tag:blogger.com,1999:blog-5237472452625040018.post5687828019712173638..comments2023-09-11T14:49:54.925+05:30Comments on பட்டிகாட்டான் பட்டணத்தில்: கொஞ்சம் திரும்பி பாருங்கள்பட்டிகாட்டான் Jeyhttp://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-5237472452625040018.post-22300661615355819242010-08-21T10:18:17.968+05:302010-08-21T10:18:17.968+05:30// cheena (சீனா) said...
அன்பின் ஜெய்
கட்தையும் அ...// cheena (சீனா) said...<br />அன்பின் ஜெய்<br /><br />கட்தையும் அருமை - அது சொல்லும் நீதியும் அருமை - அதன் விளைவாக எழுந்த எண்ணமும் அருமை <br /><br />நல்வாழ்த்துகள் ஜெய்<br />நட்புடன் சீனா///<br /><br />இதுதான் அண்ணே என்னோட முதல் பதிவு கணக்கு, இதை வலைச்சரத்துல நம்ம தேவா அறிமுகப்படுத்தி என்னை கவுரவிச்சிருந்தாரு...,Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-40075285764329938592010-08-21T05:37:58.201+05:302010-08-21T05:37:58.201+05:30அன்பின் ஜெய்
கட்தையும் அருமை - அது சொல்லும் நீதிய...அன்பின் ஜெய்<br /><br />கட்தையும் அருமை - அது சொல்லும் நீதியும் அருமை - அதன் விளைவாக எழுந்த எண்ணமும் அருமை <br /><br />நல்வாழ்த்துகள் ஜெய்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-75575251984124875372010-06-26T12:13:16.745+05:302010-06-26T12:13:16.745+05:30ப.செல்வக்குமார் said...
அருமையான பதிவு ...
//உற்ச...ப.செல்வக்குமார் said...<br />அருமையான பதிவு ... <br />//உற்சாகப்படுதியதற்கு நன்றி. டவுசரை கிழிக்கும்போது வலிக்காம கிழிக்குமாறு, கேட்டுக்கொள்கிறேன்///<br />பயப்படாம வாங்க ... !! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது ....///<br /><br />நம்பி வரலாமா?.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-52221916250197801132010-06-26T12:12:36.122+05:302010-06-26T12:12:36.122+05:30பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ரொம்ப நல்லா எழுதி...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...<br />ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. ரொம்ப அதிகமா சமூக அக்கறையுள்ள பதிவே போடாதீங்க.. ஒடம்புக்கு நோவு வர்றது தான் மிச்சம்.. ஒண்ணும் ஆகப் போறதில்லை..<br /><br />எங்க அண்ணன் பட்டாபட்டியே வந்து சொல்லிட்டார்.. அப்புறம் என்ன அசத்துங்க..///<br /><br />அதனாலதன் 2வது பதிவு ஜோக்ஸ் போட்டிடேன்.<br />http://pattikattaan.blogspot.com/2010/06/blog-post_26.html.<br /><br />வருகைக்கு நன்றி தல.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-46695394811663188392010-06-26T12:09:58.827+05:302010-06-26T12:09:58.827+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. ரொம்ப அதிகமா சமூக அ...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. ரொம்ப அதிகமா சமூக அக்கறையுள்ள பதிவே போடாதீங்க.. ஒடம்புக்கு நோவு வர்றது தான் மிச்சம்.. ஒண்ணும் ஆகப் போறதில்லை..<br /><br />எங்க அண்ணன் பட்டாபட்டியே வந்து சொல்லிட்டார்.. அப்புறம் என்ன அசத்துங்க..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-14139473531300259832010-06-26T12:09:49.744+05:302010-06-26T12:09:49.744+05:30அருமையான பதிவு ...
//உற்சாகப்படுதியதற்கு நன்றி. ட...அருமையான பதிவு ... <br />//உற்சாகப்படுதியதற்கு நன்றி. டவுசரை கிழிக்கும்போது வலிக்காம கிழிக்குமாறு, கேட்டுக்கொள்கிறேன்///<br />பயப்படாம வாங்க ... !! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது ....செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-88253992594890871052010-06-26T11:20:06.652+05:302010-06-26T11:20:06.652+05:30ILLUMINATI said...
