவி அழகன் said...

பெண்களால் வாழ்க்கை பிரகாசம் ஆகும்ஆஹா சூப்பர்

mkr said...

உண்மை சொல்லி தன்னை போன்றவர்களும் ஒரு நாளாவது மகிழ்ச்சி அடையட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை பாரட்டுகிறென்

சிங்கக்குட்டி said...

ஹி ஹி ஹி...!

உக்காந்து யோசிபீங்களோ நல்லா இருக்குங்க :-)

சசிகுமார் said...

இன்னிக்கி வீட்ல எல்லாம் தலைகீழா நடக்குதேன்னு, எனக்கு ஒரே ஆச்சர்யம்... ஒரு நாள் டவல் எடுக்க மறந்து போய், எடுத்து குடுக்கச் சொன்னதுக்கு... நான் வாங்கி கட்டிகிட்டத வெளில சொன்னா ஊரே கை கொட்டிச் சிரிக்கும்.....)

சசிகுமார் said...

ஹி ஹி ஹி

முத்து said...

இந்த பதிவ உன் வூட்டு அம்மாகிட்ட காட்டி படிக்க சொல்லு அப்பால பாரு டெய்லி வரலக்ஷ்மி நோம்பி தான் மாப்பு

முத்து said...

ஆட்டை மஞ்ச தண்ணி தெளிச்சு கூட்டிகிட்டு போகும் போதே உஷார் ஆகாம மறுநாள் பல்பு வாங்குறியே மாப்பி நீ எங்கையோ போயிட்ட

Jey said...

//முத்து said...
இந்த பதிவ உன் வூட்டு அம்மாகிட்ட காட்டி படிக்க சொல்லு அப்பால பாரு டெய்லி வரலக்ஷ்மி நோம்பி தான் மாப்பு///

உன்னை என் இலாக் வந்து படிக்கச் சொனேனா..., நாதரி பயளே.., வந்த படிச்சிட்டு ஓட வேண்டியதுதானே..., அதென்னா..வூட்டம்மாகிட்ட...., அப்படியே ஓடிப்போயிரு.. சொல்லிட்டேன்...கொன்னுடுவேன்..

Jey said...

//முத்து said...
இந்த பதிவ உன் வூட்டு அம்மாகிட்ட காட்டி படிக்க சொல்லு அப்பால பாரு டெய்லி வரலக்ஷ்மி நோம்பி தான் மாப்பு///

உன்னை என் இலாக் வந்து படிக்கச் சொனேனா..., நாதரி பயளே.., வந்த படிச்சிட்டு ஓட வேண்டியதுதானே..., அதென்னா..வூட்டம்மாகிட்ட...., அப்படியே ஓடிப்போயிரு.. சொல்லிட்டேன்...கொன்னுடுவேன்..

முத்து said...

நே இப்படியே கண்டினியு பண்ணு கூடிய சீக்கிரம் மங்குமோகன் சிங் மாதிரி வர வாய்ப்பு பிரகாசமா இருக்கு

Jey said...

// முத்து said...
ஆட்டை மஞ்ச தண்ணி தெளிச்சு கூட்டிகிட்டு போகும் போதே உஷார் ஆகாம மறுநாள் பல்பு வாங்குறியே மாப்பி நீ எங்கையோ போயிட்ட//

எம்பொளப்பு சிரிப்பா போச்சா உமக்கு... நல்லாருங்கலே...

முத்து said...

அருண் பிரசாத் said...

மொதல் வெட்டு/////////

வெட்டுறதும் வெட்டுற ஒரே வெட்டா வெட்டினால் இந்த பயபுள்ளை கிட்ட இருந்து தப்பிக்கலாம் தானே

Jey said...

//முத்து said...
நே இப்படியே கண்டினியு பண்ணு கூடிய சீக்கிரம் மங்குமோகன் சிங் மாதிரி வர வாய்ப்பு பிரகாசமா இருக்கு///
உன்னை ஒருநா ..இல்லைனா ஒருநாள் உன் வீட்டு தங்கமணிகிட்ட போட்டுக் குடுத்து கும்மலைனா என்னை என்னானு கேளு முத்து...

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விடுய்யா... தினமும் நீ செய்யரத வூட்டுகாறம்மா ஒரு நாள் செஞ்சிடாங்கனு ஓவர் ஃபீலிங் குடுக்கற //

இதுக்குதான் இந்த கல்யாணம் ஆன வயசானவங்க சகவாசம் கூடாதுன்னு சொல்றது../////////////

மங்கு உன்னை கத்தியுடன் தேடிகஈடு இருக்கார் ஜாக்கிரதை,எதுக்கா மொட்டை போடா தான்

Jey said...

