August 18, 2010

உமாசங்கர் -விண்ணப்பம் + கண்டனம்





      பதிவர் திரு. தருமி அய்யா அவர்கள்,  திரு உமாசங்கர் இ.ஆ.ப அவர்களின் மேல் பழிவாங்கும் நோக்கில்,  அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பதிவுலக நண்பர்களின் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அந்த பதிவின் பின்னூட்டத்திலேயே புதன்கிழமை(18-08-2010) அனைத்துப்பதிவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து பதிவிடலாம் என்றும் கருத்து கூறப்பட்டிருந்தது.

      இதில் எனக்கும் உடன்பாடு உண்டென்பதால் இந்த பதிவின் மூலம் திரு. உமாசங்கர் இ.ஆ.ப., அவர்களுக்கு என் ஆதரவையும் , அவர் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கண்டனங்களையும், சக பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

     திரு. உமாசங்கர் இ.ஆ.ப. அவர்கள் 100 சதவீதம் யோக்கியமானவரா என்பதையோ, அவர் என்ன ஜாதி, மதம் என்பதையோ இந்த நேரத்தில் விவாத்ததிற்கு உள்ளாக்காமல்,  அவர் மீது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை அப்பாட்டமாக பழிவாங்கும் நடவடிக்கை என்பதால் ஒட்டு மொத்த பதிவுலகமும் கண்டனங்களை பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

( வரும் நாட்களில் இதுபோல் எந்த ஒரு தனி மனிதரும் அவர்களின் நேர்மைக்காக, பழிவாங்கப் படுவோராயின் இதே உணர்வுடன் ஜாதி, மத , பால் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போமாக)

இது பற்றிய சில இடுகைகள்:





டிஸ்கி 1 : இங்கு வலயுலகத்தில் நாம் எழுதுவதால் என்ன பயன் எத்தனை பேர் படிக்கப்போகிறார்கள் என்று எண்ணாமல், எதிர்ப்பை காட்டுவோம்.

டிஸ்கி 2 : மொக்கை பதிவுகளுக்கு கொடுக்கும் ஆதரவை இந்த பதிவிற்கும் அளித்து பின்னூட்டமும் ஓட்டும் போட்டு இண்ட்லியிலும், தமிழ்மனத்திலும் முதல் பக்கத்தில் இந்த பதிவை நட்டுக்க நிப்பாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். (வீட்டுக்கு ஆட்டோ அனுப்புற சமாச்சாரம்னவுடனே ஓட்டு அதிகமா போட்ருவானுகளோ?????)  

83 comments:

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அவருடைய நேர்மைக்கு தலை வணங்குகிறேன் ........

கருடன் said...

இதில் எனக்கும் உடன்பாடு உண்டென்பதால் உமாசங்கர் இ.ஆ.ப., அவர்களுக்கு என் ஆதரவையும் , அவர் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கண்டனங்களையும், சக பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

திரு .jey அவர்களுக்கு என் நன்றி

Jey said...

//பனங்காட்டு நரி said...
அவருடைய நேர்மைக்கு தலை வணங்குகிறேன் ........//

நன்றி நரி.. அந்த ஆளோட கம்ப்ளைண்ட்ல லாஜிக் இருக்கு, சரசு சைடிலிருந்து சரியான விளக்கம் கானோம்..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இங்க பாருங்க மக்களே ,இந்த கும்மி அடிகரவங்க போன பதிவுக்கு போய்டே இருங்க ,,,அதையும் மீறினா ??

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி பங்கு! அவரோட நேர்மைக்கு பரிசு எதுவும் தரவேணாம் இப்படி துரோகம் செய்திருக்க கூடாது அரசு ...
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அந்த ஆளோட கம்ப்ளைண்ட்ல லாஜிக் இருக்கு, சரசு சைடிலிருந்து சரியான விளக்கம் கானோம்../////
சரியா புரியலை மக்கா

Jey said...

//நன்றி நரி.. அந்த ஆளோட கம்ப்ளைண்ட்ல லாஜிக் இருக்கு, சரசு சைடிலிருந்து சரியான விளக்கம் கானோம்..//

சரசு = அரசு , ஸ்பில்லிங் மிஸ்டேக், சாரி.