நம்ம நக்கலை எல்லாம் கமெண்ட்ல கா...ILLUMINATI said...<br />நம்ம நக்கலை எல்லாம் கமெண்ட்ல காட்டிக்கலாம் தல. :)<br />அதுக்கு தான் கமெண்ட்ஸ் இருக்கு.//<br /><br />இதுவும் கரெக்டாதான் இருக்கு. உடன்படுகிறேன்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-40064224875353329922010-06-26T11:18:05.484+05:302010-06-26T11:18:05.484+05:30நம்ம நக்கலை எல்லாம் கமெண்ட்ல காட்டிக்கலாம் தல. :)
...நம்ம நக்கலை எல்லாம் கமெண்ட்ல காட்டிக்கலாம் தல. :)<br />அதுக்கு தான் கமெண்ட்ஸ் இருக்கு.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-24976576457768637032010-06-26T11:15:23.451+05:302010-06-26T11:15:23.451+05:30ILLUMINATI said...
அப்பு,காமிச்சு பயமுறுத்த நான் எ...ILLUMINATI said...<br />அப்பு,காமிச்சு பயமுறுத்த நான் என்ன பூச்சான்டியா?நீரு மைக் டெஸ்டிங் பண்ணுணீறு இல்ல.அந்த காமெடி இனி வேணாம்.சீரியஸ் எழுத்து உங்களுக்கு நல்லா வருது. அதையே செய்ங்க.வாழ்த்துக்கள்.//<br /><br />தல சொல்லிட்டீங்கள்ல, அப்படியே ஆகட்டும்.( சீரியசாவே இருந்தா சில சமயம் நம்மல வச்சி காமடி பன்னிருவாங்க இலுமி, அதான் சாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு, மத்தபடி, உண்மையாலுமே மனசுல இருக்கிரத கொட்றதுக்குதான் இந்த பதிவுலகத்த பயன்படுத்த போறேன்)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-37299533369698427332010-06-26T11:07:07.668+05:302010-06-26T11:07:07.668+05:30அப்பு,காமிச்சு பயமுறுத்த நான் என்ன பூச்சான்டியா?நீ...அப்பு,காமிச்சு பயமுறுத்த நான் என்ன பூச்சான்டியா?நீரு மைக் டெஸ்டிங் பண்ணுணீறு இல்ல.அந்த காமெடி இனி வேணாம்.சீரியஸ் எழுத்து உங்களுக்கு நல்லா வருது. அதையே செய்ங்க.வாழ்த்துக்கள்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-70147832639912732432010-06-26T11:01:11.935+05:302010-06-26T11:01:11.935+05:30sandhya said...
ஜெய் சூப்பர் பதிவு தான் இது ..அரசி...sandhya said...<br />ஜெய் சூப்பர் பதிவு தான் இது ..அரசியல் வாதிகளும் காவல்துறையினரும் திருந்தினா ஆஹா நினைச்சாலே நல்லா இருக்கே ஆனா திருந்துவார்களா அது தான் கேள்வி குறியா இருக்கு//<br /><br /> இவங்க திருந்துரதோ, இல்லை இவங்களை திருத்துரதோ நடக்குர காரியமா தெரியல மேடம், அடுத்த தலைமுரயில தான் விளிப்புணர்வை ஆரம்பிக்கனும் போல.<br />வருகைக்கு நன்றி.( எங்க நான் முதல்ல போட்ட அ ஆ நவ படிச்சிட்டு இந்த பக்கமே தலை வச்சி படுக்க மாட்டீங்கனு நினைச்சேன்)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-11940824093076817612010-06-26T10:55:12.122+05:302010-06-26T10:55:12.122+05:30ஜெய் சூப்பர் பதிவு தான் இது ..அரசியல் வாதிகளும் க...ஜெய் சூப்பர் பதிவு தான் இது ..அரசியல் வாதிகளும் காவல்துறையினரும் திருந்தினா ஆஹா நினைச்சாலே நல்லா இருக்கே ஆனா திருந்துவார்களா அது தான் கேள்வி குறியா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-81770317110117489062010-06-26T10:54:17.648+05:302010-06-26T10:54:17.648+05:30/// ILLUMINATI said...
