tag:blogger.com,1999:blog-5237472452625040018.post7542646763771176016..comments2023-09-11T14:49:54.925+05:30Comments on பட்டிகாட்டான் பட்டணத்தில்: பதிவுலகில் நான் ஒரு ........பட்டிகாட்டான் Jeyhttp://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-5237472452625040018.post-3345804790975860792010-09-01T12:01:48.579+05:302010-09-01T12:01:48.579+05:30ரொம்ப கலகலப்பான பதில்கள்
மங்குக்கு ஈரல் பிரை, புறா...ரொம்ப கலகலப்பான பதில்கள்<br />மங்குக்கு ஈரல் பிரை, புறா பிரை வெணுமாஅ.<br />மங்கு கொட்டம் ஜாஸ்தியா இருக்கு<br /><br />நானும் சமைய்ல் குறிப்பு எழுதும் ஜெய் என்று தான் நினைத்தேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-78762672329467215132010-08-06T09:55:23.210+05:302010-08-06T09:55:23.210+05:30தமிழ் மகன் said...
இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்க...தமிழ் மகன் said...<br />இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க<br /><br />http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html///<br /><br />ஓகே சார், நீங்க தொடங்கி வச்ச கூத்துதானே இது..:)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-1328504221261846302010-08-06T09:54:33.533+05:302010-08-06T09:54:33.533+05:30velji said...
சரளமான எழுத்து!
(ஒரு க்ரூப்பாத்தான்...velji said...<br />சரளமான எழுத்து!<br /><br />(ஒரு க்ரூப்பாத்தான் இருக்கீக போல!)<br /><br />பேசுனபடி என் தளத்தில் ஒரு பதிவ போட்டாச்சு..(ஆடு ரெடி!)///<br /><br />வேலு , வாப்பா, நல்லாருக்கியா..., ஆமா இது நக்கல் பிடிச்ச குருப்பு, உள்ள வந்து மாட்டிராதே.... நீ அப்படிக்கா போய் உங்க கவுஜ குருப்புல ஐக்கியமாயிரு வேலு, இந்த குருப்புல இருக்குரவங்களுக்கு, கவுஜ படிக்கிறதுக்கு கோணார் நோட்ஸ் கேப்பானுக...:),<br /><br />வேலு, உன் கவிதை படிச்சேன், சூப்பர்(முழுசா புரியலைன்ரது வேற விசயம்!!!), நேரம் கிடைக்கும் போதெல்லாம், கவிதை எழுதுய்யா......Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-24669931484015769332010-08-06T09:50:06.949+05:302010-08-06T09:50:06.949+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//என்னை இந்...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br />//என்னை இந்த தொடரை எழுதச் சொல்லி 18464 போன் கால்ஸ், 76532 sms, 8984 மெயில்,1524 ஃபேக்ஸ்-னு ஒரே தொந்தரவு.... சரி எழுதி தொலைக்கலாம்னு நினச்சிகிட்டு இருக்கும்போது, ”சூரியனின் வலை வாசல்” அருண்பிரசாத் ஊருக்கெல்லாம் தெரியுரா மாதிரி டமாரம் அடிச்சி கூப்டுட்டாரு , வேற வழியில்லாம, இவர் கூப்டுதான் இந்த பதிவுன்னு சொல்லவேண்டியதாப் போச்சி.....<br />///<br /><br />office la thoonkaathayyaannaa kekkanum. office la thoonkina ippadithaan ketta ketta kanavu varum ///<br /><br />ங்கொய்யாலே4, உனக்கு இதுமாதிரியெல்லாம், அழைப்பு வரலைனு வயித்தெரிச்ச, கருகுன வாசம் இங்க அடிக்குது.....Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-9364309275158353272010-08-06T09:48:13.180+05:302010-08-06T09:48:13.180+05:30பனங்காட்டு நரி said...
How to paste tamil manam ka...பனங்காட்டு நரி said...<br />How to paste tamil manam karuvi pattai kannu muzhi pithunguthu sollu rasa unnaku adutha masam double upraisal kidaikkum///<br /><br />சாட்ல வா நரி சொல்லிகொடுக்குறது ஈசியா இருக்கும். அருண்பிரசாத்தான், எனக்கு சொல்லிதந்தது...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-61830541145194981132010-08-06T09:46:48.510+05:302010-08-06T09:46:48.510+05:30வழிப்போக்கன் said...