கருடன் said...

நல்லவன இருந்த இப்படித்தான். இவனுங்கலும் நல்லது செய்ய மாட்டாங்க. செஞ்சாலும் விடமாட்டானுங்க.

Unknown said...

என்னுடைய ஆதரவும் உமா சங்கருக்கு உண்டு...

ஜெய்லானி said...

உள்ளேன் ஐயா..

ஜெய்லானி said...

எஸ் ஸார்..

Chitra said...

இவருக்கு supportive ஆக மக்கள் ஏதாவது செய்ய முடியாதா?

Anonymous said...

என்னுடைய ஆதரவும் உண்டு!

அலைகள் பாலா said...

கண்டிப்பா எதாவது செய்யணும்

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
இதில் எனக்கும் உடன்பாடு உண்டென்பதால் உமாசங்கர் இ.ஆ.ப., அவர்களுக்கு என் ஆதரவையும் , அவர் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கண்டனங்களையும், சக பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்//


நன்றி எழில்.

Jey said...

// பனங்காட்டு நரி said...
திரு .jey அவர்களுக்கு என் நன்றி//

நரி, நன்றி எதுக்கு ஒன்னா கத்துவோம், நம்ம கடைமையா செய்வோம்...

Jey said...

//ப்ரியமுடன் வசந்த் said...
நன்றி பங்கு! அவரோட நேர்மைக்கு பரிசு எதுவும் தரவேணாம் இப்படி துரோகம் செய்திருக்க கூடாது அரசு ...
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...!//

நன்றி பங்காளி. நேரம் இருந்தா தனி பதிவா போடுப்பா, இன்னும் அதிக மக்களுக்கு ரீச் ஆகும்

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
நல்லவன இருந்த இப்படித்தான். இவனுங்கலும் நல்லது செய்ய மாட்டாங்க. செஞ்சாலும் விடமாட்டானுங்க.//

பாவம், இவய்ங்க கொள்ளையடிக்க முடியலையாம், பாண்டி...

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
என்னுடைய ஆதரவும் உமா சங்கருக்கு உண்டு...//

நன்றி செந்தில். நீங்க பின்னூட்டம் போடுரதுக்கு முன்னமே தெரியும் செந்தில், நீங்க கூட இருப்பீங்கனு...

Jey said...

ஜெய்லானி said...
உள்ளேன் ஐயா..
எஸ் ஸார்..//

ம்ம் என்னமோ சொல்ற எனக்குதா புரியலை..:)

Jey said...

//Chitra said...
இவருக்கு supportive ஆக மக்கள் ஏதாவது செய்ய முடியாதா?//

அரிவிச்ச இலவசம் ஏதும் கைவந்து சேரலைனாதான் சகோதரி, உடனடியா வீதிக்கி வந்து போராடுவாங்க. இது அவங்களுக்கு சல்லிகாசுக்கு பிரயோசனம் இல்லாத மேட்டருன்னு நினைக்க்கிரங்களோ என்னவோ. சிக்கிரம் இதுக்கும் வந்து போராடுர சூழ்நிலை வரும்னு நம்புவோம்..

Jey said...

Balaji saravana said...
என்னுடைய ஆதரவும் உண்டு!//

நன்றி பாலாஜி.

Jey said...

அலைகள் பாலா said...
கண்டிப்பா எதாவது செய்யணும்//

ஆமாங்க.... ஆதரவுக்கு நன்றி பாலா.

சௌந்தர் said...

என்னுடைய அதரவு உண்டு

Jey said...

//சௌந்தர் said...
என்னுடைய அதரவு உண்டு//

நன்றி செளந்தர்.

ஜில்தண்ணி said...

இப்படிப்பட்ட மனிதருக்காக பதிவிடுவதில் நான் பெருமை படுகிறேன்


சொல்லுங்க அண்ணாச்சி போட்டுடுவோம் :)

Jey said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
இப்படிப்பட்ட மனிதருக்காக பதிவிடுவதில் நான் பெருமை படுகிறேன்


சொல்லுங்க அண்ணாச்சி போட்டுடுவோம் :)//

ஜில்லு ரொம்ப சூடாருக்கே போலயே.