ஜெய்,நல்ல பதிவு.நாம நினைக்.../// ILLUMINATI said...<br /><br />ஜெய்,நல்ல பதிவு.நாம நினைக்குரத எழுத தான் ப்ளாக்.உங்களுக்கு எது நல்லா எழுத வருமோ,அதை செய்ங்க.<br />அப்புறம்,இந்த மாதிரி நல்ல போஸ்ட் போட்டா வந்து தட்டிகுடுத்துட்டு போவேன்.தக்காளி,மொக்க போட்டீறு,கும்மில வந்து குமுறிடுவேன்.ஜாக்ரதை. :)///<br /><br />சாமி ஏற்கனவே நம்ம பயக ஆ ஊ நா உங்ககிட்டே சொல்லிருவேன்னு சொல்லி பயமுருத்துரானுக, நீங்க வேர நேரடியா வந்து....., எது மொக்கைனு தெளிவா சொல்லிட்டா நான் அந்த பக்கமே போகமாட்டென் இலுமி சார், நம்ம பட்டாபட்ட் சார் தலைமே அடிச்சி சத்தியம் பன்றேன்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-76588430920040561502010-06-26T10:48:11.049+05:302010-06-26T10:48:11.049+05:30அரசியல்வாதிங்க இன்னைக்கு அரசியல் வியாதிங்க ஆயிட்டா...அரசியல்வாதிங்க இன்னைக்கு அரசியல் வியாதிங்க ஆயிட்டாங்க தல.அதுங்கள நான் மனுஷ லிஸ்ட்லேயே செக்குறது இல்ல. திருந்தாத ஜென்மங்கள்.....<br /><br />ஜெய்,நல்ல பதிவு.நாம நினைக்குரத எழுத தான் ப்ளாக்.உங்களுக்கு எது நல்லா எழுத வருமோ,அதை செய்ங்க.<br />அப்புறம்,இந்த மாதிரி நல்ல போஸ்ட் போட்டா வந்து தட்டிகுடுத்துட்டு போவேன்.தக்காளி,மொக்க போட்டீறு,கும்மில வந்து குமுறிடுவேன்.ஜாக்ரதை. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-42729182354933957852010-06-26T10:25:54.835+05:302010-06-26T10:25:54.835+05:30டென்ஷனை குறைக்க 2 வதா நம்ம ஜொகெச் போட்ரிக்கேன், வ...டென்ஷனை குறைக்க 2 வதா நம்ம ஜொகெச் போட்ரிக்கேன், வந்து சிரிச்சிட்டு மட்டும்!!! போங்க சார்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-31320763114918532122010-06-26T10:24:10.333+05:302010-06-26T10:24:10.333+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
தகவல் அறியும் உரிம...பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br />தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சரியாக பயன்படுத்தினாலே அரசுத்துறைகளை சீர் செய்து விடலாம். இது குறித்த விழிப்புணர்வும் , அக்கறையும் அவசியம். இதுபோன்ற விசயங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவருதல், பிற்காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும்!///<br /><br />சரியாக சொல்லியிருக்கிரீர்கள், அட்த்த தலைமுறைக்கு முழுமையான விளிப்புனைவை ஏற்படுத்திவிட்டால், 90% தீர்வு கிடத்துவிடும் என்பதே எனது கருத்து. நீங்க சீனியர், சீனியர்தான் பாஸ் அழகா சொல்ரீங்க.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-6978193852404019422010-06-26T10:18:38.654+05:302010-06-26T10:18:38.654+05:30அக்கிரமங்களுக்கு எதிரான நமது கோபத்தை சரியான வழிகளி...அக்கிரமங்களுக்கு எதிரான நமது கோபத்தை சரியான வழிகளில் செயல்படுத்தினால் விடிவு கிடைக்கலாம். நீதித்துறையில் இன்னும் ஓரளவேணும் உயிர் இருக்கிறது. எனவே இப்பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வழக்குத் தொடரலாம். இலவச சட்ட ஆலோசனை மையங்கள் மாவட்டம்தோறும் உள்ளன. சமூக இயக்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகள் பொதுநல வழக்குகள் தொடரலாம். இதற்கும் மேலாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சரியாக பயன்படுத்தினாலே அரசுத்துறைகளை சீர் செய்து விடலாம். இது குறித்த விழிப்புணர்வும் , அக்கறையும் அவசியம். இதுபோன்ற விசயங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவருதல், பிற்காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-58050114501191845712010-06-26T08:36:52.582+05:302010-06-26T08:36:52.582+05:30Phantom Mohan said...
