September 05, 2012

என் இனிய வாத்தியார்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்

















எனக்கு ஒன்னாப்புல அ...ஆ... சொல்லிக்குடுத்த வாத்தியாருக்கு ஃபோன் பண்ணி பேசினேன்..., மனுசனுக்கு கொல்லசந்தோஷம்.

வாயசானதல காதுகேக்குறது குரைஞ்சிருக்கு கத்தி கத்தி பேசவேண்டியதாப்போச்சி.

அடுத்து ஊருக்குபோகும்போது டாக்டர்கிட்ட கூட்டிபோய், காதுக்கு மிசின் வாங்கிகுடுக்கனும்.

ஸ்கூல் வாத்தியார் ரெண்டு பேர் போன்ல சிக்குனாங்க, காலேஜ் வாத்தியார் மூனு பேர் மாட்னாங்க...

மீதி பேர் இன்னும் லைன்ல சிக்கலை... விட மாட்டேன் எப்படியும் இன்னிக்கி நைட் 12 மணிக்குள்ள , கால் பண்ணி வாழ்த்து சொல்லாம தூங்கப்போறதில்லைனு, முடிவு பண்ணிட்டான் இந்த பட்டிகாட்டான்.

இவர்களை போன்ற உலகத்தில் பாடம் சொல்லித்தர்ர  வாத்தியார்களுக்கும் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் அனுபவப்பாடம் பகிரும்  அனுபவ வாத்தியார்களுக்கும்  எனது இனிய வாத்தியார்கள் தின வாழ்த்துக்களும் வணக்கங்களும்.


நோ முஸ்கி,இஸ்கி,டிஸ்கி ஃபார் திஸ் போஸ்ட்.


29 comments:

பால கணேஷ் said...

குருவை மதிக்கும் பட்டிக்காட்டானுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும். அனைத்து குருமார்களுக்கும் பணிவான வணக்கங்களும்.

பட்டிகாட்டான் Jey said...

// பால கணேஷ் said...
குருவை மதிக்கும் பட்டிக்காட்டானுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும். அனைத்து குருமார்களுக்கும் பணிவான வணக்கங்களும்.//

அண்ணே வணக்கம். நன்றி. :-)

CS. Mohan Kumar said...

நல்ல விஷயம். எனக்கு ஒண்ணாம்பு எடுத்த டீச்சர் என் நெருங்கிய நண்பனின் அம்மா. அவன் மூலமா அவங்க கிட்டே இன்னிக்கு பேசிட வேண்டியது தான்

r.v.saravanan said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

r.v.saravanan
kudanthaiyur.blogspot.in

பட்டிகாட்டான் Jey said...

// மோகன் குமார் said...
நல்ல விஷயம். எனக்கு ஒண்ணாம்பு எடுத்த டீச்சர் என் நெருங்கிய நண்பனின் அம்மா. அவன் மூலமா அவங்க கிட்டே இன்னிக்கு பேசிட வேண்டியது தான் //

முதல்ல அவருக்கு கால் பண்ணுங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க...

பட்டிகாட்டான் Jey said...

// r.v.saravanan said...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

r.v.saravanan
kudanthaiyur.blogspot.in //

நன்றி அண்ணே. உங்க போஸ்ட் பாக்கிறேன்.

முத்தரசு said...

//கொல்ல சந்தோஷம்//

என்ன ஒரு வில்லத்தனம்

முத்தரசு said...

//செவிட்டுமிசின் வாங்கிகுடுக்கனும்//

நல்லா வருவீக

முத்தரசு said...

எனது இனிய வாத்தியார்கள் வாழ்த்துக்கள்....

பட்டிகாட்டான் Jey said...

மனசாட்சி™ said...

// என்ன ஒரு வில்லத்தனம் //

நான் ரொம்ப நல்லவன் அண்ணாச்சி.

// நல்லா வருவீக//

டேங்க்ஸ்

/ எனது இனிய வாத்தியார்கள் வாழ்த்துக்கள்..../

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

TERROR-PANDIYAN(VAS) said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

பட்டிகாட்டான் Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் //

இது நல்ல புள்ளைக்கி அழகு.

உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி.

இதோட இன்னிக்கி ஏழு வாட்டி சொல்லிட்டேன்.. பாத்து செய்டா...

arasan said...

நான் என்னமோ டெரர் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிருக்கிங்களோ என்று நம்பி வந்த என்னை ஏமாற்றிய பட்டிகாட்டான் அவர்களை மிகவும் மென்மையாக கண்டனம் தெரிவித்துவிட்டு நல்ல காரியம் செய்து இருப்பதால் அவரை வன்மையாக வாழ்த்தியும் விட்டு , டெரர் அண்ணனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்தையும் சொல்லிட்டு அப்படியே ஒரே ஓட்டமா ஓடிடுறேன் .. நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவிற்கு வாழ்த்துகள்.. (எங்க ஆசியருக்கு நான் சொல்லிக்கிறேன்......)

பட்டிகாட்டான் Jey said...

// அரசன் சே said... //

வாத்தியார்களுக்கு வாழ்த்து சொன்னதற்கு என் நன்றி.

டெர்ரர் பரதேசிக்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னதுக்கு அவன்கிட்டயே நன்றி வாங்கிகொள்ளவும்.

பட்டிகாட்டான் Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவிற்கு வாழ்த்துகள்.. (எங்க ஆசியருக்கு நான் சொல்லிக்கிறேன்......)//

கமெண்ட் கானோம்னு திட்டுவானு நினைச்சிகிட்டு கடமைக்கு , கமெண்ட் போட்ருக்கான் பன்னிப்பய. நல்லாருடா...,

( உங்க வாத்தியாருக்காவது மறக்காம சொல்லிடு...)

Raji said...

ஹ்ம்ம்ம்... நல்ல குணம்.
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க ஜெய்.
வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

பட்டிகாட்டான் Jey said...

// ஆர்.வி. ராஜி said...
ஹ்ம்ம்ம்... நல்ல குணம்.
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க ஜெய்.
வாழ்த்துக்கள்! //

வாழ்த்துசொன்ன அம்மனிக்கு நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணே.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

பட்டிகாட்டான் Jey said...

/ திண்டுக்கல் தனபாலன் said...
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... //

நன்றி அண்ணே.

ஆமினா said...

சொல்லாம விட்டுட்டேனேன்னு இப்ப பீல் பண்றேன்! யாருடைய கான்டக்ட்டும் இல்ல! இனி கலெக்ட் பண்ணிட வேண்டியது தான் :-)

பாராட்டுக்கள் உங்களுக்கு!

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் நல்ல விசயம்! இந்த பதிவின் மூலம் நானும் என் ஆசிரியர்களை நினைவு கூர்கிறேன்! நன்றி!

இன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவிற்கு வாழ்த்துகள்..

பட்டிகாட்டான் Jey said...

/ ஆமினா said... 23
சொல்லாம விட்டுட்டேனேன்னு இப்ப பீல் பண்றேன்! யாருடைய கான்டக்ட்டும் இல்ல! இனி கலெக்ட் பண்ணிட வேண்டியது தான் :-)

பாராட்டுக்கள் உங்களுக்கு! //

சகோ, சர்ப்ரைசா கால் பன்னுங்க.... ஆச்சர்யமும் சந்தோசமும் படுவாங்க...

பட்டிகாட்டான் Jey said...

// s suresh said...
மிகவும் நல்ல விசயம்! இந்த பதிவின் மூலம் நானும் என் ஆசிரியர்களை நினைவு கூர்கிறேன்! நன்றி! //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்.
உங்கள் வலைப்பூ வருகிறேன்.

பட்டிகாட்டான் Jey said...

// இம்சைஅரசன் பாபு.. said...
பதிவிற்கு வாழ்த்துகள்.. //

தங்களின் வாழ்த்தில் தன்யனானேன், திரு பாபு அவர்களே.

Unknown said...

மனிதர்கள் அனைவரும் ஒருவகையில் ஆசிரியர்களே!எனவே தங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts with Thumbnails