நன்றி யோகேஷ்.

yeskha said...

நானும் சப்போர்ட்டுகிறேன்..

அருண் பிரசாத் said...

மக்கா! எல்லா பொட்டிலையும் ஓட்டு போட்டாச்சு


(ஆட்டோ கன்பார்ம்டி....)

Jey said...

//அருண் பிரசாத் said...
மக்கா! எல்லா பொட்டிலையும் ஓட்டு போட்டாச்சு


(ஆட்டோ கன்பார்ம்டி....)//

இதுகு பரிசெல்லாம் உண்டா!!!, அப்படியே டவேரா குடுக்கச் சொல்லுப்பா, நாமெல்லாம், சம்பாறிச்சி வாங்க முடியாது...:)

Jey said...

yeskha said...
நானும் சப்போர்ட்டுகிறேன்..///

நன்றி yeskha

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அவருடைய நேர்மைக்கு தலை வணங்குகிறேன் ........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னதான் நடக்குதுனு பார்ப்போம் ஜெய்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீதியா?... இல்ல அநீதியா?...

போர்.....போர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Jey

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!

ILLUMINATI said...

தானும் உருப்படியா இருக்க மாட்டானுங்க,நல்லவனுகளையும் உருப்படியா இருக்க விட மாட்டானுங்க.வாழ்க ஜனநாயகம்!வாழ்க தமிழகம்!வளர்க குடும்பம்!

Jey said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
அவருடைய நேர்மைக்கு தலை வணங்குகிறேன் ........///

நன்றி உலவு

Jey said...

பட்டாபட்டி.. said...
என்னதான் நடக்குதுனு பார்ப்போம் ஜெய்..//

ஆமா பட்டா, பாத்துடலாம்!!!...:)

Jey said...

T.V.ராதாகிருஷ்ணன் said...
Present Jey//

வாங்க ஐயா. நன்றி.

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!//

ரை..ட்..டு...:)

Jey said...

ILLUMINATI said...
தானும் உருப்படியா இருக்க மாட்டானுங்க,நல்லவனுகளையும் உருப்படியா இருக்க விட மாட்டானுங்க.வாழ்க ஜனநாயகம்!வாழ்க தமிழகம்!வளர்க குடும்பம்!///

என்ன பண்ரது...பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டதனால் குளிர் விட்டு போச்சி....ஹஹ்ஹா:)

செல்வா said...

பணிச்சுமை காரணமாக எனது வலைப்பூவில் இதற்கு ஆதரவாக பதிவிட முடியவில்லை .. இருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தின் வாயிலாக எனது ஆதரவினை திரு உமா சங்கர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Jey said...

// ப.செல்வக்குமார் said...
பணிச்சுமை காரணமாக எனது வலைப்பூவில் இதற்கு ஆதரவாக பதிவிட முடியவில்லை .. இருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தின் வாயிலாக எனது ஆதரவினை திரு உமா சங்கர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.//

நன்றி செல்வா. ஆதரவு இருந்தா போது பதிவு போட முடியலைனா...பரவாயில்லை.

பருப்பு (a) Phantom Mohan said...

உமா ஷங்கர் நல்லவரா, கெட்டவரா தெரியாது. ஆனால் இதுவரை நடந்த ஊழலுக்கும், இனிமேல் நடக்கப் போகும் ஊழலுக்கும் (கண்டிப்பா நடக்கும், மூணு வேலை சோறு திங்காம இருக்க முடியுமா??? அது போல தான் இதுவும்! இன்றியமையாதது! பஞ்சபூதம், ஐம்புலன் வரிசையில் ஆறாவது பூதம், ஆறாவதுபுலன்!!) என் கடும் கண்டனங்கள்.

யார் எப்படி இருந்தாலும் நான் லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன், ஊழலை எதிர்த்து களத்தில் இறங்கி போராடாவிட்டாலும், ஊழலுக்கு துணை நிற்க மாட்டேன்.

மோகன்

vasu balaji said...

me too:)

Jey said...