அருமை.
ஆடோட கழுத்துல யாராவது...வழிப்போக்கன் said...<br /><br />அருமை.<br />ஆடோட கழுத்துல யாராவது கத்திய வச்சு வெட்டிருவேன்னு மிரட்டி எழுத வச்சாங்களா? அப்படியே எல்லாமே உண்மையா இருக்கு.///<br /><br />ஹி ஹி அது வந்து சார்...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-46345929222012965932010-08-06T07:12:44.329+05:302010-08-06T07:12:44.329+05:30இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்ட...இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க<br /><br />http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.htmlAthibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-78382012374676450912010-08-06T03:37:13.209+05:302010-08-06T03:37:13.209+05:30சரளமான எழுத்து!
(ஒரு க்ரூப்பாத்தான் இருக்கீக போல!...சரளமான எழுத்து!<br /><br />(ஒரு க்ரூப்பாத்தான் இருக்கீக போல!)<br /><br />பேசுனபடி என் தளத்தில் ஒரு பதிவ போட்டாச்சு..(ஆடு ரெடி!)veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-30893697990295147982010-08-06T00:57:10.220+05:302010-08-06T00:57:10.220+05:30ஒ ! எந்திரா
எங்களை மகிழ்விக்க வந்த மந்திரா!!!!!
ஸ...ஒ ! எந்திரா<br />எங்களை மகிழ்விக்க வந்த மந்திரா!!!!!<br /><br />ஸ்டைலில் உள்ளது<br />உன் தந்திரம் - என் மனதில்<br />எழுந்தந்து உனது மந்திரம்<br /><br />ஐயகோ ! நீ - இருபதாம் நூற்றாண்டின்<br />கலியுக மார்கண்டேயனோ<br /><br />எந்திரா!எந்திரா !!<br />வா வா எந்திரா<br /><br />-பனங்காட்டு நரி<br /><br />குறிப்பு :என் அனுமதியில்லாமல் இக்கவிதையை வேறு பதிவுகளில் பயன்படுத்த அனுமதி மறுக்கபடுகிறது<br />@copy right reservedபதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-33274992678612616282010-08-05T23:03:41.311+05:302010-08-05T23:03:41.311+05:30தலைவாஆஆஆஆஆஆஅ உன் பெருந்தன்மைக்கு கடலும் கடலும் கை ...தலைவாஆஆஆஆஆஆஅ உன் பெருந்தன்மைக்கு கடலும் கடலும் கை தட்டும் ,உன் பெருமை நிலவு நிலவு வரை எட்டும்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-18121212542816643662010-08-05T23:03:18.591+05:302010-08-05T23:03:18.591+05:30http://www.youtube.com/watch?v=erlDRxaj-gA
யோவ்
இ...http://www.youtube.com/watch?v=erlDRxaj-gA<br /><br />யோவ்<br />இதையும் பாருயா கண்ணுல நீர் வந்துடுச்சிய ..., இன்னும் கொஞ்ச நாள்ள பாருய பதிவுலகம் பத்திக்குனு எரியபோகுது ..,<br />இந்த சினிமாவ சினிமாவா பார்க்காம ,விலை வாசி உயர்வுக்கு காரணம் எந்திரன், wiki-leaks ல ராணுவன ரகசியம் வெளியனதுக்கு காரணம் எந்திரன் ,பெட்ரோல் விலை உயர்வுக்கு எந்திரன் தான் காரணம் எத்தன பதிவு வரபோகுது பாருயா ..<br /><br />ஒரு நாள் குடும்பத்தோட சினிமாவுக்கு போற சந்தோஷத்தை கெடுக்க போறாங்க பாருயாபதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-42236524969086235862010-08-05T23:02:04.123+05:302010-08-05T23:02:04.123+05:30http://www.youtube.com/watch#!v=AqiBoQHHi2o&fe...http://www.youtube.com/watch#!v=AqiBoQHHi2o&feature=related<br /><br /> itha paruya thlaivaru kalakuraruபதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-81800228109546869012010-08-05T16:34:07.154+05:302010-08-05T16:34:07.154+05:30//என்னை இந்த தொடரை எழுதச் சொல்லி 18464 போன் கால்ஸ்...//என்னை இந்த தொடரை எழுதச் சொல்லி 18464 போன் கால்ஸ், 76532 sms, 8984 மெயில்,1524 ஃபேக்ஸ்-னு ஒரே தொந்தரவு.... சரி எழுதி தொலைக்கலாம்னு நினச்சிகிட்டு இருக்கும்போது, ”சூரியனின் வலை வாசல்” அருண்பிரசாத் ஊருக்கெல்லாம் தெரியுரா மாதிரி டமாரம் அடிச்சி கூப்டுட்டாரு , வேற வழியில்லாம, இவர் கூப்டுதான் இந்த பதிவுன்னு சொல்லவேண்டியதாப் போச்சி.....<br />///<br /><br />office la thoonkaathayyaannaa kekkanum. office la thoonkina ippadithaan ketta ketta kanavu varumரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-47944520951743727172010-08-05T14:27:48.276+05:302010-08-05T14:27:48.276+05:30How to paste tamil manam karuvi pattai kannu muzhi...How to paste tamil manam karuvi pattai kannu muzhi pithunguthu sollu rasa unnaku adutha masam double upraisal kidaikkumபதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-10047084149541689072010-08-05T12:48:09.023+05:302010-08-05T12:48:09.023+05:30அருமை.