//
ஜெய்லானி said...
70 ///
இதுவும் ஒரு பொளப்பு... இதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்..., போய்யா போ.....

Jey said...

//என்னது நானு யாரா? said...
நண்பா! சூப்பர் காமெடிப்பா! நீங்க எழுதினதை உங்க மனைவி படிப்பாங்களா? அவங்க இதை படிக்க நேர்ந்தா உங்க கதி என்னாகும்னு நினைக்கும் போது மனசுல திக்குங்குது!

ஏன் உங்களுக்கு “தைரியசாலி சிங்கம்னு” பட்ட பேரு கொடுக்காம இருக்காங்கன்னு தான் சந்தேகம்.///

ஆமா... அவுக அப்புறாணி.., எடுத்துக் குடுங்க... அட போங்க சார்...

முத்து said...

Jey has left :

//முத்து said...
நே இப்படியே கண்டினியு பண்ணு கூடிய சீக்கிரம் மங்குமோகன் சிங் மாதிரி வர வாய்ப்பு பிரகாசமா இருக்கு///
உன்னை ஒருநா ..இல்லைனா ஒருநாள் உன் வீட்டு தங்கமணிகிட்ட போட்டுக் குடுத்து கும்மலைனா என்னை என்னானு கேளு முத்து...

என் வூட்டு அம்மா தான் பக்கத்தில் இருந்து இந்த கமெண்ட் போட சொன்னாங்க

Jey said...

// வானம்பாடிகள் said...//

என்னை விட சின்ன வயசு.. இவ்வளவு அனுபவமா.... அட நம்ப முடியலை சார்..( எப்படி உங்க வயச குறைச்சிட்டோம்ல..) நன்றி சொல்லி ஒரு பதிவ போடுங்கண்ணே...)

Jey said...

//எம் அப்துல் காதர் said...
//ஆனா வீட்ல தெரியக் கூடாது...இல்லனா பிரச்சினை ஆயிரும்....சைலண்டா ஆரம்பிச்சி சைலண்டா இருப்போம் என்ன..//

சைலண்டா ஆரம்பிச்சி சைலண்டா இருக்கிறதுக்கு அவங்க முன்னாலேயே கைகட்டி வாய்ப் பொத்தி இருந்திடலாமே பாஸ்!! என்னான்ன்றீங்க???///


அப்பா கொடி பிடிச்சி தைரியமா.. வீதிக்கி வரலாம்னு சொல்ரீங்களா..., ம்ம்னு சொல்லுங்க... ஒரு வழி பண்ணிடலாம்...

Jey said...

// யாதவன் said...
பெண்களால் வாழ்க்கை பிரகாசம் ஆகும்ஆஹா சூப்பர்//

ஆமாங்க தவுசண்ட்ஸ் வாட் வெளிச்சம் எங்க வூட்ல... , உங்க வூட்ல எப்படி.., அட போங்க சார்...

Jey said...

///mkr said...
உண்மை சொல்லி தன்னை போன்றவர்களும் ஒரு நாளாவது மகிழ்ச்சி அடையட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை பாரட்டுகிறென்
///

ந்ல்லா நாலு வார்த்தை ஆறுதல் சொல்லிருக்கீங்க.. நன்றி தல்... சாருக்கு ஒரு ஸ்பெசல் டீ பார்சல்...

Jey said...

/// சிங்கக்குட்டி said...
ஹி ஹி ஹி...!

உக்காந்து யோசிபீங்களோ நல்லா இருக்குங்க :-)//

வாங்கி கட்டிகிட்டே யோச்சது சார்..., ஆமா, உங்க கமென்ஸ் பாத்தா இன்னும் நீங்க யார் கிட்டயும் மாட்டுன அறிகுறி தெரியலையே...

Jey said...

// முத்து said...
Jey has left :

//முத்து said...
நே இப்படியே கண்டினியு பண்ணு கூடிய சீக்கிரம் மங்குமோகன் சிங் மாதிரி வர வாய்ப்பு பிரகாசமா இருக்கு///
உன்னை ஒருநா ..இல்லைனா ஒருநாள் உன் வீட்டு தங்கமணிகிட்ட போட்டுக் குடுத்து கும்மலைனா என்னை என்னானு கேளு முத்து...

என் வூட்டு அம்மா தான் பக்கத்தில் இருந்து இந்த கமெண்ட் போட சொன்னாங்//

கூட்டுச் சதியா... நடக்கட்டும்... நடக்கட்டும்...