நல்லா கும்மி அடிச்சிருக்கீங்...Phantom Mohan said...<br />நல்லா கும்மி அடிச்சிருக்கீங்க, என்னால கலந்துக்க முடியலை. காலைல இருந்து ஷாப்பிங்..ஊர்க்கு வர்றேன்ல அதான். நாளைக்கு லீவ் தான் கும்மி அடிப்போம், குஜாலா இருப்போம்.<br /><br />யோவ் jey ஆனாலும் நீ முதல் பதிவே கலக்கலாப் போட்டு எங்க மானத்தக் காப்பாத்திட்டய்யா! (பின்ன ஒரு எழவும் எழுதாமலே ஒரு பத்து பேரு உன்ன பாலோ பண்ணோமே, எத்தன பேரு பார்த்திட்டு காறித்துப்பிருப்பான்!)///<br /><br />ஊருக்கு வாய்யா நேர்லயே கும்மி அடிப்போம்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-11895546591642634392010-06-26T08:35:10.186+05:302010-06-26T08:35:10.186+05:30பருப்பு, இத நீங்க தனி பதிவாவெ போட்ருக்கலாம் போல, அ...பருப்பு, இத நீங்க தனி பதிவாவெ போட்ருக்கலாம் போல, அவ்வளவு குமிரியிருகீங்க. இவங்க ஆடுரதுக்கு, நம்ம தப்பும் இருக்கத்தான் செய்கிறது.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-6484225273550278332010-06-26T01:10:54.827+05:302010-06-26T01:10:54.827+05:30நல்லா கும்மி அடிச்சிருக்கீங்க, என்னால கலந்துக்க மு...நல்லா கும்மி அடிச்சிருக்கீங்க, என்னால கலந்துக்க முடியலை. காலைல இருந்து ஷாப்பிங்..ஊர்க்கு வர்றேன்ல அதான். நாளைக்கு லீவ் தான் கும்மி அடிப்போம், குஜாலா இருப்போம்.<br /><br />யோவ் jey ஆனாலும் நீ முதல் பதிவே கலக்கலாப் போட்டு எங்க மானத்தக் காப்பாத்திட்டய்யா! (பின்ன ஒரு எழவும் எழுதாமலே ஒரு பத்து பேரு உன்ன பாலோ பண்ணோமே, எத்தன பேரு பார்த்திட்டு காறித்துப்பிருப்பான்!)பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-83080591751631744552010-06-26T01:06:53.603+05:302010-06-26T01:06:53.603+05:30அப்பிடிப் போடு முதல் பதிவே கலக்கல் பதிவு. வாழ்த்து...அப்பிடிப் போடு முதல் பதிவே கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள். சமுதாயத்து மேல கோபம் கொண்டவர்கள் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே?<br /><br />தண்டனைகள் கடுமையானா தான் தப்புகள் குறையும். எதுக்காக அவன் தப்பு பண்றான், ஊழல் பண்ணி வருமானத்துக்கு மேல சொத்து சேக்குறான்? அவன் ஒருத்தனுக்காகவா? இல்லை...அவன் குடும்பம் மொத்தத்துக்கும் சேர்த்து! சமுதாயத்தில மத்தவங்க அண்ணாந்து பார்க்கணும், பொறாமைப் படனும். உலகத்தில உள்ள எல்லா சுகங்களையும் அனுபவிக்கனும். அடிப்படை காரணம் இது தான். அவன் தப்பு பண்ணுவதற்கு முக்கியக் காரணம், அவன் குடும்பம் மற்றும் அவனைச் சுற்றி உள்ள சமுதாயம். (வேற யாரு நாம தான், அவனைத் தப்பு பண்ண தூண்டுறோம்!)