ஆடோட கழுத்துல யாராவது கத்திய வச்சு வெட்டிரு...அருமை.<br />ஆடோட கழுத்துல யாராவது கத்திய வச்சு வெட்டிருவேன்னு மிரட்டி எழுத வச்சாங்களா? அப்படியே எல்லாமே உண்மையா இருக்கு.Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-27679610529140251912010-08-05T10:04:48.501+05:302010-08-05T10:04:48.501+05:30பனங்காட்டு நரி said...
யோவ் முதல் பதிவு போட்டிருக்...பனங்காட்டு நரி said...<br />யோவ் முதல் பதிவு போட்டிருக்கேன் எப்படி தமிழ் மணத்து ல சேர்கறதுன்னு தெரியலை பார்த்து நல்ல இருந்தா சொல்லுங்க ..,இல்லேன்னா இப்பவே நிறுத்திடுறேன் ///<br /><br />முட்டாப்பயலே, முட்டாப்பயலே ( நாம திட்டுர வார்த்தைய பிளாக் பேரா வச்சிட்டு திட்ட விடாம பண்ணிட்டானே ப்னாடை..), எல்லாரும் தூங்குற நேரதுல பதிவ போட்டுட்ட், இங்க வந்து சலம்பிட்டு போயிருக்கே. பதிவ பகல்ல போடு:)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-15708221185573042562010-08-05T10:01:41.177+05:302010-08-05T10:01:41.177+05:30ப்ரியமுடன் வசந்த் said...
//இந்த கவுஜ நமக்கு புரிய...ப்ரியமுடன் வசந்த் said...<br />//இந்த கவுஜ நமக்கு புரியுரதே இல்லை... இருந்தாலும் நம்மல மட்டமா நினைச்சிரக் கூடாதுன்னு அவங்க பிளாக் பக்கம் போய் , அப்படி இப்படின்னு புரிஞ்சா மாதிரி, பின்னூட்டம் போட்டுட்டு வந்துருவேன், அவங்களும் அதுக்கு பொறுப்பா பதில் சொல்லுவாங்க, எனக்கு சிப்பு சிப்பா வரும்.. (ஐய்ய்யோ உளரிட்டேனே, இனிமே கவுஜ எழுதுரவங்க பிளாக் பக்கம் போய் நல்லாருக்குனு கமெண்ஸ் போட்டாலும் வெரட்டுவாங்களோ!!!!, ச்சே ச்சே நல்லவங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க..).//<br /><br />செம உள்குத்து பங்காளி ரசித்தேன்!//<br /><br />உள்குத்தெல்லாம் இல்லை சாமீ, ஏதாவது சொல்லி எக்கச்சக்கமா மாட்டிவுட்ராத நைனா.....அப்புறம்நம்மள பத்தி திட்டி யாராவது கவுஜ எழுதிட்டா அதுகூட புரியாம, உன்கிட்டதான் ட்ரன்ஸ்லேட் பண்ணச்சொல்லி வந்து நிக்கனும்...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-28721524884610461482010-08-05T09:58:08.887+05:302010-08-05T09:58:08.887+05:30பனங்காட்டு நரி said...