Jey said...

//சசிகுமார் said...
இன்னிக்கி வீட்ல எல்லாம் தலைகீழா நடக்குதேன்னு, எனக்கு ஒரே ஆச்சர்யம்... ஒரு நாள் டவல் எடுக்க மறந்து போய், எடுத்து குடுக்கச் சொன்னதுக்கு... நான் வாங்கி கட்டிகிட்டத வெளில சொன்னா ஊரே கை கொட்டிச் சிரிக்கும்.....)///

சந்தோசம்ம்ம்... சரி நல்லாருலே

Jey said...

//
சசிகுமார் said...
ஹி ஹி ஹி//

யூ டூ புரூட்டஸ்....

சௌந்தர் said...

பாவிப் பயபுள்ளக இந்த “வரலட்சுமி” நோன்ப வருசமெல்லாம் கொண்டானும்னு சொல்லிவச்சிருந்தா எவ்வளவு நல்லாருக்கும்...////


தினமும் அமாவசை சோறு கிடைக்காது

சௌந்தர் said...

எனக்கு ஒன்னும் மட்டும் புரியவே இல்லை..., ஏன் இன்னிக்கி நமக்கு இவ்வளவு மரியாதை..////

ஆட்டுக்கு மஞ்சள் மாலை எல்லாம் போடுவது எதுக்கு......அதுக்கு தான்

சௌந்தர் said...

99

சௌந்தர் said...

என் வீட்டுக்கு அவனது 100 வது கமெண்ட் யாரும் போடலை நீ வந்து போடு என்று என்னை வேண்டி கேட்டு கொண்டதால் போடுகிறேன்

Unknown said...

பாவம்...நீங்களும் நம்ம கோஷ்டியா..., வாங்க அப்படியே ஒரு சங்கம் அமைச்சிடலாம் இப்பவே சொல்லிட்டேன் நாந்தான் தலைவர்--------இருப்ப ஊட்டுகாரி என்னனு கேட்டுட்டு வந்து மிச்சத்த எழுதரேன்************ஷிஷி இந்த ஸ்டாருக்கு அர்தம் புரியும்னு நினைக்கிறேன்

Unknown said...

பாவம்...நீங்களும் நம்ம கோஷ்டியா..., வாங்க அப்படியே ஒரு சங்கம் அமைச்சிடலாம் இப்பவே சொல்லிட்டேன் நாந்தான் தலைவர்--------இருப்ப ஊட்டுகாரி என்னனு கேட்டுட்டு வந்து மிச்சத்த எழுதரேன்************ஷிஷி இந்த ஸ்டாருக்கு அர்தம் புரியும்னு நினைக்கிறேன்

Jey said...

//சௌந்தர் said...
என் வீட்டுக்கு அவனது 100 வது கமெண்ட் யாரும் போடலை நீ வந்து போடு என்று என்னை வேண்டி கேட்டு கொண்டதால் போடுகிறேன்///

என்ன ராசா...உன் வீட்டுப்பக்கம் நீரே போகமுடியாமப் போச்சா.., சரி சரி இப்ப போங்க...

Jey said...

// maanikam said...
பாவம்...நீங்களும் நம்ம கோஷ்டியா..., வாங்க அப்படியே ஒரு சங்கம் அமைச்சிடலாம் இப்பவே சொல்லிட்டேன் நாந்தான் தலைவர்--------இருப்ப ஊட்டுகாரி என்னனு கேட்டுட்டு வந்து மிச்சத்த எழுதரேன்************ஷிஷி இந்த ஸ்டாருக்கு அர்தம் புரியும்னு நினைக்கிறேன்///

மிஸ்டர்.மணிகண்டன் உங்களுக்கு இந்த சங்கத்துக்கு தலைவரா இருக்குற முழுதகுதி இருக்கு..., ஏன்னா ஒரு கமென்ஸ்கூட முழுசா சுதந்திரமா போடமுடியாத அளவுக்கு, உங்க நிலை பரதாபகரமா..இருக்கு......):

இரகுராமன் said...

boss..intha oru naal mariyaathaikaaga varusham full ah kaathukitu irukarathula thaan sugame irukkum..

regular ah mariyaathai kadaicha bore adichidum..