<br /><br />கார் வச்சிருந்தா, ப்ளைட்ல போனா, பெரிய பங்களா வச்சிருந்தா, ஸ்டார் ஹோடெல்லா சாப்பிட்டா..etc ., ஒரு பெருமை, ஒரு கெத்து, ஒரு கேவலமான அற்ப சந்தோசம். நம்மள மாதிரி பக்கிப் பசங்க அத அண்ணாந்து பார்ப்போம், பொறாமைப் படுவோம், நீங்க ரொம்ப பெரிய ஆளு சார்ன்னு அவன் கால நக்குவோம்! அதுக்கு ஆசைப்பட்டு தான் இந்த விலைமகன்கள் தப்பு பண்றானுங்க!<br /><br />சிடிசன் படத்தில அஜித் சொன்ன தீர்ப்பு காமெடியா இருந்தாலும், ஒருத்தனுக்கு அந்த மாதிரி பண்னோம்ன்னு வச்சிக்க....அடுத்து ஒரு நாய் தப்பு பண்ணாது, அப்டியே பண்ண நெனைச்சாலும் அவன் கூட உள்ளவங்க, அவன் குடும்பத்தார் அவன செருப்பால அடிப்பாங்க!<br /><br />இதப்பத்தி மிகப்பெரிய கட்டுரையே எழுதலாம். நாம தான் பொறுத்தார் பூமி ஆழ்வார் சங்கமாச்சே! இதப் பொறுத்துக்கிட்டு பொத்திக்கிட்டு போய் நம்ம வேலையைப் பார்க்க வேண்டியதுதான்!பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-42332500241545208642010-06-26T00:26:14.233+05:302010-06-26T00:26:14.233+05:30Riyas said...
முதல் பதிவிலேயே கலக்கிட்டிங்க,,,
வா...Riyas said...<br />முதல் பதிவிலேயே கலக்கிட்டிங்க,,,<br /><br />வாழ்த்துக்கள் தொடருங்கள்..//<br /><br />வருகைக்கும், வாழ்துக்கும் நன்றி சார்.<br />இவ்வளவு பேர் வந்து படிச்சிட்டு, ஓட்டும், பின்னூட்டமும் போடுவாங்கனு எதிர்பார்க்கல சார்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-40110598888835751032010-06-26T00:17:29.024+05:302010-06-26T00:17:29.024+05:30முதல் பதிவிலேயே கலக்கிட்டிங்க,,,
வாழ்த்துக்கள் தொ...முதல் பதிவிலேயே கலக்கிட்டிங்க,,,<br /><br />வாழ்த்துக்கள் தொடருங்கள்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-63221349426125070092010-06-25T23:08:12.754+05:302010-06-25T23:08:12.754+05:30/// Software Engineer said...
பாஸு - நீங்க நல்ல வர.../// Software Engineer said...<br />பாஸு - நீங்க நல்ல வருவீங்க பாஸு, முதல் பதிவை பார்த்தாலே தெரிது பாஸு! வாழ்த்துக்கள்///<br /><br />வருகைக்கு நன்றி சார்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-48034497555595822862010-06-25T23:06:39.373+05:302010-06-25T23:06:39.373+05:30வினையூக்கி said...
I am sure you would go places, ...வினையூக்கி said...<br />I am sure you would go places, really a good one. Good luck Sir !! ////<br /><br />thanks for your visit and encouragement sir.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com