யோவ்
உன்னக்கு இந்த தமிழ் மண...பனங்காட்டு நரி said...<br />யோவ்<br />உன்னக்கு இந்த தமிழ் மணத்துலே எப்படியா சேரது ...,அந்த கருவி பட்டையை எப்படியா இணைக்கிறது ??மண்டை காயுதுயா ..,ஜெய் அத எப்படி இணைக்கிறது சொல்லுயா புண்யமா போகும் ///<br /><br />thamilman சைட்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணு, அங்கயே எப்படி இனைக்குரதுன்னு சொல்லிருப்பாங்க, வந்தேமதரம் சைட் போ தலைவர் நமக்காகவே எதை எப்படி பண்ணனும்னு எளிமையா விளக்கி சொல்லிருபாரு..<br /><br />http://vandhemadharam.blogspot.com/Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-84612780363508398422010-08-05T09:54:11.788+05:302010-08-05T09:54:11.788+05:30சி.பி.செந்தில்குமார் said...
துள்ளளும் ,எள்ளலும் ந...சி.பி.செந்தில்குமார் said...<br />துள்ளளும் ,எள்ளலும் நிறைந்த நடை.நகைச்சுவை இயல்பாவருது உங்களுக்கு.பிரபல பதிவர் ஆகிட்டீங்க//<br /><br />வருகைக்கும், உற்சாகப்படுத்துவதற்கும் நன்றி சி பி எஸ்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-80826864730979476382010-08-05T07:33:52.650+05:302010-08-05T07:33:52.650+05:30//இந்த கவுஜ நமக்கு புரியுரதே இல்லை... இருந்தாலும் ...//இந்த கவுஜ நமக்கு புரியுரதே இல்லை... இருந்தாலும் நம்மல மட்டமா நினைச்சிரக் கூடாதுன்னு அவங்க பிளாக் பக்கம் போய் , அப்படி இப்படின்னு புரிஞ்சா மாதிரி, பின்னூட்டம் போட்டுட்டு வந்துருவேன், அவங்களும் அதுக்கு பொறுப்பா பதில் சொல்லுவாங்க, எனக்கு சிப்பு சிப்பா வரும்.. (ஐய்ய்யோ உளரிட்டேனே, இனிமே கவுஜ எழுதுரவங்க பிளாக் பக்கம் போய் நல்லாருக்குனு கமெண்ஸ் போட்டாலும் வெரட்டுவாங்களோ!!!!, ச்சே ச்சே நல்லவங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க..).//<br /><br />செம உள்குத்து பங்காளி ரசித்தேன்!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-44533761732515767132010-08-05T05:48:48.477+05:302010-08-05T05:48:48.477+05:30யோவ்
உன்னக்கு இந்த தமிழ் மணத்துலே எப்படியா சேரது ....யோவ்<br />உன்னக்கு இந்த தமிழ் மணத்துலே எப்படியா சேரது ...,அந்த கருவி பட்டையை எப்படியா இணைக்கிறது ??மண்டை காயுதுயா ..,ஜெய் அத எப்படி இணைக்கிறது சொல்லுயா புண்யமா போகும்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-6976491822227998852010-08-05T04:59:31.460+05:302010-08-05T04:59:31.460+05:30துள்ளளும் ,எள்ளலும் நிறைந்த நடை.நகைச்சுவை இயல்பாவர...துள்ளளும் ,எள்ளலும் நிறைந்த நடை.நகைச்சுவை இயல்பாவருது உங்களுக்கு.பிரபல பதிவர் ஆகிட்டீங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-74314003269424770632010-08-05T02:43:49.907+05:302010-08-05T02:43:49.907+05:30http://muttalpaiyannan.blogspot.com/2010/08/blog-p...http://muttalpaiyannan.blogspot.com/2010/08/blog-post.htmlபதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-55879497916909593052010-08-05T02:42:16.202+05:302010-08-05T02:42:16.202+05:30This comment has been removed by the author.பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-18104967057381941562010-08-05T02:42:04.315+05:302010-08-05T02:42:04.315+05:30யோவ் முதல் பதிவு போட்டிருக்கேன் எப்படி தமிழ் மணத்த...யோவ் முதல் பதிவு போட்டிருக்கேன் எப்படி தமிழ் மணத்து ல சேர்கறதுன்னு தெரியலை பார்த்து நல்ல இருந்தா சொல்லுங்க ..,இல்லேன்னா இப்பவே நிறுத்திடுறேன்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.com