(pinkurippu - enaku innum kalyaanam aagala :P)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹலோ சார்... வருஷம் பூரா காலுல விழுந்தா இந்த எபக்ட் இருக்குமா... அதுக்கு தான் ஸ்பெஷல்ஆ ஒரு நாள் வெச்சு இருக்கோம்... ஒகே வா... வெயிட் பார் நெக்ஸ்ட் இயர்...
(ஹா ஹா ஹா...சூப்பர்.... நல்ல காமெடியா தான் சொல்லி இருக்கீங்க அதயம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஜெய்யி, வீட்டுக்காரம்மா பதிவெல்லாம் படிக்க மாட்டாங்கன்னு தெகிரியத்துல தானேய்யா இப்பிடியெல்லாம் எழுதுற? (எப்புடியோ தெகிரியம் வந்ததே பெருசுங்கிறியா? சரி சரி, கண்ணத் தொடையா.....இந்த ஒரு நாள நெனச்சு ஒரு வருசத்த ஓட்டிடலாம்ல!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா ஜெய்யி, அன்னிக்கு நாம மீட் பண்ணப்போ ஒரு ஹிந்திக்காரப் பொண்ணு உங்கூட பைக்குல வந்துச்சே அது யாரு? (தக்காளி ஒரு வாரத்துக்கு சோறு தண்ணி கெடைக்காம சாவு!)

Jey said...

//இரகுராமன் said...
boss..intha oru naal mariyaathaikaaga varusham full ah kaathukitu irukarathula thaan sugame irukkum..

regular ah mariyaathai kadaicha bore adichidum..

(pinkurippu - enaku innum kalyaanam aagala :P)///

அப்படினு சொல்றீங்களா..., சரி கல்யனம் ஆகி அனுபவிச்சி சொல்லுங்க... ...:)

Jey said...

//அப்பாவி தங்கமணி said...
ஹலோ சார்... வருஷம் பூரா காலுல விழுந்தா இந்த எபக்ட் இருக்குமா... அதுக்கு தான் ஸ்பெஷல்ஆ ஒரு நாள் வெச்சு இருக்கோம்... ஒகே வா... வெயிட் பார் நெக்ஸ்ட் இயர்...
(ஹா ஹா ஹா...சூப்பர்.... நல்ல காமெடியா தான் சொல்லி இருக்கீங்க அதயம்)///

அப்ப பிளான் பண்ணி பண்றீங்கன்னு சொல்லுங்க...., பேர்லதான் அப்பாவி, மத்தபடி நீங்க டெர்ரர்தான்...:)

Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா ஜெய்யி, அன்னிக்கு நாம மீட் பண்ணப்போ ஒரு ஹிந்திக்காரப் பொண்ணு உங்கூட பைக்குல வந்துச்சே அது யாரு? (தக்காளி ஒரு வாரத்துக்கு சோறு தண்ணி கெடைக்காம சாவு!)///

நல்லாருலே...( பிறர்கின்னா முற்பகல் செய்யின்....)

தனி காட்டு ராஜா said...

//வாழ்க வரலட்சுமி... ஓங்குக வரலட்சுமி புகழ்...//

ஒரு நாள் மரியாதை கிடைச்சுதுமே இந்த கோஷமா ....அப்ப வருஷம் பூரா மரியாதை கிடைச்சா வரலட்சுமி-க்கு கோவில் கட்டிடுவிங்க போல இருக்கே....

111 said...

கெக்கே கெக்கே கெக்கே.... நல்லா ஸ்ரீப்பு வருதுலே...., ஒருநாளாவது மரியாதை கிடைக்குதேனு சந்தோசப் படுலே...

பருப்பு (a) Phantom Mohan said...

வந்தாச்சு...


அவன் அவன் கல்யாணம் நடக்களைன்னு கடுப்புல இருக்கான்..இவர் இப்படி பதிவு எழுதுவாராம், நாங்க படிச்சிட்டு ஓட்டு போடனுமாம்...

கொடுமைடா சாமி.

கல்யானம் பண்ணவனுங்களைப் பாத்தாலே வெறுப்பா இருக்கு...

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் இருக்கியா இல்லையா??

Jey said...

// Phantom Mohan said...
யோவ் இருக்கியா இல்லையா??//

எங்க கவலை எங்களுக்கு... உனக்கு வேற கவலையா?...

Jey said...

//தனி காட்டு ராஜா said...
//வாழ்க வரலட்சுமி... ஓங்குக வரலட்சுமி புகழ்...//

ஒரு நாள் மரியாதை கிடைச்சுதுமே இந்த கோஷமா ....அப்ப வருஷம் பூரா மரியாதை கிடைச்சா வரலட்சுமி-க்கு கோவில் கட்டிடுவிங்க போல இருக்கே....///

உனக்கும் ஒரு மூக்கனாங்கயிறு கட்டினா அப்படி பேசமாடே ராஜா...