Phantom Mohan said...//

யார் எப்படி இருந்தாலும் நான் லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன், ஊழலை எதிர்த்து களத்தில் இறங்கி போராடாவிட்டாலும், ஊழலுக்கு துணை நிற்க மாட்டேன்.//

கலக்கிட்டே பருப்பு...

Jey said...

வானம்பாடிகள் said...
me too:)//

நன்றிண்ணே.

tsekar said...

Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

~TSEKAR

Jey said...

rouse said...
Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

~TSEKAR///

Thanks Mr.Sekar

senthil velayuthan said...

இதில் எனக்கும் உடன்பாடு உண்டென்பதால் உமாசங்கர் இ.ஆ.ப., அவர்களுக்கு என் ஆதரவையும் , அவர் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கண்டனங்களையும், சக பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

அருண் பிரசாத் said...

யோவ்... ஜெய் இதுக்குதான் கள்ள ஓட்டு போடாதனு சொன்னேன். கேட்டயா. பாரு உன் ஓட்டு பொட்டிய யாரோ தூக்கிட்டு ஓடிட்டாங்க...

Maduraimohan said...

நிச்சயம் இந்த கருத்தை நாம் அனைவரும் பதிவு செய்வோம்

Maduraimohan said...

மிக திறமையாக இந்த பிரச்சனை இன்னும் கொஞ்ச நாளில் மறக்கடிக்க படும் இந்த அரசினால்
இருக்கவே இருக்கிறது ரோபோ படம் ரிலீஸ்
நாமும் மறந்து விடுவோம் இல்லை மரத்து விடுவோம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்..

me too

Jey said...

///அருண் பிரசாத் said...
யோவ்... ஜெய் இதுக்குதான் கள்ள ஓட்டு போடாதனு சொன்னேன். கேட்டயா. பாரு உன் ஓட்டு பொட்டிய யாரோ தூக்கிட்டு ஓடிட்டாங்க...//

அதெப்படி போடுரதுன்னு சொல்லிக்குடு ராசா புண்ணியமா போகும்!!!!:)

Jey said...

//senthil1426 said...
இதில் எனக்கும் உடன்பாடு உண்டென்பதால் உமாசங்கர் இ.ஆ.ப., அவர்களுக்கு என் ஆதரவையும் , அவர் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கண்டனங்களையும், சக பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்///

நன்றி செந்தில்.

Jey said...

// Maduraimohan said...
நிச்சயம் இந்த கருத்தை நாம் அனைவரும் பதிவு செய்வோம்//

நிச்சயமா.. நம்மூரு ஆளு இவ்வளவு லேட்டாவா வர்றது..:)

Jey said...

//வெறும்பய said...
உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்.//

நன்றி தல.

Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்..

me too///

வாப்பு ஆனியா லேட்டா வந்திருக்கே... பெரிய தலையெல்லா லேட்டா வாங்க...:)

Vanchinathan said...

i strongly condemn the atrocious act of the impotent DMK. Also i have signed the petition. Really glad that the Tamil internet community is standing against such atrocities.

Jey said...

Vanchinathan said...
i strongly condemn the atrocious act of the impotent DMK. Also i have signed the petition. Really glad that the Tamil internet community is standing against such atrocities.//

thanks Vanchinathan. let us try our part in this way.

Anonymous said...

ஒரு நேர்மையாளனுக்கு எதிரான அரசின் அடக்குமுறைக்கு,எனது எதிப்பையும் பதிவு செய்கிறேன் நண்பா..

கருடன் said...

ஹஹஹலோ.... நானும் பாக்கறேன் சும்மா ஒரு பதிவ போட்டு... எதோ கல்யாண வீட்டுல தாம்புலம் கொடுக்கரவன் மாதிரி எல்லருகும் நன்றி சொல்லிட்டு...... இப்படி ஒரு அணியாயம் பன்றவன் காதுல ரத்தம் வர வேண்டாமா?

எங்கே புரட்சிபதிவர் பட்டாபட்டி??

Jey said...

padaipali said...
ஒரு நேர்மையாளனுக்கு எதிரான அரசின் அடக்குமுறைக்கு,எனது எதிப்பையும் பதிவு செய்கிறேன் நண்பா..//

ஆதரவுக்கு நன்றி நண்பா.

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
ஹஹஹலோ.... நானும் பாக்கறேன் சும்மா ஒரு பதிவ போட்டு... எதோ கல்யாண வீட்டுல தாம்புலம் கொடுக்கரவன் மாதிரி எல்லருகும் நன்றி சொல்லிட்டு...... இப்படி ஒரு அணியாயம் பன்றவன் காதுல ரத்தம் வர வேண்டாமா?

எங்கே புரட்சிபதிவர் பட்டாபட்டி??//

பாண்டி..... சரி விடு...

கொல்லான் said...

நாட்டுக்காக நல்லவங்க போராடுனா, நல்லவங்களுக்காக நாம போராடுவோம்.
நானும் பதிவு பண்ணிட்டேன்.

111 said...

கொல்லான் said...
நாட்டுக்காக நல்லவங்க போராடுனா, நல்லவங்களுக்காக நாம போராடுவோம்.
நானும் பதிவு பண்ணிட்டேன்.//

சரியாச் சொன்னீங்க சார்

சாமக்கோடங்கி said...

அவர் நல்லவர்-கெட்டவர் , அது -இது என்கின்ற தலைப்புக்குள் இப்போது வருவது தவறு... எல்லா மனிதனும் எப்போதாவது நல்ல விஷயங்களும் செய்திருப்பான். தவறும் செய்திருப்பான். எனவே நல்லவைகளை எடுத்துக் கொள்வோம். இப்போது அவர் செய்திருக்கும் விஷயம் தைரியமானது. அதற்கு எதிரான அடக்கு முறை கண்டிக்கத் தக்கது.. அதனால் எனது எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. ஆனால் இதனால் என்ன பயன் என்று தான் தெரியவில்லை. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்..

Jey said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...//

பிரகாஷ் நீங்க சொல்றது சரிதான். இதை கடமையா செய்வோம்... பலன் கிடைக்காதுன்னும் சொல்லமுடியாது...

கருடன் said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//அவர் நல்லவர்-கெட்டவர் , அது -இது என்கின்ற தலைப்புக்குள் இப்போது
வருவது தவறு..//

இவங்க பிரச்சனை திசை திருப்ப பாக்கராங்க. ஒரு மனுசன் துனிஞ்சி நின்னா அவன் மேலே பழி சொல்லி பள்ளத்துல தள்ளரது நமக்கு புதுசு இல்லயே...

கருடன் said...

இத்தன வருஷமா அவரு செஞ்ச தப்ப கேக்காத நீங்க இப்போ மட்டும் என் நோண்டி எடுக்கரிங்க? உங்களுக்கு எதிரா பேசறர் சொல்லியா?

அலைகள் பாலா said...

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்.

அலைகள் பாலா said...

தனி மனிதனைப் பார்க்க வேண்டாம். நிகழ்வைப் பாருங்கள். ஊழலுக்கு எதிரான அதிகாரி பணிநீக்கம். இந்த நிகழ்வை எதிர்ப்போம்

Jey said...

///அலைகள் பாலா said...
உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்.//

//தனி மனிதனைப் பார்க்க வேண்டாம். நிகழ்வைப் பாருங்கள். ஊழலுக்கு எதிரான அதிகாரி பணிநீக்கம். இந்த நிகழ்வை எதிர்ப்போம்//

ஆம் பாலா, எதிர்ப்போம்

velji said...

I too,join the campaign against the govt.

கும்மாச்சி said...

உங்களுடைய கருத்துக்க நியாயமானதே.
ஜே என்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.

Jey said...

velji said...
I too,join the campaign against the govt.///

Thanks velji

Jey said...

//கும்மாச்சி said...
உங்களுடைய கருத்துக்க நியாயமானதே.
ஜே என்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.//

நன்றிண்ணே.

அடங்கொய்யாலே...இன்னிக்குதான் எனக்கு ஃபாலோவர் ஆனீரா....அவ்வ்வ்வ்வ்வ்

பனித்துளி சங்கர் said...

உண்மைகளை மறைத்து வைக்கலாம் ஆனால் ஒருபோதும் அழித்துவிட முடியாது . எனது ஆதரவும் உண்மைக்கே .

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்..

me too///
metoo///

LinkWithin

Related Posts with Thumbnails