Jey said...

//ரெட்டைச்சுழி said...
கெக்கே கெக்கே கெக்கே.... நல்லா ஸ்ரீப்பு வருதுலே...., ஒருநாளாவது மரியாதை கிடைக்குதேனு சந்தோசப் படுலே...//

யார்யா இது ஏரியாவுகுள்ள புதுசா? ரொம்ப சேட்டைக்கார பயபுள்ளயோ..

முத்து said...

Jey said...

என் வூட்டு அம்மா தான் பக்கத்தில் இருந்து இந்த கமெண்ட் போட சொன்னாங்//

கூட்டுச் சதியா... நடக்கட்டும்... நடக்கட்டும்... /////

நீ வேற நான் வேலைக்கு கிளம்பும் முன் இன்னைக்கு சீக்கிரம் வாங்கன்னு சொல்லி இருக்காங்க நானே என்ன ஆகுமோன்னு இருக்கேன்.ஏன் jey இன்னைக்கு வரலக்ஷ்மி நோன்பி பார்ட் 2 வா இருக்குமோ!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//வரலட்சுமி நோன்பு” அன்னிக்கி விரதம் இருந்து புருசன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா நல்லதுன்னு பண்ணா, துறைக்கி தினமும் விழனுமோ..., ஒரே அர்ச்சனை...,//

ஹா ஹா ஹா.. என்ன ஜெய்.. உங்க நிலைமை இப்படி ஆகி போச்சு..
சரி விடுங்க.. வேற என்னென்ன பண்டிகை பாக்கி இருக்குன்னு,
லிஸ்ட் எடுத்து தரேன்.. அதை வச்சு கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணுங்க..

செம சிரிப்பா வருது.. நா நினச்சு வேற பாத்துட்டேன்.. :D :D :D

Jey said...

// முத்து said...
Jey said...

என் வூட்டு அம்மா தான் பக்கத்தில் இருந்து இந்த கமெண்ட் போட சொன்னாங்//

கூட்டுச் சதியா... நடக்கட்டும்... நடக்கட்டும்... /////

நீ வேற நான் வேலைக்கு கிளம்பும் முன் இன்னைக்கு சீக்கிரம் வாங்கன்னு சொல்லி இருக்காங்க நானே என்ன ஆகுமோன்னு இருக்கேன்.ஏன் jey இன்னைக்கு வரலக்ஷ்மி நோன்பி பார்ட் 2 வா இருக்குமோ!//

எதால அடிவாங்குனேன்னு டீடெய்லா ஒரு மெயில் அனுப்பு முத்து..

Jey said...

// Ananthi said...
//வரலட்சுமி நோன்பு” அன்னிக்கி விரதம் இருந்து புருசன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா நல்லதுன்னு பண்ணா, துறைக்கி தினமும் விழனுமோ..., ஒரே அர்ச்சனை...,//

ஹா ஹா ஹா.. என்ன ஜெய்.. உங்க நிலைமை இப்படி ஆகி போச்சு..
சரி விடுங்க.. வேற என்னென்ன பண்டிகை பாக்கி இருக்குன்னு,
லிஸ்ட் எடுத்து தரேன்.. அதை வச்சு கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணுங்க..

செம சிரிப்பா வருது.. நா நினச்சு வேற பாத்துட்டேன்.. :D :D :D///

அந்த லிஸ்ட முத அனுப்புங்க புண்ணியமா போகும்..

சிரிங்க...சிரிங்க நல்லா சிரிங்க...

செல்வா said...

///அப்படி இருந்தா போன்லயே மாத்து விழுந்திருக்குமே.... வீடு போர வரைக்கும் ஒரே ரோசனை.)///
நீங்க ரோசனை கூட பண்ணுவீங்களா ...?
/// ராஸ்கல்ஸ் இனிமே யாராவது..., நாத்திகம்... கீத்திகம்னு பேசுனா.. அவ்வளவுதான்... பிச்சிரவேண்டியதுதான்னு முடிவெடுத்தேன்...//
ஹி ஹி ..
//வீட்ல வந்து என்னத்த கிழிக்கப் போறீங்கன்னு பதில் வந்துச்சி...//
இப்பதான் எனக்கு சந்தோசமா இருக்கு . என் கதைய படிச்சிட்டு சீக்கிரமா கல்யாணம் ஆகட்டும்னு சொன்னீங்கள்ள..

Maduraimohan said...

சூப்பர் தல :)
நாங்கலாம் இன்னும் மாட்டல :)

LinkWithin

Related Posts with Thumbnails